நிலையவள்

வடக்கு மாகாண முதலமைச்சருக்கு ஆதரவாக இன்று கிளிநொச்சி பரந்தன் ஆகிய பகுதிகளில் கதவடைப்பு போராட்டம் (காணொளி)

Posted by - June 16, 2017
வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக, வட மாகாண சபை உறுப்பினர்கள் சிலரின் செயற்பாடுகளைக் கண்டித்து இன்று வடக்கில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது. தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டிலான இன்றைய ஹர்த்தாலினால் கிளிநொச்சி பரந்தன் ஆகிய பகுதிகளில் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த அனைத்து…
மேலும்

புதிய அரசியல் யாப்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஜாதி அடிப்படையிலான ஒதுக்கங்கள் கோரப்பட்டுள்ளது

Posted by - June 16, 2017
புதிய அரசியல் யாப்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஜாதி அடிப்படையிலான ஒதுக்கங்கள் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் யாப்பு குறித்த பொதுக்கருத்துக்களை திரட்டும் குழுவின் தலைவர் லால் விஜயநாயக்க இதனை ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். யாப்பில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்து பல்வேறு…
மேலும்

குக்குலே கங்கை நீர்த்தேக்கத்தின் தாழ்நிலப்பகுதியில் வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு கோரிக்கை!

Posted by - June 16, 2017
குக்குலே கங்கை நீர்த்தேக்கத்தின் அவசர கதவுகள் திறப்படலாம் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக குறித்த நீர்த்தேக்கத்தின் தாழ்நிலப் பகுதியில் வாழும் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதிகரிக்கும் மழைவீழ்ச்சி காரணமாகவே இந்த…
மேலும்

முதல்வருக்கு ஆதரவான இன்றைய போராட்டங்கள் குறித்து தமிழ் மக்கள் பேரவை நன்றி தெரிவிப்பு

Posted by - June 16, 2017
முதலமைச்சரின் நிலைப்பாடுகளிற்கெதிராக சிறிலங்கா அரசாங்கத்துடன் இணைந்து மேற்கொள்ள்ப்பட்டுவரும் சதி நடவடிக்கைகளுக்கு , எதிர்ப்பு தெரிவித்தும் , முதலமைச்சரின் கோட்பாடுகளுக்கான மக்கள் ஆதரவை வெளிப்படுத்தியும் இன்று நடைபெற்ற கடையடைப்பிற்கு எமது கோரிக்கையை ஏற்று ஒத்துழைப்பு தந்த அனைத்து உள்ளங்களுக்கும் எமது இதயபூர்வமான நன்றிகளை தமிழ் மக்கள்…
மேலும்

தமிழரசுக் கட்சியின் விசேட ஊடக அறிக்கை

Posted by - June 16, 2017
தமிழரசுக் கட்சியின்  தற்போதைய  நடவடிக்கை  ஊழலுக்கு எதிரான செயற்பாடே ஆகும். இலங்கை தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரனுக்கு  எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பித்தமை ஊழல், பண மோசடி, மற்றும் இலஞ்சத்திற்கு எதிரான…
மேலும்

பா.ம உறுப்பினர் , சுமந்திரன், பசுபதிப்பிள்ளை உள்ளிட்டவர்கள் பிரதமர் ரணிலின் நிகழ்ச்சி நிரலில் இயங்குவதாக மக்கள் குற்றச்சாட்டு

Posted by - June 16, 2017
கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற முதலமைச்சருக்கு ஆதரவான போராட்டத்தில் கருத்து தெரிவிக்கும்போதே மக்கள் இதனை குறிப்பிட்டனர். ரணில் விக்ரமசிங்க அவர்களிடம் பின்கதவால் பணத்தினை பெற்று செயற்படுவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இவ்வாறு தமிழ் மக்களின் வாக்குக்களால் வந்தவர்கள் தமிழ் மக்களிற்கு துரோகம் இழைக்கும் வேலையில்…
மேலும்

புதுக்குடியிருப்பு பொலிசாரால் 60 கிலோ கஞ்சா மீட்பு

Posted by - June 16, 2017
புதுக்குடியிருப்பு பொலிசாராருக்கு கிடைத்த இரகசிய தகவல் அடிப்படையில் விரைந்து செயற்பட்ட  புதுக்குடியிருப்பு பொலிசாரார் 60 கிலோ கஞ்சா மீட்கப்பட்டதோடு சந்தேகத்தின் பேரில் 3 நபர்களையும் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் நேற்று இரவு 10 மணக்கு புதுக்குடியிருப்பு பகுதியில் நடைபெற்றது
மேலும்

200 000 (இரண்டு லட்சம்) இறால் குஞ்சுகள் வைப்பிலிடும் நிகழ்வு

Posted by - June 16, 2017
15/06/2017 அன்று புதுக்குடியிருப்பு மருத மடுகுளத்தில் டிபரோன் நிறுவனத்தின் அனுசரணையுடன் 200 000 (இரண்டு லட்சம்) இறால் குஞ்சுகள் வைப்பிலிடும் நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதன் போது வடமாகாண சபை உறுப்பினர் ஆ.புவனேஸ்வரன் , கிராம அலுவர் இ.தேவகி, சமுர்த்தி…
மேலும்

ஞானசார தேரரை அரசாங்கமே மறைத்து வைத்துள்ளது

Posted by - June 16, 2017
ஞானசார தேரரை மறைத்து வைத்திருப்பது வேறு யாருமல்ல அரசாங்கம் தான் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கூறியுள்ளார். அத்துடன் தற்போதிருக்கின்ற நிலையில் இனவாதத்தை பரப்புகின்ற அமைப்புக்களை ஒழிப்பதற்காக புதிய சட்டங்கள் தேவையில்லை என்றும் பொலிஸாருக்கு தற்போதிருக்கின்ற அதிகாரங்கள் போதுமானது என்றும்…
மேலும்

களனி பல்கலைக்கழகம் இன்று முதல் ஒரு வாரம் மூடல்

Posted by - June 16, 2017
களனி பல்கலைக்கழகம் இன்று நண்பகல் 12.00 மணியுடன் ஒரு வாரம் மூடுவதற்கு பல்கலைக்கழக நிர்வாக அதிகாரி தீர்மானித்துள்ளார். அந்த பல்கலைக்கழகத்தினுள் பரவி வரும் மர்ம காய்ச்சல் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பல்கலைக்கழத்தின் அனைத்து பீடங்களும் இவ்வாறு மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை…
மேலும்