அம்பலந்தொட்டயில் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் தொடர்பில் மூவர் கைது
அம்பலந்தொட்ட – மாமடல பிரதேசத்தில் நபரொருவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் தொடர்பில் 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தங்காலை குற்றத் தடுப்பு பிரிவால், அம்லாந்தொட்ட – சமாதிகம பிரதேசத்தில் வைத்து நேற்று இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை…
மேலும்
