நிலையவள்

Landau நகர முதல்வருக்கான மனுக்கையளிப்புடன் ஆரம்பிக்கப்பட்ட விழிப்புணர்வு ஊர்திப் பயணம் – 4 வது நாள்

Posted by - May 13, 2017
யேர்மனியில் நடைபெற்றுவரும் தமிழின அழிப்புக்கு நீதி கோரும் விழிப்புணர்வு ஊர்திப் பயணம் இன்று 4 வது நாளாக காலை 10 மணிக்கு Landau நகரசபைக்கு முன்பாக தமிழின அழிப்பை எடுத்துரைக்கும் கண்காட்சி பதாதைகளை அமைத்து வேற்றின மக்களுக்கு துண்டுப்பிரசுரங்களையும் விநியோகித்தனர். அத்தோடு…
மேலும்

எமது அடுத்த தலைமுறைக்கு அகதி வாழ்க்கையை அன்பளிப்பாக கொடுக்க போகின்றோமா ??செல்வன் பா.லக்சன் யேர்மனியில் நடைபெறும் விழிப்புணர்வு ஊர்திப் பயணம்.

Posted by - May 12, 2017
யேர்மனியில் 3 வது நாளாக நடைபெறும் விழிப்புணர்வு ஊர்திப் பயணத்தில் மதியம் Stuttgart நகரை தொடர்ந்து மாலை 6 மணிக்கு Karlstruhe நகரத்தில் நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வில் கலந்துகொண்ட செல்வன் பா. லக்சன் அவர்கள் எமது அடுத்த தலைமுறைக்கு அகதி வாழ்க்கையை…
மேலும்

தமிழின அழிப்புக்கு நீதி கோரி 3 வது நாளாக முன்னெடுக்கப்படும் விழிப்புணர்வு ஊர்தி பயணம் Stuttgart நகரை வந்தடைந்தது.

Posted by - May 12, 2017
தமிழின அழிப்புக்கு நீதி கோரி 3 வது நாளாக முன்னெடுக்கப்படும் விழிப்புணர்வு ஊர்தி பயணத்தில் இன்று மதியம் Stuttgart நகர மத்தியில் தமிழின அழிப்பை எடுத்துரைக்கும் கண்காட்சி பதாதைகள் அமைக்கப்பட்டு துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது. அதிகளவு நடமாடும் பகுதியில் வைக்கப்பட்ட இனவழிப்பை எடுத்துரைக்கும்…
மேலும்

சர்வதேச தாதியர் தினம், வவுனியா பொது வைத்தியசாலையில்…..(காணொளி)

Posted by - May 12, 2017
வவுனியா பொது வைத்தியசாலையில், சர்வதேச தாதியர் தினம் இன்று வைத்தியசாலை பணிப்பாளர் கே.அகிலேந்திரன் தலைமையில் அனுஸ்டிக்கப்பட்டது. சர்வதேச தாதியர் தினத்தை முன்னிட்டு மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. தாதியர்களுக்கு முன்னோடியான “புளோரன்ஸ் நைற்றிங் கேள்” தாதியின் படத்திற்கு முன்னால் தீப விளக்கேந்திய…
மேலும்

வவுனியாவில், 78 ஆவது நாளாகவும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் (காணொளி)

Posted by - May 12, 2017
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்றி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்றுடன் 78 ஆவது நாளை எட்டியுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு பதில் கூற வேண்டும், அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்ட வேண்டும், மற்றும் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட…
மேலும்

தொழில் உரிமைக்காக போராடிவரும் பட்டதாரிகளுக்கு சமூக சிவில் அமைப்புகள் தமது ஆதரவினை வழங்க வேண்டும் -வேலையற்ற பட்டதாரிகள் சங்கம்(காணொளி)

Posted by - May 12, 2017
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் தொழில் உரிமைக்கான போராட்டம் 81 ஆவது நாளாக இடம்பெற்று வருகின்றது. தமது போராட்டம் தொடர்பில் அரசாங்கம் சாதகமான நடவடிக்கையினை எடுத்தாலும் அது தொடர்பில் உறுதியான பதில்கள் எதுவும் இதுவரையில் வழங்கப்படவில்லை எனவும் பட்டதாரிகள் தெரிவித்தனர். தொடர்ச்சியான…
மேலும்

எங்கள் உயிர்களை மாய்த்தேனும் போராட தயார்- காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் (காணொளி)

Posted by - May 12, 2017
  கிளிநொச்சி கந்தசாமி ஆலய முன்றலில், காணாமல் ஆக்கப்பட்டவர்களை மீட்டுத் தருமாறு கோரி அவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் இன்று 82ஆவது நாளாக தொடர்கிறது. இந்நிலையில் இன்றைய தினம் கருத்து தெரிவித்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், தொடர்ந்து போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றபோதும்…
மேலும்

மாற்றுக் காணிகளில் சென்று வாழக்கூடிய நிலையில் தாங்கள் தற்போது இல்லை – பன்னங்கண்டி மக்கள் (காணொளி)

Posted by - May 12, 2017
கிளிநொச்சியில் பன்னங்கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த சரஸ்வதி கமம் மற்றும் ஜொனிக்குடியிருப்புப் பகுதி மக்களின் கவனயீர்ப்புப்போராட்டம் இன்று 53வது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கிளிநொச்சி பன்னங்கண்டி சரஸ்வதி கமம் மற்றும் ஜொனிக்குடியிருப்பு பகுதிகளில், 1990ஆம் ஆண்டு முதல் தனியாருக்கு சொந்தமான காணிகளில் குடியிருந்து…
மேலும்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் இன்று செம்மணியில்….(காணொளி)

Posted by - May 12, 2017
  முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் இன்று தொடக்கம் எதிர்வரும் 18ம் திகதி வரை அனுஸ்டிக்கப்படவுள்ளது. வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தலைமையில் செம்மணியில் நினவேந்தல் நிகழ்வு ஆரம்பமானது. 1996ம் ஆண்டு கிருசாந்தி குமாரசாமி உட்பட 600 தமிழ் மக்கள் கொன்று…
மேலும்

உதிரம் கொடுப்போம் உயிர்களைக் காப்போம் தொனிப்பொருளில் மாபெரும் இரத்ததான முகாம் ஒன்று இன்று மட்டக்களப்பில்………..(காணொளி)

Posted by - May 12, 2017
  மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் சம்மேளன தலைவர் எஸ்.திவ்வியநாதன் தலைமையில் “உதிரம் கொடுப்போம் உயிர்களைக் காப்போம்” எனும் தொனிப்பொருளில் மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட காரியாலயத்தில் குறித்த…
மேலும்