நிலையவள்

ஹட்டன் மற்றும் நுவரெலியா கல்வி வலயத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

Posted by - May 12, 2017
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் மலையக விஜயத்தை முன்னிட்டு, ஹட்டன் மற்றும் நுவரெலியா கல்வி வலயத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மலையகத்துக்கு விஜயம் செய்யும் இந்தியப் பிரதமர், டிக்கோயா கிளங்கன் மருத்துவமனையை திறந்து வைக்கவுள்ளதுடன், நோர்வூர் மைதானத்தில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்திலும்…
மேலும்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று மலையகம் விஜயம்

Posted by - May 12, 2017
இந்தியாவின் பிரதமர் ஒருவர் முதன்முறையாக மலையக பகுதிக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்கிறார். இலங்கை வந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று டிக்கோயா – கிளங்கன் வைத்தியசாலையை திறந்து வைக்கவுள்ளார். அத்துடன் நோர்வுட்டில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் அவர் உரையாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.…
மேலும்

சீன நீர்மூழ்கி கப்பலுக்கு இலங்கையில் நங்கூரமிட மறுப்பு

Posted by - May 12, 2017
இலங்கையில் சீனாவின் நீர்மூழ்கி கப்பல் ஒன்றை நங்கூரமிடச் செய்வதற்கான கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளதாக கூறப்படுகிறது. உயர்மட்டத் தகவல்களை மேற்கோள்காட்டி ரொயிட்டர்ஸ் இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இந்த செய்தியின்படி இலங்கையில் ஒரு மாத காலத்துக்கு தமது நீர்மூழ்கி கப்பலை நங்கூரமிடச்…
மேலும்

நாடளாவிய ரீதியில் 10 இலட்சத்திற்கு மேற்பட்டோர் வரட்சியினால் பாதிப்பு

Posted by - May 12, 2017
நாடளாவிய ரீதியில் 8 மாவட்டங்களை சேர்ந்த 28 ஆயிரத்து 53 குடும்பங்களில் வாழும் 10 இலட்சத்து 24 ஆயிரத்து 566 பேர் கடுமையான வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. நாட்டில் தற்போது கிடைக்கப்பெற்றுள்ள பருவ மழை வீழ்ச்சியினால்…
மேலும்

ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை அந்தஸ்த்தை வழங்குவதற்கான இறுதிகட்ட பணிகள் அடுத்தவாரம்

Posted by - May 12, 2017
இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை அந்தஸ்த்தை வழங்குவதற்கான இறுதிகட்ட பணிகள் அடுத்தவாரம் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் ஊடக அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரிச்சலுகையை இலங்கைக்கு வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார மற்றும் வர்த்தக அமைச்சர்களின்…
மேலும்

தென்மராட்சி கல்விவலைய பாடசாலைகளின் வர்த்தகக் கண்காட்சி சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியில் நடைபெற்று வருகின்றது

Posted by - May 12, 2017
வலையக்கல்விப் பணிப்பாளர் எஸ் கிருஷ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் சிறப்பு விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும்

கைக்குண்டு தாக்குதலில் நபரொருவர் பலி

Posted by - May 12, 2017
மஹியங்கனை – தொடம்கொல்ல பிரதேசத்தில் வீடொன்றின் மீது இன்று அதிகாலை இடம்பெற்ற கைக்குண்டு தாக்குதலில் அங்கிருந்த நபரொருவர் உயிரிழந்துள்ளார். இந்த தாக்குதல் சம்பவத்தால் உயிரிழந்துள்ளவர் 64 வயதான நபரொருவர் என காவற்துறை தெரிவித்துள்ளது. குடும்ப தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக…
மேலும்

முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பம்

Posted by - May 12, 2017
வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் மே12 முதல் மே 18 வரை நினைவேந்தல் நிகழ்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் நினைவேந்தல் நிகழ்வின் ஆரம்ப நிகழ்வு செம்மணியில் படுகொலை செய்து புதைக்கப்பட்டோர் நினைவாக இன்றைய தினம் செம்மணியில் உயிரிழந்தோர் நினைவாக…
மேலும்

நபரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை

Posted by - May 12, 2017
மாத்தறை – வெலிகம – பாதேகம பிரதேசத்தில் நபரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு குறித்த நபர் தானசாலையில் உதவிகளை செய்து கொண்டிருந்த போது ஆயுதம் ஏந்திய குழுவொன்றால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. இவ்வாறு…
மேலும்

வீடு ஒன்றின் சுவர் வீழ்ந்து சிறுவன் ஒருவன் பலி

Posted by - May 12, 2017
நாவுல – அம்பன பிரதேசத்தில் வீடு ஒன்றின் சுவர் வீழ்ந்து சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.புதிதாக கட்டப்பட்ட வீடு ஒன்றின் அருகில் உள்ள பழமையான வீடு ஒன்றின் சுவர் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்பன பிரதேசத்தினை சேர்ந்த 12 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக…
மேலும்