மஹிந்தவுடன் இணைந்திருப்பது நாட்டிற்காக முன்நிற்கும் உண்மையான தரப்பினர் – பந்துல
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து இருப்பது நாட்டிற்காக முன்நிற்கும் உண்மையான தரப்பினர் என ஒன்றிணைந்த எதிர்க் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று மாலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர்…
மேலும்
