போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இந்தியர்களை எதிர்வரும் 8 ம் திகதிவரை பொலீஸ் காவலில்
காங்கேசன்துறைக் கடற்பரப்பில் நேற்று முன்தினம் அதிகாலையில் கெரோயினுடன் கைது செய்யப்பட 6 இந்தியப் பிரயைகளையும் எதிர் வரும் 8ம் திகதி வரையில் பொலிசாரின் தடுப்பில் வைத்து விசாரணை மேற்கொள்வதற்கு மல்லாகம் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. காங்கேசன் துறையில் இருந்து 17 கடல் மைல்…
மேலும்
