நிலையவள்

பன்னங்கண்டி மக்களின் போராட்டம் இருபத்தி மூன்றாவது நாளாக தொடர்கிறது

Posted by - April 13, 2017
கிளிநொச்சி பன்னங்கண்டி சரஸ்வதி  கமம்  மற்றும்  ஜொனிக் குடியிருப்பு  பிரதேச மக்கள் தமது   குடியிருப்பு காணிக்கான ஆவணம் மற்றும்   அடிப்படை வசதிகள் நிரந்தர வீட்டுத் திட்டம் என்பன  இதுவரை கிடைக்கவில்லை  எனவே  இவளவு காலமும் அடிப்படை உரிமை  இல்லாத…
மேலும்

கரை எழில் கட்டுரைக்கு கரைச்சி கலாசார பேரவை வருத்தம் தெரிவித்துள்ளது

Posted by - April 13, 2017
கரை எழில் 2016 இல் கிளிநொச்சியும் மலையக தமிழர்களும் எனும் தலைப்பில் வெளியான கட்டுரை  அச் சமூகம் கவலையுறும் விதத்தில் இடம்பெற்றுவிட்டது. இதனையிட்டு கலாசார பேரவை வருத்தமடைகிறது இதற்கான பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறது அத்துடன் எதிர்காலத்தில் இத்தகைய தவறுகள் இடம்பெறாத வண்ணம் கவனத்தில்…
மேலும்

சற்று முன்னர் கடுவெல பகுதியில் துப்பாக்கி சூடு ; இருவர் பலி

Posted by - April 13, 2017
கடுவெல – கொதலவலபுர பிரதேசத்தில் சற்று முன்னர் துப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

மட்டக்களப்பில் மோட்டார் சைக்கிளில் சென்ற நபருக்கு துப்பாக்கி சூடு

Posted by - April 13, 2017
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கன்னங்குடா  காஞ்சிலங்குடாவில் 34  வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர் மீது துப்பாக்கி  சூடு நடத்தப்பட்டுள்ளது. நேற்று புதன் கிழமை இரவு 9 மணியளவில் மோட்டார் சைக்கிளில் சென்ற க .புனித நாதன் வயது 34 என்பவருக்கே…
மேலும்

தெஹிவளை உணவகம் ஒன்றில் தீ பரவல்!

Posted by - April 13, 2017
தெஹிவளை நகரில் உணவகம் ஒன்றில் நேற்று இரவு தீ பரவியுள்ளது. குறித்த உணவகத்தில் 3வது மாடியில் தீ பரவியதாக காவற்துறை தெரிவித்துள்ளது.பின்னர் பிரதேச மக்கள் காவற்துறை மற்றும் தீயணைப்பு பிரிவு இணைந்து தீயை அணைத்துள்ளனர். இந்நிலையில் உணவகத்திற்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.…
மேலும்

வடக்கில் காணப்படும் கிராம சேவகர் வெற்றிடத்தை நீக்க நடவடிக்கை – சாள்ஸ் எம் பி

Posted by - April 13, 2017
வடக்கில் காணப்படும் 246 கிராம சேவகர் வெற்றிடங்களையும்  நிரப்பும் நோக்கில் ஏப்ரல் 28ம் திகதி நேர்முகத் தேர்விற்கான கடிதங்கள்  அனுப்பப்பட்டு மே மாதம் நேர்முகத் தேர்வுகள் இடம்பெறவுள்ளதாக உள் நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் நேற்றைய தினம் உறுதியளித்ததாக தமிழ்த் தேசியக்…
மேலும்

காட்டு யானை தாக்கியதில் மூன்று பேர் பலி!

Posted by - April 13, 2017
நாட்டின் மூன்று பிரதேசங்களில் காட்டு யானை தாக்கியதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். தணமல்வில , மீகஸ்வெவ மற்றும் நிகவெவ பிரதேசங்களில் காட்டு யானை தாக்கியதில் மூன்று பேர் படுகாயமடைந்த நிலையில் தணமல்வில மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டனர். இதில் , இரண்டு…
மேலும்

எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு கடும் மழை

Posted by - April 13, 2017
இலங்கையை சுற்றியுள்ள வாயு கோளத்தில் ஏற்பட்டுள்ள தழம்பல் நிலை காரணமாக, நாளை மறுநாள் வரை நாடு முழுவதும் மாலை மற்றும் இரவு வேளைகளில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான கடும் மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. காலநிலை அவதான நிலையம் இந்த…
மேலும்

காணாமல் அக்கப்பட்டவர்களின் உறவுகளின் உண்ணாவிரதப்போராட்டம் வவுனியாவில் இன்று 48 வது நாளாக……  (காணொளி)

Posted by - April 12, 2017
வவுனியா மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி காணாமல் செய்யப்பட்டவர்களின் உறவுகளால் உண்ணாவிரப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. தொடரும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப்போராட்டத்திற்கு பல தரப்பிலிருந்தும் ஆதரவு…
மேலும்

நுவரெலியா கிரேகறி வாவி பிரதேசத்தில் வசந்த காலத்தை முன்னிட்டு பல்வேறுப்பட்ட களியாட்ட நிகழ்வுகள்(காணொளி)

Posted by - April 12, 2017
வசந்த காலத்தை முன்னிட்டு நுவரெலியா கிரேகறி வாவி பிரதேசத்தில் பல்வேறுப்பட்ட களியாட்ட நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. பலவித படகு சவாரி, சைக்கிள் ஓட்டம், அழகான சூழல், மலர்கள், சிறுவர் களியாட்டங்கள், குதிரை ஓட்டம், மெரிகவுன்ட் போன்ற பல்வேறுபட்ட நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.…
மேலும்