Landau நகர முதல்வருக்கான மனுக்கையளிப்புடன் ஆரம்பிக்கப்பட்ட விழிப்புணர்வு ஊர்திப் பயணம் – 4 வது நாள்
யேர்மனியில் நடைபெற்றுவரும் தமிழின அழிப்புக்கு நீதி கோரும் விழிப்புணர்வு ஊர்திப் பயணம் இன்று 4 வது நாளாக காலை 10 மணிக்கு Landau நகரசபைக்கு முன்பாக தமிழின அழிப்பை எடுத்துரைக்கும் கண்காட்சி பதாதைகளை அமைத்து வேற்றின மக்களுக்கு துண்டுப்பிரசுரங்களையும் விநியோகித்தனர். அத்தோடு…
மேலும்
