வட்டுவாகல் பகுதியிலும் காணியை விடுவிக்குமாறு மக்கள் போராட்டத்தில் குதிப்பு
முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில் இலங்கை கடற்ப்படை சுபீகரித்து கோத்தபாய கடற்படை முகாம் அமைத்து தங்கியுள்ள தமது 617 ஏக்கர் காணியை விடுவிக்குமாறு கோரி குறித்த பகுதி மக்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை இன்று காலை முன்னெடுத்துள்ளனர். .பல்வேறு போராட்டங்கள் நடாத்தியும் இந்த…
மேலும்
