நிலையவள்

மறிச்சுக்கட்டி மண் மீட்புப் போராட்டத்திற்கு மேல் மாகாண சபை உறுப்பினர்கள் விஜயம்

Posted by - April 11, 2017
மறிச்சுக்கட்டி மண் மீட்புப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அந்த பிரதேசத்திற்கு விஜயம் செய்த மேல் மாகாண சபை உறுப்பினர்களான இப்திகார் ஜமீல், பைரூஸ் ஹாஜி, மற்றும் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான லாபிர் ஹாஜியார், ஹிதாயத் சத்தார், இப்றாஹிம் மற்றும் தேசிய…
மேலும்

கேப்பாபிலவு போராட்டத்துக்கு முழு ஆதவு காணியை மீட்டெடுக்க பங்களிப்பேன் – அமைச்சர் றிஷாட்

Posted by - April 11, 2017
கேப்பாபிலவு மக்களின் காணி மீட்புப்போராட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதாகவும் இந்தகாணியை மக்களுடன் பெற்றுக்கொடுப்பதற்கான உச்ச கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும்  அமைச்சர் றிஷாட் உறுதியளித்தார். இன்று காலை(11-04-2017) தேசிய ஜக்கிய முன்னனியின் தலைவர் அசாதக சாலி, மற்றும் சட்டத்தரணி என்.எம் சஹீட் ஆகியோருடன்…
மேலும்

ஊழியர் சேமலாப நிதியத்தின் மீது வரி அறவிட முயற்சி என ஜே.வி.பி குற்றச்சாட்டு

Posted by - April 11, 2017
நிதி அமைச்சால் ஊழியர் சேமலாப நிதியத்தின் மீது நூற்றுக்கு 14 சதவீதம் வரி அறிவிட செயற்படுவதற்கு காரணம் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலையில் இருந்து தப்பிக்கும் நோக்கில் என மக்கள் விடுதலை முன்னணி குற்றம்சாட்டியுள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து…
மேலும்

பண்டிகை காலத்தில் தட்டுப்பாடுகள் இன்றி கணிய எண்ணெய்யை வழங்க நடவடிக்கை

Posted by - April 11, 2017
பண்டிகை காலத்தில் தட்டுப்பாடுகள் இன்றி கணிய எண்ணெய்யை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் சந்திம வீரகொடி தெரித்துள்ளார். எமது செய்தி பிரிவு, கணிய எண்ணெய் தொடர்பில் கேள்வி எழுப்பியபோதே அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் தற்போது விசேட…
மேலும்

பல் துலக்காத காரணத்திற்காக 14 வயது சிறுவனுக்கு நெருப்பால் சுடப்பட்ட சம்பவம்

Posted by - April 11, 2017
14 வயது பாடசாலை மாணவனின் முகம் மற்றும் உடலில் பல இடங்களில் நெருப்பால் சுடப்பட்ட சம்பவம் ஒன்று புத்தளம் – மதுரங்குளி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. காலையில் பல் துலக்காத காரணத்திற்காக தனது மாமாவால் இவ்வாறு அவர் மீது நெருப்பால் சுடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்…
மேலும்

வடக்கில் இராணுவத்தினரிடம் உள்ள காணிகள் தொடர்பில் முற்றிலும் மாறுபட்ட தரவு வெளியிடும் நல்லிணக்க செயலணி

Posted by - April 11, 2017
வட பகுதியில் மட்டும் இன்னமும் 65 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் படையினர் குந்தியிருக்கும் நிலையில் தற்போது வெறும் 27 ஆயிரத்து 230 ஏக்கர் நிலப்பரப்பில் மட்டுமே வடபகுதியில் படையினர் நிலை கொண்டுள்ளதான தகவலை வேண்டுமென்றே கசிய விட்டு சர்வதேசத்தையும் சமூக ஆர்வலர்களையும்…
மேலும்

பரீட்சைகள் திணைக்களத்தை டிஜிட்டல் மயப்படுத்த நடவடிக்கை- ஜயந்த புஷ்பகுமார

Posted by - April 11, 2017
பரீட்சைகள் திணைக்களத்தின் அனைத்து நடவடிக்கைகளும் டிஜிட்டல் மயப்படுத்தப்படவுள்ளன. இதற்குத் தேவையான ஆறு மாடிகளைக் கொண்ட புதிய கட்டிடமொன்று திணைக்கள வளவில் நிர்மாணிக்கப்பட்டு வருவதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஜயந்த புஷ்பகுமார தெரிவித்துள்ளார். 50 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்படும் இந்தப் புதிய…
மேலும்

மாவனல்லை அரச வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில்

Posted by - April 11, 2017
மாவனல்லை தள வைத்தியசாலையில் பணிபுரியும் சிற்றூழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். வைத்தியசாலையின் பிரதான வைத்திய அதிகாரியின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இப்பகிஷ்கரிப்பில் குதித்துள்ளனர். பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சிற்றூழியர்கள் தற்பொழுது வைத்தியசாலையின் முன்னாள் ஒன்று திரண்டுள்ளதாக அப்பிரதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இவர்களின் பணிப்பகிஷ்கரிப்பு…
மேலும்

தாய் மீது சுடு நீர் ஊற்றி சித்திரவதை செய்த மகள் கைது

Posted by - April 11, 2017
தாய் மீது சுடு நீர் ஊற்றி சித்திரவதை செய்த மகள் ஒருவர் கம்பஹா – பல்லேவெல – கொட்டலந்த பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர் பட்டதாரி என தெரியவந்துள்ளது. 73 வயதான ஓய்வு பெற்ற ஆசிரியை ஒருவரே…
மேலும்

உஷ்ணமான காலநிலை நீடிப்பதால் நோய்கள் பரவக்கூடும்

Posted by - April 11, 2017
நாட்டில் காணப்படும் உஷ்ணமான காலநிலையானது அடுத்த மாதம் வரை நீடிக்கும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் நிலவும் குறைந்த காற்றழுத்த காலநிலையே இதற்கு காரணம் என அவதான நிலையத்தின் பிரதி பணிப்பாளர் அனுசா வர்ணசூரிய…
மேலும்