நிலையவள்

குற்றப்புலனாய்வு பிரினரால் விஸ்வமடுவில் ஒருவர் கைது

Posted by - April 7, 2017
விஸ்வமடு கடை வர்த்தகர் ஒருவர் கொழும்பில் இருந்து வருகை தந்த குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால்  நேற்று  இரவு கைது செய்யப்பட்டுள்ளார் குறித்த வர்த்தகர் நிதி மோசடிக் குற்றச்சாட்டிலையே  கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில்  நேற்று இரவு கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தடுப்புக்காவலில்  வைக்கப்பட்டு…
மேலும்

மின்னல் தாக்கி இளைஞர் ஒருவர் பலி

Posted by - April 7, 2017
வெலிகந்த – சிங்புர பிரதேசத்தில் மின்னல் தாக்கி இளைஞர் ஒரு உயிரிழந்துள்ளார். இன்று காலை அந்த பிரசேத்தில் உள்ள அரிசி ஆலை ஒன்றில் சீர்திருத்த பணியில் ஈடுபட்டிருந்த போது அவர் மீது இவ்வாறு மின்னல் தாக்கம் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். மின்னல்…
மேலும்

ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் விவகாரத்துக்கு பொறுப்பான அதிகாரி வடக்கு முதல்வரை சந்திக்கிறார்

Posted by - April 7, 2017
ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அமைப்பின் அகதிகள் விவகாரத்துக்கு பொறுப்பான அதிகாரி அடங்கிய குழுவினர் வடக்கு முதல்வரை கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சரின் அலுவலகத்தில் சந்திக்கின்றனர்.
மேலும்

27 வருடங்களின் பின்னர் ஊறணி பிரதேசம் விடுவிக்கப்பட்டது

Posted by - April 7, 2017
27 வருட ஆக்கிரமிப்பிலிருந்து மீள்கிறது ஊறணி பிரதேசத்தின் 28.8 ஏக்கர் காணி படையினரின் ஆக்கிரமிப்பில் இருந்து வலிகாமம் வடக்கு – ஊறணி பகுதி   மக்களின் மீள்குடியேற்றத்திற்காக இன்றைய தினம்  விடுவிக்கப்பட்டது. கடந்த மாதம் வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருக்கும் ஊறணி…
மேலும்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் புதிய நிரந்தர தொகுதி அமைப்பாளர்கள் நியமிப்பு

Posted by - April 7, 2017
குருநாகல் மாவட்டத்தில் உள்ள 14 தேர்தல் தொகுதிகளில் பதினொன்றுக்கான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் புதிய நிரந்தர தொகுதி அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நியமனங்கள் இன்று காலை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இளைஞர் முன்னணியின் தலைவர் சாந்த…
மேலும்

விமல் வீரவங்ச பிணையில் செல்ல அனுமதி

Posted by - April 7, 2017
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் சற்று முன்னர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. ரூபாய் 50 ஆயிரம் ரொக்கப் பிணையிலும், ஒரு லட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணையிலும் அவர்…
மேலும்

தனியார் வங்கியொன்றின் ATM இயந்திரத்தில் தீ விபத்து

Posted by - April 7, 2017
பொரளையில் அமைந்துள்ள தனியார் வங்கியொன்றின் ATM இயந்திரத்தில் தீ பற்றியுள்ளது. இதன் காரணமாக குறித்த வங்கியின் ஊழியர்கள்  தற்போதைய நிலையில் வங்கியில் இருந்து வௌியேறியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். தீயிணை கட்டுப்படுத்துவதற்காக தீயணைப்பு ஊழியர்கள் குறித்த இடத்திற்கு வந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும்

சைட்டம் பிரச்சினையை தீர்ப்பதற்கான யோசனை இன்று சமர்ப்பிக்கப்படும்

Posted by - April 7, 2017
மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி பிரச்சினையை தீர்ப்பதற்கான யோசனை இன்று மாலைக்குள் சமர்ப்பிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. சபை முதல்வரும், உயர்கல்வி அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல இதனை அறிவித்துள்ளார். மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து, அரச மருத்துவ அதிகாரிகள்…
மேலும்

அம்பாறையில் உணவு ஒவ்வாமை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted by - April 7, 2017
அம்பாறை இறக்காமம் பகுதியில் உணவு ஒவ்வாமை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், சுமார் 500 இற்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறக்காமம் பிரதேசத்திலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் நேற்று முன்தினம் புதன்கிழமை நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது வழங்கப்பட்ட பகல்…
மேலும்

புறக்கோட்டை சந்தையில் பொருட்களுக்கு எந்தத்தட்டுப்பாடும் இல்லை – அமைச்சர் ரிஷாட்

Posted by - April 7, 2017
பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக மீண்டும் பரப்படும் வதந்திகளில் எந்த உண்மையும் இல்லையென்றும், சந்தையில் பொருட்கள் தாராளமாகவும் நியாயமாகவும் இருக்கின்றதென்றும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இன்று (07) காலை புறக்கோட்டை சந்தைக்கு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுடன்…
மேலும்