நிலையவள்

டெங்கு வைரஸில் மாற்றம் : அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை

Posted by - April 16, 2017
நாடளாவிய ரீதியில் டெங்குக் காய்ச்சல் வேகமாகப் பரவிவரும் நிலையில் பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு தேசிய டெங்கு ஒழிப்புச் செயலணி எச்சரிக்கை விடுத்துள்ளது. டெங்கு வைரஸில் ஏற்பட்ட மாற்றம் காரணமாகவே இந்த வருடம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் தேசிய டெங்கு ஒழிப்புச்…
மேலும்

மீதொட்டமுல்ல சம்பவத்தால் பலியான நபர்களின் சடலங்களை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு உத்தரவு

Posted by - April 16, 2017
மீதொட்டமுல்ல சம்பவத்தால் உயிரிழந்த நபர்களின் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனையை விரைவாக மேற்கொண்டு சடலங்களை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. மீதொட்டமுல்ல சம்பவம் தொடர்பான விபரம், காவற்துறையால் கொழும்பு மேலதிக நீதவான் துலானி அமரசிங்க முன்னிலையில் சமர்ப்பித்த போதே இந்த உத்தரவு…
மேலும்

ஊர்காவற்துறையில் குடிநீர் சுத்திகரிப்பு தொகுதி யாழ் ஆயரால் திறந்துவைப்பு

Posted by - April 16, 2017
ஊர்காவற்துறை புனித மரியாள் ஆலயத்தின் வளாகத்தில் இலங்கை கடற்படையினரால் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு தொகுதி உயிர்த்த ஞாயிறு தினமாகிய இன்றைய தினம் யாழ் ஆயர் பேனாட் ஐஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையினால் திறந்துவைக்கப்பட்டது. ஆயரினால் இலங்கை கடற்படை தளபதியிடம் கோரப்பட்டதையிட்டு கடற்படையினரால் கடந்த…
மேலும்

மீதொட்டமுல்ல மக்களின் வாழ்க்கையை மீள கட்டியெழுப்ப அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் – சம்பந்தன்

Posted by - April 16, 2017
மீதொட்டமுல்ல மக்களின் வாழ்க்கையை மீள கட்டியெழுப்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என எதிர்கட்சி தலைவர் இரா சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவில் சிக்கி பலியான மக்களுக்கு விடுத்துள்ள அனுதாப அறிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இந்த…
மேலும்

பேருந்தை வழிமறித்து பயணி மீது கும்பலொன்று தாக்குதல்

Posted by - April 16, 2017
முல்லைத்தீவிலிருந்து அக்கரைப்பற்று நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கைப் போக்குவரத்துச் சபை, முல்லைத்தீவு டிப்போவுக்குச் சொந்தமான பேருந்து, பொலன்னறுவை செவனப்பிட்டிய எனுமிடத்தில் வைத்து வழி மறித்துத் தாக்கப்பட்டுள்ளது. இதன்போது அதில் பயணம் செய்த மட்டக்களப்பைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பொலான்னறுவை…
மேலும்

படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளின் விபரங்கள் கையளிக்கப்படும் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

Posted by - April 16, 2017
வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள 8 மாவட்டங்களிலும் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகள் விபரங்கள் கையளிக்கப்பட்டு அவற்றை விடுவிப்பது குறித்து உரிய பதிலொன்றை பெற்றுக்கொள்வுள்ளடதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. வடக்கு கிழக்கு மாகாணங்களில் படையினரின் பிடியில் உள்ள காணிகளை மீளவும் அதன்…
மேலும்

அக்குரஸ்ஸ – கொடபிட்டிய பிரதேசத்தில் பல விற்பனை நிலையங்கள் மீது தீவைப்பு

Posted by - April 16, 2017
அக்குரஸ்ஸ – கொடபிட்டிய பிரதேசத்தில் உள்ள பல விற்பனை நிலையங்கள் மீது இனந்தெரியாத நபர்கள் இன்று அதிகாலை காலை தீவைத்துள்ளனர். இதில் 3 விற்பனை நிலையங்கள் கடும் சேதங்களுக்கு உள்ளாகியிருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். மதுபான போத்தலில் பெற்றோல் நிரப்பி இந்த விற்பனை…
மேலும்

ஏறாவூரில் இரண்டரை மாத சிசு மரணம்

Posted by - April 16, 2017
மட்டக்களப்பு, ஏறாவூர் நகரப் பகுதியில் இரண்டரை மாத சிசு, தாய்ப்பால் புரைக்கேறியதன் காரணமாக உயிரிழந்திருப்பதாக ஏறாவூர் ஆதார வைத்தியசாலை  தரப்பு தெரிவித்துள்ளது. ஏறாவூர் பழைய சந்தை வீதியைச் சேர்ந்த பெண் சிசு ஒன்றே இவ்வாறு மரணித்துள்ளது. சனிக்கிழமை இரவு (15.04.2017) 10.30 மணியளவில்…
மேலும்

நாவலடி, மேவான்குளம் பிரதேசத்தில் மக்கள் மீள்குடியேறுவதற்கு அமைச்சர் ரிசாத் உதவி

Posted by - April 16, 2017
மருதங்கேணிக்குளம் இடம்பெயர்ந்தோர் விவசாயிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒன்றுகூடல் நிகழ்வொன்று இவ்வமைப்பின் செயலாளர் எம்.பி.எ.சமீம் தலைமையில் பெரியநீலவனையில் அண்மையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் வர்த்தக கைத்தொழில் அமைச்சின் இணைப்பாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான சட்டத்தரணி துல்கர் நயீம் அதிதியாக கலந்துகொண்டார். மருதமுனை,…
மேலும்

பன்னங்கண்டி மக்களின் போராட்டம் 26 ஆவது நாளாகவும்….(காணொளி)

Posted by - April 16, 2017
கிளிநொச்சி பன்னங்கண்டி சரஸ்வதி  கமம்  மற்றும்  ஜொனிக் குடியிருப்பு   பிரதேச மக்கள் தமது   குடியிருப்பு காணிக்கான ஆவணம் மற்றும்   அடிப்படை வசதிகள்  நிரந்தர வீட்டுத் திட்டம் என்பன  இதுவரை கிடைக்கவில்லை  எனவே  இவளவு காலமும் அடிப்படை உரிமை…
மேலும்