ஐந்து வருடங்களின் பின்னர் வவுனியா காட்டுப்பகுதியில் அதிக பாலைப்பழங்கள் (காணொளி)
கடந்த ஐந்து வருடங்களின் முன்னர்; வவுனியாவின் காட்டுப்பகுதிகளில்; அதிகளவு பாலைப்;பழம் பழுத்திருந்து. அவற்றை பறித்து அதிகளவு விலைக்கு விற்பனை செய்து வந்த மக்கள் மீண்டும் ஐந்து வருடங்களுக்கு பின் வவுனியாவின் காட்டுப்பகுதிகளில் பாலைமரங்களில் அதிகமாக பழம் காணப்படுவதனால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.…
மேலும்
