நிலையவள்

சிறைச்சாலையிலிருந்து 4 கைதிகள் தப்பியோட்டம்

Posted by - May 30, 2017
நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து 4 கைதிகள் தப்பியோடியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று இரவு 11.00 – 12.00 மணிக்கு இடையில் இடம்பெற்றுள்ளதாக சிறைச்சாலையின் ஆணையாளர் ஜெனரல் நிஷாந்த தனசிங்க தெரிவித்துள்ளார். அவர்கள் நீர்கொழும்பு சிறைச்சாலை மதிலில் துளையிட்டு தப்பிச் சென்றதாக…
மேலும்

சாகல, விஜேதாச இருவரையும் அமைச்சுப் பதவிகளிலிருந்து நீக்குமாறு கோரிக்கை

Posted by - May 29, 2017
ஊழல் மற்றும் மோசடிகளை மறைப்பதற்குத் துணை போகும் சாகல ரத்நாயக்க, விஜேதாச ராஜபக்ச இருவரையும் அமைச்சுப் பதவிகளிலிருந்து நீக்குமாறு சதுர சேனாரத்ன கோரிக்கை விடுத்துள்ளார். கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஜனநாயக தேசிய அமைப்பின் தலைவருமான சதுர சேனாரத்ன இது தொடர்பாக…
மேலும்

ஹெலிக்கொப்டரில் குழந்தையை பிரசவித்த பெண்

Posted by - May 29, 2017
இலங்கை விமானப் படைக்கு சொந்தமான ஹெலிக்கொப்டரில், கர்ப்பிணி பெண் ஒருவர் குழந்தை பிரசவித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அனர்த்த நிலை காரணமாக மீட்பு பணியில் ஈடுபட்டடிருந்த வேளையில், குறித்த பெண்ணை காப்பாற்றி கொண்டு செல்லும் வேளையில் குழந்தை பிறந்துள்ளது. ஹெலிக்கொப்டரில் குழந்தை…
மேலும்

அனர்த்த நிலைமையினால் 177 பேர் பலி, 109 பேரைக் காணவில்லை

Posted by - May 29, 2017
அனர்த்த நிலைமைகள் காரணமாக தற்பொழுதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 177 ஆக பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது. அத்துடன், 109 பேர் காணாமல் போயுள்ளதாகவும், 18612 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் அம்மையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
மேலும்

பெற்றோலிய அமைச்சில் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு

Posted by - May 29, 2017
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு தடையின்றி எரிபொருட்களை விநியோகிப்பதற்கு பெற்றோலிய வளத்துறை அமைச்சினால் அனர்த்த முகாமைத்துவப் பிரிவொன்று இன்று(29) உருவாக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விநியோகத்தில் காணப்படும் பிரச்சினைகளை இனங்கண்டு அதற்கு தீர்வைப் பெற்றுக் கொடுப்பது இப்பிரிவு அமைக்கப்பட்டதன் நோக்கமாகும் என பெற்றோலிய வளத்துறை அமைச்சர்…
மேலும்

தென்மேற்கு பகுதி மற்றும் வடமேல் மாகாணத்திலும் இடியுடன் கூடிய மழை

Posted by - May 29, 2017
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக காலநிலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்ப்பார்ப்பதாக காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. இதற்கமைய, நாட்டில் தற்போது மழை வீழ்ச்சியானது குறைவடைந்துள்ள போதிலும், சில தினங்களில் மழையுடனான காலநிலை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.நாட்டின் தென்மேற்கு பகுதி…
மேலும்

விடுமுறையில் இருக்கும் மருத்துவ அதிகாரிகள் அனைவரும் சேவைக்கு சமூகமளிக்குமாறு கோரிக்கை

Posted by - May 29, 2017
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அனர்த்த நிலையை கருத்தில்கொண்டு விடுமுறையில் இருக்கும் மருத்துவ அதிகாரிகள் அனைவரும் சேவைக்கு சமூகமளிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் தமது உறுப்பினர்களிடம் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளனர். அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் விசேட மருத்துவ முகாம்களை நடத்துவதற்கு…
மேலும்

இரத்தினபுரி , நிவிதிகல கல்வி வலயங்களில் உள்ள பாடசாலைகள் இன்று மூடல்

Posted by - May 29, 2017
சீரற்ற காலநிலையால் சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி மற்றும் நிவிதிகல கல்வி வலயங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்றைய தினம் குறித்த கல்வி வலயங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சப்ரகமுவ மாகாண கல்வி…
மேலும்

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்

Posted by - May 29, 2017
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம், மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவர்கள் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது. குறித்த ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை 10.00 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது இந்த கூட்டம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினர்…
மேலும்

வவுனியாவில் வடக்கு கிழக்கு வாழ் மலையக மக்கள் ஒன்றிய அங்குரார்பணமும், மாநாடும்

Posted by - May 29, 2017
வடக்கு கிழக்கு வாழ் மலையக மக்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கி வடக்கு கிழக்கு வாழ் மலையக மக்களின் ஒன்றியம் நேற்று (28-05-2016) வவுனியாவில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. அத்தோடு  வடக்கு கிழக்கில் வாழ்கின்ற மலையக மக்கள் எதிர்நோக்கின்ற பிரச்சினைகள் சவால்கள் குறித்தும் ஆராயும்…
மேலும்