நிலையவள்

மஹிந்தவுடன் இணைந்திருப்பது நாட்டிற்காக முன்நிற்கும் உண்மையான தரப்பினர் – பந்துல

Posted by - April 9, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து இருப்பது நாட்டிற்காக முன்நிற்கும் உண்மையான தரப்பினர் என ஒன்றிணைந்த எதிர்க் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று மாலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர்…
மேலும்

தனியார் மருத்துவ கல்லூரிக்கான குறைந்த பட்ச தரநிலைமை அடுத்த 2 வாரத்தில்

Posted by - April 9, 2017
தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பிலான குறைந்த பட்ச தரநிலைமை தொடர்பில் அடுத்துவரும் இரு வாரங்களுக்குள் வர்த்தமானி அறிவித்தல் விடுக்கவுள்ளதாக இலங்கை மருத்துவ சபை தெரிவித்துள்ளது. குறைந்த பட்ச தர நிலைமை குறித்து ஆலோசனை செய்வதற்காக கடந்த வாரம் திடீர் கூட்டமொன்றை கூட்டி…
மேலும்

போதுமானளவு அத்தியாவசிய சந்தையில்

Posted by - April 9, 2017
பண்டிகைக் காலத்திற்கு போதுமான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சந்தையில் இருப்பதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. இக்காலப்பகுதியில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் தொடர்பில் எந்தவித பிரச்சினையும் இல்லை. பொருட்களின் விலைகள் கடந்த வாரத்திலும் பார்க்க இந்த வாரம் குறைந்த…
மேலும்

எட்கா உடன்படிக்கை: இறுதி தீர்மானம் எடுக்க பிரதமர் விரைவில் இந்தியா பயணம்

Posted by - April 9, 2017
இந்தியா – இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையில் இடம்பெறவுள்ள தொழில்நுட்ப ஒப்பந்தம் (எட்கா) தொடர்பில்   இறுதித் தீர்மானங்களை முன்னெடுக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதமரின் ஜப்பானுக்கான விஜயம் நிறைவடைந்த பின்னர் இந்தியா செல்லவுள்ளார். இவ்விஜயத்தின் போது இந்திய…
மேலும்

வேன் தீக்கிரை, வெளிநாட்டவர் மூவர் உட்பட நான்கு பேர் காயம்

Posted by - April 9, 2017
கொகருல்ல – ஒமாரகொல்ல பகுதியில் வௌிநாட்டவர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று இன்று (09) நண்பகல் விபத்துக்குள்ளாகியதில் சாரதி உட்பட வெளிநாட்டவர்கள் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பில் இருந்து சிகிரியாவுக்குச் சென்று கொண்டிருக்கையிலேயே வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல்  வீதியை விட்டு விலகி,…
மேலும்

சட்டவிரோதமாக அக்குரணைக்கு மாட்டிறைச்சி எடுத்துச் சென்ற 3 பேர் கைது

Posted by - April 9, 2017
சட்ட விரோதமான முறையில் முச்சக்கரவண்டியில் மாட்டிறைச்சி எடுத்துச் சென்று கொண்டிருந்த மூவர் மிஹிந்தளை, ரபேவ பிரதேசத்தில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு தொகை மாட்டிறைச்சியை மதவாச்சி, இக்கிரிகொல்லாவ பிரதேசத்திலிருந்து அக்குரணை பிரதேசத்துக்கு எடுத்துச் செல்லும் போதே இவ்வாறு இவர்கள் கைது…
மேலும்

நிட்டம்புவயில் லொறி-முச்சக்கரவண்டி விபத்து, 2 பேர் பலி, ஒருவர் படுகாயம்

Posted by - April 9, 2017
கொழும்பு – கண்டி பிரதான வீதியிலுள்ள நிட்டம்புவ, கோன்கஸ்தெனிய சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் ஒரு ஆணும், ஒரு பெண்ணும் காணப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது. லொறியொன்றும், முச்சக்கரவண்டியொன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.…
மேலும்

வர்த்தமானி அறிவித்தல் தற்காலிகமாக இடைநிறுத்தம்

Posted by - April 9, 2017
மோட்டார் சைக்கிள் முகமூடி தலைக்கவசம் தொடர்பில் வெளியிடப்பட்டிருந்த வர்த்தமானி அறிவித்தலை தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெருப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது. இந்த வர்த்தமானி அறிவித்தலின் சில வதந்திகள் சிக்கலானவை என முன்வைத்த முறைப்பாட்டைக் கருத்தில் கொண்டு இந்த…
மேலும்

ரணில் நாளை ஜப்பான் பயணம்

Posted by - April 9, 2017
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜப்பான் பயணிக்கவுள்ளார். இந்த விஜயத்திற்கு பிரதமரின் பரியார் மைத்திரி விக்கிரமசிங்க, சர்வதேச வர்த்தக மற்றும் மூலோபாய அபிவிருத்தி அமைச்சர் மலிக் சமரவிக்கிரம , விசேட செயற்திட்ட அமைச்சர் சரத் அமுனுகம ஆகியோர்…
மேலும்

பெண்ணை அச்சுறுத்தி தங்கம் மற்றும் பணம் கொள்ளை

Posted by - April 9, 2017
காலி – மாகால்ல பிரதேசத்தில் வீடொன்றினுள் நுழைந்த கொள்ளையர்கள் அங்கிருந்த பெண்ணொருவரை அச்சுறுத்தி தங்க நகைகள் மற்றும் பணத்தையும் கொள்ளையிட்டு சென்றுள்ளனர். இன்று காலை ஆயுதங்களுடன் 4 பேர், மோட்டார் வாகனத்தில் கொள்ளையிட வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொள்ளையர்களை தேடி தற்போது…
மேலும்