நிலையவள்

கம்பஹா – கிரிந்திவெல துப்பாக்கி பிரயோகம்.. கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை

Posted by - April 29, 2017
கம்பஹா – கிரிந்திவெல பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 2 பேரையும் 48 மணித்தியாலங்கள்  தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்வதற்கு காவற்துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கம்பஹா மேலதிக நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். ஜீப்…
மேலும்

நாளை மன்னார் முள்ளிக்குளத்தில் மக்கள் மீள குடியேறவுள்ளனர்- சாள்ஸ் எம் பி

Posted by - April 29, 2017
விசேட திருப்பலியுடன் நாளைய தினம் முள்ளிக்குளத்தில் மக்கள் மீண்டும் குடியம்வுள்ளதாக;தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன்  தெரிவித்தார். கடற்படையினர் வசமுள்ள முள்ளிக்குளம் கிராம மக்களின் காணிகளை விடுவிக்கக் கோரி முன்னெடுத்து முள்ளிக்குளம் மக்கள் முன்னெடுத்து…
மேலும்

வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் 08 ஆவது அமர்வு மன்னாரில் நடைபெற்றது

Posted by - April 29, 2017
வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் 08 ஆவது அமர்வு 28-04-2017 வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணியளவில் வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களது தலைமையில் சபையின் கெளரவ உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் மான்னர் மாவட்டத்தில் அமைந்துள்ள அமைச்சரது உப அலுவலகத்தில் நடைபெற்றது. குறித்த…
மேலும்

சட்டவிரோதமான முறையில் கஞ்சாவை வைத்திருந்த 06 பேர் கைது

Posted by - April 29, 2017
தனமல்வில, எம்பிலிபிட்டிாயன பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் உலர்ந்த கஞ்சாவை வைத்திருந்த 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் புத்தள முகாம் அதிகாரிகள் குழுவொன்றினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது அவர்களிடமிருந்த 18 கிலோகிராம் உலர்ந்த கஞ்சா…
மேலும்

பயணிகள் போக்குவரத்து அதிகாரசபைக்கு புதிய நியமனம் வழங்கப்பட்டது

Posted by - April 29, 2017
வடக்கு மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் செயற்குழு அங்கத்தவராக ஏலவே நியமிக்கப்பட்டிருந்த வடக்கு மாகாண முன்னாள் உள்ளூராட்சி ஆணையாளர் பி.குகநாதன் அவர்கள் மாகாண காணி ஆணையாளராக இடமாற்றம் செய்யப்பட்டமையால் புதிய மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக பதவியேற்றுள்ள எம்.பற்றிக் டிறஞ்சன் அவர்கள் இன்று…
மேலும்

காணாமல் போனோர் போராட்டத்துக்கு கோயில்குடியிருப்பு மாதர் சங்கம் ஆதரவு

Posted by - April 29, 2017
முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கூடாரம் அமைத்து போராடிவருகின்ற  காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை தேடி இன்று 53  ஆவது நாளாக இந்த வீதி ஓரத்தில் போராடிவருகின்றனர். ஆனால் இந்த அரசாங்கமானது எமக்கு எந்தவித தீர்வுகளையும் முன்வைக்காத நிலையில் இன்றும் போராட்டம்…
மேலும்

மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

Posted by - April 29, 2017
வவுனியா மன்னார் வீதி சாம்பல் தோட்டத்தில் இன்று ( 29) காலை 10.00 மணியளவில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியா கப்பாச்சி செட்டிக்குளத்தில் வசித்து வரும் சின்னச்சாமி விஜயகாந்தன் (வயது – 29) என்ற…
மேலும்

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் மட்டக்களப்பில்

Posted by - April 29, 2017
இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் மட்டக்களப்பில் தற்போது இடம்பெறுகின்றது. தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இந்தக் கூட்டம் இன்று முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. இதில், எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் உட்பட இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற…
மேலும்

கர்ப்பிணி கொலை: மரண தண்டனை கைதியை ஆஜர்ப்படுத்த உத்தரவு

Posted by - April 29, 2017
ஊர்காவற்துறை கர்ப்பிணி கொலை தொடர்பில், நெடுந்தீவு சிறுமி படுகொலை வழக்கு குற்றவாளிக்குத் தகவல்கள் தெரியுமா? என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளது. கடந்த ஜனவரி மாதம் 24ஆம் திகதி, ஊர்காவற்துறையில், ஒரு பிள்ளையின் தாயும் ஏழு மாதக் கர்ப்பிணியுமான ஞானசேகரன் ஹம்சிகா (வயது…
மேலும்

மதில் சரிந்து விழுந்து சிறுமி பலி

Posted by - April 29, 2017
ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏறாவூர் 4ஆம் குறிச்சியிலுள்ள வீட்டு மதில் சரிந்து ஏழு வயதுச் சிறுமி மீது விழுந்ததில், அச்சிறுமி பலியாகியுள்ளாரென, ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். இன்று சனிக்கிழமை (29) பகல் நடந்த இச்சம்பவத்தில், படமாளிகை வீதியைச் சேர்ந்த சண்முகராசா ஷாறுக்கா…
மேலும்