நிலையவள்

காவற்துறையின் சீருடை நிறம் மாற்றம்

Posted by - April 23, 2017
எதிர்வரும் காலங்களில் காவற்துறையின் சீருடை நிறத்தினை மாற்ற எதிர்ப்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவற்துறை மா அதிபர் புஜித் ஜயசுந்தர  இதனை தெரிவித்துள்ளார். பண்டாரவளையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது இதனை தெரிவித்துள்ளார். காவற்துறையின் சீருடையை நீல நிறமாக மாற்ற எதிர்ப்பார்த்துள்ளதாக அவர் மேலும்…
மேலும்

கிளிநொச்சி மாவட்டத்தில் படையினர் வசம் 1515 ஏக்கர் நிலம்

Posted by - April 23, 2017
கிளிநொச்சி மாவட்;டத்தில்  நான்கு பிரதேச செயலக பிரிவுகளில் படையினரி;ன் வசம் 1515.7 ஏக்கர் நிலம்  காணப்படுவதாக மாவட்டச் செயலக புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அன்மையில் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பிலான கூட்டத்தின் போதே…
மேலும்

கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் 63 வது நாளாக தொடர்கிறது

Posted by - April 23, 2017
கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கவனயீர்ப்பு போராட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை அறுபத்திமூன்றாவது நாளாக தீர்வின்றி தொடர்கிறது. கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும் வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கடந்த மாதம் 20-02-2017…
மேலும்

33 ஆவது நாளாகவும் தொடரும் பன்னங்கண்டி மக்களின் போராட்டம்

Posted by - April 23, 2017
 கிளிநொச்சி பன்னங்கண்டி சரஸ்வதி  கமம்  மற்றும்  ஜொனிக் குடியிருப்பு      பிரதேச மக்கள் தமது   குடியிருப்பு காணிக்கான ஆவணம் மற்றும்   அடிப்படை வசதிகள்  நிரந்தர வீட்டுத் திட்டம் என்பன  இதுவரை கிடைக்கவில்லை  எனவே  இவளவு காலமும் அடிப்படை…
மேலும்

அனுமதிபத்திரம் இன்றி மண் வெட்டிய மூன்று பேர், கைது

Posted by - April 23, 2017
ஹட்டன் – டிக்கோயா – தரவலை பிரதேசத்தில், அனுமதிபத்திரம் இன்றி பெக்கோ இயந்திரம் கொண்டு மண் வெட்டிய மூன்று பேர், கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குறித்த பெக்கோ இயந்திரமும் மண்ணைக் கொண்டுச் செல்ல பயன்படுத்திய இரண்டு பாரவூர்திகளும் நல்லத்தண்ணி காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.…
மேலும்

மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு விழா எதிர்வரும் யூலை மாதம் நடாத்தப்படவுள்ளது

Posted by - April 23, 2017
மாற்றத்தை நோக்கி மாற்றுத் திறனாளிகள் என்னும் தொனிப்பொருளில் மாற்றுத் திறனாளிகள் விளையாட்டு விழா எதிர்வரும் யூலை மாதம் நடாத்த உயிரிழை மாற்றுத்திறனாளிகளின் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளதாக உயரிழை அமைப்பினரால் நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது. இவ்விளையாட்டுப்போட்டியில் வடமாகாணத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் கலந்து…
மேலும்

முஸ்லிம்களுக்கென பலமான ஊடகம் ஒன்று தேவைப்படுகின்றது -அமைச்சர் ரிஷாட்

Posted by - April 23, 2017
முஸ்லிம்களுக்கென தனியான, ஒரு பலமான  ஊடகம் ஒன்றை கட்டியெழுப்ப வேண்டிய தேவை எழுந்துள்ளதாகவும் தனவந்தர்கள் இதற்கு உதவ முன் வர வேண்டும் எனவும் அமைச்சர் ரிஷாட் தெரிவித்தார். வெலிவிட்ட ஜரீனா முஸ்தபா எழுதிய ’சமூகமே பதில் சொல்’, ‘இருதீபங்கள்’ ஆகிய  நூல்களின்…
மேலும்

முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்களின் நில மீட்பு போராட்டம் இன்று 53 ஆவது நாளாகவும்…..(காணொளி)

Posted by - April 22, 2017
  கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்ட முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்களின் நில மீட்பு போராட்டம் இன்று 53 ஆவது நாளாகவும் இடம்பெற்று வருகின்றது. இறுதி யுத்தம் நிறைவடைந்து மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட போதும் கேப்பாபுலவு மக்கள் மாதிரிக் கிராமங்களில்…
மேலும்

தான் சார்ந்திருக்கின்ற மதத்தின் மீது அதிக பற்றும் ஏனைய மதங்கள் தொடர்பாக போதிய அறிவும் இல்லாத காரணத்தினாலேயே மதப்பிரச்சனைகள் ஏற்படுகிறது- க.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - April 22, 2017
தான் சார்ந்திருக்கின்ற மதத்தின் மீது அதிக பற்றும் ஏனைய மதங்கள் தொடர்பாக போதிய அறிவும் இல்லாத காரணத்தினாலேயே மதப்பிரச்சனைகள் ஏற்படுகிறது என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் மானிப்பாய் சத்ய சாய் பாடசாலையில் நடைபெற்ற சர்வமத விழாவில் உரையாற்றும்…
மேலும்

துருக்கி நாடு ஏப்ரல் 23ஆம் திகதி சிறுவர்களால் ஒருநாள் ஆட்சி செய்யப்படுகிறது- துங்கா ஒஸ்கா(காணொளி)

Posted by - April 22, 2017
  துருக்கி நாடு ஏப்ரல் 23ஆம் திகதி சிறுவர்களால் ஒருநாள் ஆட்சி செய்யப்படுகிறது என துருக்கி நாட்டின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் துங்கா ஒஸ்கா தெரிவித்தார். துருக்கி நாட்டில் ஏப்ரல் 23ஆம் திகதி சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு துருக்கி நாட்டின் ஜனாதிபதி…
மேலும்