நிலையவள்

அம்பலந்தொட்டயில் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் தொடர்பில் மூவர் கைது

Posted by - May 17, 2017
அம்பலந்தொட்ட – மாமடல பிரதேசத்தில் நபரொருவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் தொடர்பில் 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தங்காலை குற்றத் தடுப்பு பிரிவால், அம்லாந்தொட்ட – சமாதிகம பிரதேசத்தில் வைத்து நேற்று இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை…
மேலும்

ஊர்காவற்றுறைப்பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தினில் 16வயது மாணவன் உயிரிழப்பு

Posted by - May 17, 2017
யாழ் ஊற்காவற்துறை பகுதியில் தனியார் பேருந்துடன்  விபத்துக்குள்ளாகி16 வயது  பாடசாலை மாணவன் உயிரழந்தார்.இதனையடுத்து ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் விபத்துக்குள்ளான பஸ்மீது கல் வீசி தாக்குதலை மேற்கொண்டனர் எனினும் விபத்து நடந்தவுடன் சாரதி தலைமறைவாகி விட்டார். எனினும் அவ்விடத்துக்கு விரைந்த ஊர்காவற்துறை பொலீசார்…
மேலும்

அரச அலுவலகங்களில் தொடரும் நிதி மோசடி!கோப்பாய் பிரதேச செயலக உத்தியோகத்தர் சிக்கினார்

Posted by - May 17, 2017
அரச அலுவலகங்களில் தொடரும் நிதி மோசடியின் வகையில் தற்போது கோப்பாய் பிரதேச செயலகத்தில் பணிபுரியும் ஓர் பெண் கிராம சேவகர் ஒருவர் அலுவலகத்தின் போலிக் கடித தலைப்பினைப் பயன்படுத்தி வங்கியில் 18 லட்சம் ரூபா கடனாகப் பெற்றுள்ளார். கோப்பாய் பிரதேச செயலகத்தில்…
மேலும்

யாழ் மாவட்ட செயலகத்தில் வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கான கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது

Posted by - May 17, 2017
மாவட்டத்திலுள்ள வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கான தொழில் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு தொடர்பான கலந்துரையாடலொன்று எதிர்வரும் 22.05.2017 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 09.00 மணிக்கு யாழ்  மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.புனர்வாழ்வு அதிகார சபையின் ஏற்பாட்டிலும் யாழ் மாவட்ட…
மேலும்

யாழ் தொழில் துறை திணைக்களத்திற்கு முன்னால் நோத் சீ நிறுவன ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

Posted by - May 17, 2017
யாழ்ப்பாணம் நோத்சீ நிறுவனத்தில் தொழில் புரியும் மற்றும் இளைப்பாறிய ஊழியர்கள் 14 பேருக்குரிய சம்பளம் இ.பி.எப், இ.டி.எப் கொடுப்பனவுகளை  வழங்கக்கோரி அதன் ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணம் பண்ணையில் அமைந்துள்ள மாவட்ட தொழில் அலுவலகத்திற்கு முன்பாக பல கோரிக்கைகளை முன்வைத்து…
மேலும்

தென்மராட்சியில் நேற்றிரவு இளைஞர் குழு அட்டகாசம்

Posted by - May 17, 2017
சரசாலை வடக்கு பகுதியில் நேற்றிரவு இரவு  10 மணியளவில் இளைஞர் குழுவினர் நாசகார வேலையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தினால் சரசாலை வடக்கு குட்டிப்பிள்ளையார் கோவில் உண்டியல் மற்றும் அருகில் இருக்கும் வீட்டு மதில்,வர்த்தக நிலையத்தில் ஒடுகள் ,என்பவற்றை உடைத்துள்ளனர். அத்துடன் சரசாலை…
மேலும்

சிறுப்பிட்டியில் திருட வந்தவர்களால் ஆசிரியர் அடித்துகொலை

Posted by - May 17, 2017
சிறுப்பிட்டி மத்தி சிறுப்பிட்டி பகுதியில் 68 வயதுடைய சுப்பிரமணியம் தேவி சரஸ்வதி என்பவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஓய்வு பெற்ற அத்தியார் இந்து கல்லூரியின் விவசாய பாட ஆசிரியரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இரவு 12 மணிக்கும் அதிகாலை 2 மணிக்கும் இடையில் ஓடு…
மேலும்

7 வது நாளை கடந்து யேர்மன் தலைநகரை அண்மிக்கும் விழிப்புணர்வு ஊர்திப் பயணம்

Posted by - May 16, 2017
தமிழின அழிப்புக்கு நீதிகோரி யேர்மனியில் முன்னெடுக்கப்படும் விழிப்புணர்வு ஊர்திப் பயணம் 7 வது நாளாக இன்று காலை Bielefeld நகரையும் மாலை Hannover நகரையும் ஊடறுத்து தலைநகர் பேர்லினை நோக்கி பயணிக்கின்றது. இன்றைய நாளில் Bielefeld மற்றும் Hannover நகரில் பல்லின…
மேலும்

கிளிநொச்சியில், தனியார் ஹோட்டல் ஒன்றை நடத்தி வந்தவர்கள் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்(காணொளி)

Posted by - May 16, 2017
  கிளிநொச்சி, கனகபுரம் வீதியில் தனியார் ஹோட்டல் ஒன்றை நடத்தி வந்தவர்கள் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் கணவன் உயிரிழந்துள்ளதுடன், அவரது மனைவி படுகாயமடைந்துள்ளார். ஹோட்டலை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்த தம்பதியினர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் கணவர் சம்பவ…
மேலும்

அதிகாரம் இல்லாத வடக்கு மாகாணசபை ஒரு சுடமுடியாத துப்பாக்கி – எஸ்.மயூரன் (காணொளி)

Posted by - May 16, 2017
வவுனியாவில் சுகாதார தொண்டர்கள் தங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கக் கோரி முன்னெடுத்துவரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றுடன் 13ஆவது நாளை எட்டியுள்ளது, வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுகாதார தொண்டர்களை சந்தித்த வடக்கு மாகாணசபை உறுப்பினர் எஸ்.மயூரன், அவர்களின் குறைகளை கேட்டறிந்து கொண்டார்.…
மேலும்