நிலையவள்

போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இந்தியர்களை எதிர்வரும் 8 ம் திகதிவரை பொலீஸ் காவலில்

Posted by - April 4, 2017
காங்கேசன்துறைக் கடற்பரப்பில் நேற்று முன்தினம் அதிகாலையில் கெரோயினுடன்  கைது செய்யப்பட 6 இந்தியப் பிரயைகளையும் எதிர் வரும் 8ம் திகதி வரையில் பொலிசாரின் தடுப்பில் வைத்து விசாரணை மேற்கொள்வதற்கு மல்லாகம் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. காங்கேசன் துறையில் இருந்து 17 கடல் மைல்…
மேலும்

வடக்கு ஆளுநர் தனது அதிகாரத்தை மீறினாரா? விளக்கமிளிக்குமாறு யாழ் மேல் நீதிமன்று உத்தரவு

Posted by - April 4, 2017
வடமாகாண ஆளுநர்  ஆட்சித்துறை தலைவராக இருந்து தனது  அதிகாரத்தை மீறினாரா? அல்லது  தனது அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்துள்ளாரா என்பதை விளக்கமளிக்குமாறு யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் நேற்றைய தினம் உத்தரவிட்டடுள்ளார். வடக்குமாகாண ஆளுநர் சட்டத்துக்கு முரணான தீர்மானத்தை எடுத்துள்ளார்…
மேலும்

திருகோணமலையில் கேரளா கஞ்சாவுடன் நால்வர் கைது

Posted by - April 4, 2017
திருகோணமலை – 3ம் கட்டை பிரதேசத்தில் 8 கிராம் கேரள கஞ்சா வைத்திருந்த நால்வரை காவற்துறை கைது செய்துள்ளது. நேற்று இரவு 7.00 மணியளவில் அவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். திருகோணமலை உப்புவெளி பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய இந்த…
மேலும்

இரு பெண்கள் உட்பட 6 பேர் வெட்டுக்காயத்துடன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதி

Posted by - April 4, 2017
வவுனியா, ஆச்சிபுரம் பகுதியில் நேற்று இரவு இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற மோதலில் இரு பெண்கள் உட்பட 6 பேர் காயமடைந்த நிலையில் வவுனியா பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் நேற்று இரவு இரு குழுக்களுக்கிடையே…
மேலும்

வித்தியா படுகொலை வழக்கின் 10 ஆவது சந்தேக நபரது பிணை மனு மீது இன்று விசாரணை

Posted by - April 4, 2017
யாழ்ப்பாணம், புங்குடுதீவில் பாலியல் வல்லுறவின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவியான சிவலோக நாதன் வித்தியாவின்  10வது சந்தேக நபரின் பிணை மனு இன்றைய தினம் பரிசீலிக் கப்படும் என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். குறித்த மாணவி கொலை…
மேலும்

மின்னல் தாக்கி நபரொருவர் பலி – பெண்ணொருவர் படுகாயம்

Posted by - April 4, 2017
கலேன்பிந்துனுவெவ – யாய 5 பிரதேசத்தில் இடம்பெற்ற மின்னல் தாக்குதலில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இதில் கர்ப்பிணி பெண்ணொருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று மாலை மழை பெய்து கொண்டிருந்த போது இவ்வாறு மின்னல் தாக்கிய உயிரிழந்துள்ளவர் 34 வயதான நபர்…
மேலும்

பிரச்சினைகள் தொடர்பில்  கருத்து தெரிவித்த   செல்வம் அடைக்கலநாதன் .. (காணொளி)

Posted by - April 4, 2017
மன்னாரில் காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம் நடாத்தும் முள்ளிக்குளம் மக்களை, சர்வதேச மன்னிப்புச் சபையின் விசேட குழுவினர் சந்தித்துள்ளனர். பிரச்சினைகள் தொடர்பில்  கருத்து தெரிவித்த   செல்வம் அடைக்கலநாதன் ….  
மேலும்

சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் சாலில் செட்டி, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்..(காணொளி)

Posted by - April 4, 2017
மன்னாரில் காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம் நடாத்தும் முள்ளிக்குளம் மக்களை, சர்வதேச மன்னிப்புச் சபையின் விசேட குழுவினர் சந்தித்துள்ளனர்.   இதன்போது நிலைமைகளை நேரில் அவதானித்ததுடன், மக்களின் பிரச்சனைகளையும் விளக்கங்களையும் கேட்டறிந்துகொண்ட சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் சாலில் செட்டி,…
மேலும்

பிரச்சினைகள் தொடர்பில்  கருத்து தெரிவித்த   சிவஜிலிங்கம் ..(காணொளி)

Posted by - April 4, 2017
மன்னாரில் காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம் நடாத்தும் முள்ளிக்குளம் மக்களை, சர்வதேச மன்னிப்புச் சபையின் விசேட குழுவினர் சந்தித்துள்ளனர். பிரச்சினைகள் தொடர்பில்  கருத்து தெரிவித்த   சிவஜிலிங்கம்….
மேலும்

முள்ளிக்குளம் மக்களை, சர்வதேச மன்னிப்புச் சபையின் விசேட குழுவினர் சந்தித்துள்ளனர்(காணொளி)

Posted by - April 4, 2017
மன்னாரில் காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம் நடாத்தும் முள்ளிக்குளம் மக்களை, சர்வதேச மன்னிப்புச் சபையின் விசேட குழுவினர் சந்தித்துள்ளனர். மன்னார் முள்ளிக்குளம் பிரதேசத்தில் தமது காணிகளை வடுவிக்குமாறு கோரி, அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும்நிலையில், குறித்த மக்களை, சர்வதேச மன்னிப்புச்…
மேலும்