கம்பஹா – கிரிந்திவெல துப்பாக்கி பிரயோகம்.. கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை
கம்பஹா – கிரிந்திவெல பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 2 பேரையும் 48 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்வதற்கு காவற்துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கம்பஹா மேலதிக நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். ஜீப்…
மேலும்
