நிலையவள்

ஐந்து வருடங்களின் பின்னர் வவுனியா காட்டுப்பகுதியில் அதிக பாலைப்பழங்கள் (காணொளி)

Posted by - May 26, 2017
  கடந்த ஐந்து வருடங்களின் முன்னர்; வவுனியாவின் காட்டுப்பகுதிகளில்; அதிகளவு பாலைப்;பழம் பழுத்திருந்து. அவற்றை பறித்து அதிகளவு விலைக்கு விற்பனை செய்து வந்த மக்கள் மீண்டும் ஐந்து வருடங்களுக்கு பின் வவுனியாவின் காட்டுப்பகுதிகளில் பாலைமரங்களில் அதிகமாக பழம் காணப்படுவதனால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.…
மேலும்

களுத்துறை மண்சரிவில் 37 பேர் பலி! – இரத்தினபுரியில் 28 பேர் பலி

Posted by - May 26, 2017
களுத்துறை மாவட்டத்தில் மண்சரிவு காரணமாக 37 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 70 பேர் வரையில் காணாமல் போயுள்ளதாக களுத்துறை மாவட்ட செயலாளர் தெரிவித்தார். அதிக மழை மற்றும் காற்று காரணமாக பதுரலிய டெல்கிட் தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரவில் 3 வீடுகள் மண்ணில்…
மேலும்

பல பகுதிகளில் நீர் விநியோகம் தடை!

Posted by - May 26, 2017
கலடுவாவ மற்றும் லபுகம நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் நீர் விநியோகிக்கும் பிரதான குழாய் பாதையில் துன்மோதர பிரதேசத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் பிரதான குடிநீர் குழாய்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. இதன் காரணமாக வக , களுஅக்கல , ஹங்வெல்ல , ஜல்தர , ரனால போன்ற பிரதேசங்களில் நீர்…
மேலும்

அரச முகாமைத்துவ உதவியாளர் பரீட்சை ஒத்திவைப்பு

Posted by - May 26, 2017
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இம் மாதம் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் அரச முகாமைத்துவ உதவியாளர் சேவையின் 3 வது தரத்திற்கு சேர்த்து கொள்வதற்கான பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த பரீட்சையை மீண்டும் நடாத்துவது தொடர்பில் தகவல் வழங்குவதாக…
மேலும்

10 தேர்தல் தொகுதிகளில் புதிய அமைப்பாளர்களை நியமிக்க தீர்மானம்- கபீர் ஹசீம்

Posted by - May 26, 2017
10 தேர்தல் தொகுதிகளில் புதிய அமைப்பாளர்களை நியமிப்பதற்கான தீர்மானத்தை ஐக்கிய தேசிய கட்சி மேற்கொண்டுள்ளது.இதன் முதற்கட்டமாகவே பஸ்ஸர மற்றும் பத்தேகம தேர்தல் தொகுதிகளில் புதிய அமைப்பாளர்களை நியமித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் கபீர் ஹசீம் இதனை தெரிவித்தார்.இதற்கமைய 109…
மேலும்

இலங்கையர் ஒருவர் இந்தியாவில் கைது

Posted by - May 26, 2017
பயண ஆவனங்கள் இன்றி பயணித்த குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். த டைம்ஸ் ஒப் இந்தியா இதனை தெரிவித்துள்ளது. அவர் இந்தியாவின் குல்லு காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதன்போது அவருடன் துருக்கி நாட்டை சேர்ந்த பெண்ணொருவரும்,…
மேலும்

நல்லாட்சிஅரசாங்கம் வடக்கில் புதிய தொழிற்சாலைகளை ஆரம்பிக்க வேண்டும் – விஐயகலா மகேஸ்வரன்

Posted by - May 26, 2017
வல்வெட்டி துறை  குரல் ஆனந்தன் நினைவாக கட்டப்படவுள்ள நீச்சல் தடாகத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.குறிப்பாக வலிவடக்கில் சீமெந்து தொழிற்சாலை மீள இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அதே போல்…
மேலும்

இரத்தினபுரியில் மண் சரிவில் சிக்கி 10 பேர் பலி!

Posted by - May 26, 2017
இரத்தினபுரி மாவட்டத்தில் இடம்பெற்ற மண் சரிவில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. களு கங்கை நிரம்பியுள்ள நிலையில் இரத்தினபுரி நகரம் நீரில் மூழ்கியுள்ளது.
மேலும்

கிளிநொச்சியில் வீழ்த்தப்பட்ட நீர்த்தாங்கியும் விடுவிக்கப்படுகிறது

Posted by - May 26, 2017
கிளிநொச்சி நகரில்  ஏ9 பிரதான வீதிக்கு அருகில் காணப்படுகின்ற யுத்த காலத்தில் வீழ்த்தப்பட்ட நீர்த்தாங்கியும் இராணுவத்தினரால் வரும் முப்பதாம் திகதி விடுவிக்கப்படுகிறது. கடந்த காலத்தில் நாமல் ராஜகப்கஸவினால் பயங்கரவாத்தின் அழிவை வெளிப்படுத்தும் வேண்டும் எனக் கூறி  வீழ்த்தப்பட்ட நீர்த்தாங்கி யுத்த அழிவு…
மேலும்

சட்டவிரோத கட்டடங்களை உடனடியாக அகற்றுமாறு சம்பிக்க உத்தரவு

Posted by - May 26, 2017
நீர் ஓடைகள் மற்றும் நீர் வடிகாலமைப்புக்கு இடைஞ்சலாக காணப்படும் கட்டடங்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க உரிய நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். கொழும்புக்கு பெய்த கடும் மழை காரணமாக களனி…
மேலும்