நிலையவள்

புதையல் தோண்ட முற்பட்ட 4 பேர் கைது

Posted by - May 13, 2017
பிபிலை – நமிர்த்தகொடிய பிரதேசத்தில் புதையல் தோண்ட முற்பட்ட 4 பேர் காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளனர். காவற்துறைக்கு கிடைக்க பெற்ற தகவல் ஒன்றுக்கு அமைய சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அவர்கள் கைது செய்யப்பட்டதாக பிபிலை காவற்துறை தெரிவித்துள்ளது. சந்தேக நபர்கள் 18, 32, 40…
மேலும்

இறப்பர் உற்பத்தி தொழிற்சாலை ஒன்றில் தீ பரவல்

Posted by - May 13, 2017
மஹரகம – எரவல்ல – மெதவெல வீதியில் உள்ள இறப்பர் உற்பத்தி தொழிற்சாலை ஒன்றில் தீ பரவியுள்ளது. தீயணைப்பு நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மஹரகம காவற்துறை தெரிவித்துள்ளது. இதேவேளை தெஹிவளை – கல்கிஸ்ஸ நகர சபையின் தீயணைப்பு வாகனங்கள் அங்கு சென்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும்

கிளிநொச்சியில் 83 நாளை எட்டியுள்ளது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம்

Posted by - May 13, 2017
கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  கவனயீர்ப்பு போராட்டம் இன்று   சனிக்கிழமை     83 வது நாளாகவும் தீர்வின்றி   தொடர்கிறது. கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும் வலியுறுத்தி காணாமல்…
மேலும்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உதைபந்தாட்டப்போட்டி என்ற பெயரில் போட்டி நடைபெறுவதை வன்மையாக கண்டிக்கிறோம் –ஜனநாயக போராளிகள் கட்சி​

Posted by - May 13, 2017
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உதைபந்தாட்டப்போட்டி என்ற பெயரில் போட்டி நடைபெறுவதை வன்மையாக கண்டிக்கிறோம் என ஜனநாயக போராளிகள் கட்சிதெரிவித்துள்ளது இன்றைய தினம் காலை 11 மணிக்கு முல்லைதீவு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்…
மேலும்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அரசியலுக்கு அல்ல அஞ்சலிப்பதற்கே – முல்லை ஊடக அமையம்

Posted by - May 13, 2017
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பில் முல்லைத்தீவு ஊடக அமையம்அறிக்கையொன்றை இன்று  வெளியிட்டுள்ளது அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது முள்ளிவாய்க்கால்  நினைவேந்தல் அரசியலுக்கு அல்ல அஞ்சலிப்பதற்கே – முல்லை ஊடக அமையம் முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெறவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பில் முல்லைத்தீவு ஊடகவியலாளர் சங்கத்தினராகிய…
மேலும்

தென்மராட்சி பகுதியில் ஒருவர் மரத்திலிருந்து விழுந்து படுகாயம்

Posted by - May 13, 2017
சாவகச்சேரி மீசாலை பகுதியில் மரத்தால் விழுந்து குடும்பஸ்தர் படுகாயமடைந்துள்ளார்.வீட்டில் மதிலில் எறி மாங்காய் பிடுங்கிக்கொண்டு இருந்த குடும்பஸ்தர் தவறுதலாக  விழுந்து படுகாயம் அடைந்துள்ளார் இச் சம்பவம் காலை 10:00 மணியளவில் மீசாலை பகுதியை சேர்ந்த செல்வராசா விஜயககுமார் வயது 50 என்ற…
மேலும்

சிறந்த சமூகமொன்றைக் கட்டியெழுப்ப அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் – ஜனாதிபதி

Posted by - May 13, 2017
சிறந்த சமூகமொன்றைக் கட்டியெழுப்ப அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். களனியில் இன்று காலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சிறந்த சமூகமொன்றைக் கட்டியெழுப்ப பௌத்த தர்மத்திற்கு அமைய கொள்கை அடிப்படையில் செயற்பட…
மேலும்

எந்த மாகாண சபையிலும் ஆட்சி மாற்றம் ஏற்படாது – மஹிந்த அமரவீர

Posted by - May 13, 2017
எந்த மாகாண சபையிலும் ஆட்சி மாற்றம் ஏற்படாது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவை நேற்று சந்தித்த வட மத்திய மாகாண முன்னாள் அமைச்சர் எஸ் எம்…
மேலும்

கொழும்பு கோட்டையில் மனித எச்சங்கள்!

Posted by - May 13, 2017
கொழும்பு கோட்டை பிரதேசத்தில் புதிதாக கட்டப்படும் கட்டிட தொகுதியின் அருகாமையில், மனித எச்சங்கள் சில மீட்கப்பட்டுள்ளது. இதன் போது மேற்கொள்ளப்பட்ட அகழ்தல் வேலைத்திட்டத்தின் போது இவ்வாறு மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. கோட்டை காவற்துறை இது குறித்த விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
மேலும்

வவுனியா சிறைக்கைதி ஒருவர் மரணம்

Posted by - May 13, 2017
வவுனியா சிறைக்காவலில் வைக்கப்பட்ட சிறைக்கைதி ஒருவர் இன்று (13) காலை உயிரிழந்துள்ளார். வவுனியாவிலுள்ள விளக்கமறியலில் வைக்கப்பட்டு  சிறைத்தண்டனை பெற்றுவந்த சி.சமூவேல் (66) என்ற மன்னார் பகுதியைச் சேர்ந்த சிறைக்கைதியே சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது சிகிச்சை உயிரிழந்துள்ளார். இந்நிலையில் சடலம் வைத்திய…
மேலும்