நிலையவள்

புதிய அமைச்சரவை – முழு விபரம்

Posted by - May 22, 2017
புதிய அமைச்சரவை – முழு விபரம் 9 புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் சற்று நேரத்துக்கு முன்னர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.   அதற்கமைய;…
மேலும்

மஹிந்தவும், கோட்டாபயவும் மிகவும் நன்றிக்குரியவர்கள் – அமைச்சர் விஜேதாச

Posted by - May 22, 2017
கடந்த 30 வருட கால யுத்தத்தை நிறைவு செய்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் நன்றியுடன் நினைவுபடுத்தப்பட வேண்டியவர்கள் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரவித்துள்ளார். 30 வருட யுத்தத்தை நிறைவு செய்த அவர்கள்…
மேலும்

அமைச்சரவை மாற்றம்: ரவி, மங்களவின் பதவிகள் பறிப்பு?

Posted by - May 22, 2017
அமைச்சரவை மாற்றம் தொடர்பில் இன்று காலை முதல் ஜனாதிபதி செயலகத்தில் விஷேட கூட்டம் ஒன்று இடம்பெற்று வருகின்றது, இதன் போது நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் இப்போது வகித்து வரும் அமைச்சுப் பதவிகளை இழக்கவுள்ளதாக…
மேலும்

9 புதிய அமைச்சர்கள் இன்னும் சற்று நேரத்தில் பதவியே

Posted by - May 22, 2017
ஒன்பது அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் தங்களது புதிய அமைச்சுக்களை இன்னும் சற்று நேரத்தில் பொறுப்பேற்கவுள்ளார்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்

இலங்கை மருத்துவ துறையில் விசேட மருத்துவர்களுக்கு தட்டுப்பாடு – ஜனாதிபதி

Posted by - May 22, 2017
சர்வதேச நாடுகளை போன்றே இலங்கையில் தொழில் வல்லுனர்களுக்கு அரசியலமைப்பின் ஊடாக கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. கொத்தலாவல பாதுகாப்பு பயிற்சி கல்லூரியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போது ஜனாதிபதி மைத்திரிபால இதனை தெரிவித்தார். இலங்கை மருத்துவ துறையில் விசேட மருத்துவர்களுக்கான தட்டுப்பாடு…
மேலும்

5 இளைஞர்கள் குளவி தாக்குதலுக்கு இலக்கு

Posted by - May 21, 2017
ஹட்டன் – காசல்ரீ பிரதேசத்தில் சுற்றுலா பயணம் சென்றிருந்த சிலர் இன்று மதியம் குளவித் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். இதன் போது காயமடைந்த 5 இளைஞர்கள் டிக்கோயா ஆதார மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்தது. காயமடைந்தவர்களின் நிலை கவலைக்கிடமாக இல்லை  என மருத்துவமனை…
மேலும்

ஞானசார தேரரை கைது செய்ய அரசு தயக்கம் காட்டுவதேன்? – ரிஷாட்

Posted by - May 21, 2017
அல்லாஹ்வையும் முஸ்லிம்களையும் தொடர்ச்சியாக, மோசமாகக் கேவலப்படுத்தி வரும் ஞானசார தேரர் நேற்று முன் தினம் (19) ஆம் திகதி பொலிஸ் நிலையத்திற்கு வந்த போது, அவருக்கெதிராக முறைப்பாடு இருந்தும், அவரைக் கைது செய்யாமல் விட்டு விட்டு நேற்று மாலை (20) குருநாகல்…
மேலும்

சட்ட விரோத கட்டிடங்களை அகற்றுவதே எதிர்காலத்தில் அனர்த்தங்களை தடுப்பதற்கான வழி-பாட்டலி சம்பிக்க ரணவக்க

Posted by - May 21, 2017
கொழும்பில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள சுமார் 10 ஆயிரம் கட்டிடங்களை அழிக்கவிருப்பதாக நகர அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். வெள்ளவத்தையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட ஆறு மாடிக் கட்டிடம் ஒன்று சரிந்து வீழ்ந்ததை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெள்ளவத்தையில் திருமண…
மேலும்

18 வயது இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி பலி

Posted by - May 21, 2017
தலாத்துஒய – பிச்சமல்வத்த – குருதெணிய பிரதேசத்தில் மகாவலி கங்கையில் நீராடிக் கொண்டிருந்த 4 பேரில் ஒரவர் நீரில் மூழ்கி உயிழந்துள்ளார். நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. எம்பிலிப்பிடிய பிரதேசத்தினை சேர்ந்த 18 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…
மேலும்

கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை

Posted by - May 21, 2017
திவுலபிடிய – கடவல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது 49 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை…
மேலும்