நிலையவள்

ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கத் தயார்; கேப்பாபுலவு மக்கள்

Posted by - June 20, 2017
தங்களுடைய பிரச்சினைகளில் மாத்திரமே தமிழ் மக்களின் பிரதிநிதிகள் தலையிடுவதாகவும் மக்களின் பிரச்சினைகளில் எந்தவித அக்கறையுமின்றி உள்ளதாகவும் முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன், தமது காணி விடுவிக்கப்படும் என வாக்குறுதியளித்த…
மேலும்

75 ஆயிரம் வெளிநாட்டவர்ளுக்கு பார்வை வழங்கியுள்ள இலங்கை!

Posted by - June 20, 2017
பார்வை குறைபாடுடைய சுமார் 75 ஆயிரம் வெளிநாட்டவர்ளுக்கு பார்வை வழங்க இலங்கைக்கு முடிந்துள்ளதாக இலங்கை கண்தானம் செய்வோர் சங்கத்தின் சர்வதேச கண் வங்கியின் சிரேஷ்ட முகாமையாளர் ஜனத் சமன் மாதர ஆராச்சி தெரிவித்துள்ளார். 2020 ஆம் ஆண்டாகும்போது உலகில் பார்வை குறைப்பாடை…
மேலும்

வரி தொடர்பான திருத்த சட்டமூலமொன்று கொண்டுவரப்படவுள்ளது – டில்வின் சில்வா

Posted by - June 20, 2017
வரி தொடர்பான திருத்த சட்டமூலமொன்று இன்னும் இரண்டு மாதங்களில் கொண்டுவரப்படவுள்ளதாக ஜே.வி.பி தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கட்சியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா இதனை தெரிவித்துள்ளார். அரசாங்கம் பொருளாதார கொள்ளையில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், மக்கள் மீதான…
மேலும்

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அளவிலேயே நடத்தப்பட முடியும்

Posted by - June 20, 2017
உள்ளுராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அளவிலேயே நடத்தப்பட முடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கெஃபே நடத்திய கருத்தரங்கு ஒன்றில் வைத்து அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார். உள்ளுராட்சி மன்றங்கள்…
மேலும்

3.44 கிராம் ஹெரோயின் வைத்திருந்த நபருக்கு ஆயுள் தண்டனை

Posted by - June 20, 2017
3.44 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை தன்னகத்தே வைத்திருந்த பிரதிவாதியொருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. கடந்த 2009ம் ஆண்டு மே மாதம் 04ம் திகதி குறித்த நபர் கொழும்பு கொம்பனித் தெரு பிரதேசத்தில் வைத்து காவற்துறை…
மேலும்

விலை குறைக்கப்பட்ட இரத்த மாதிரி பரிசோதனைக்கான கட்டணம் தொடர்பில் விசாரணைக்கு உத்தரவு

Posted by - June 20, 2017
தனியார் பிரிவுகளில் இரத்த மாதிரி பரிசோதனைக்கு அறவிடப்படும் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் , அவை உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றதா என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன மருந்து ஒழுங்குமுறை ஆணையத்திற்கு அறிவித்துள்ளார். அதன்படி , மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் உணவு…
மேலும்

7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு

Posted by - June 20, 2017
7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி ,கேகாலை , காலி , களுத்துறை , மாத்தறை , ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா போன்ற மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கையே இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளதாக…
மேலும்

திஸ்ஸ அத்தநாயக்க வௌிநாடு செல்ல அனுமதி

Posted by - June 20, 2017
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க வௌிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையை தற்காலிகமாக நீக்கி கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இதன்படி, இம் மாதம் 23ம் திகதி முதல் அடுத்த மாதம் 12ம் திகதி வரையான காலப் பகுதியில் அவர் வௌிநாடு…
மேலும்

இனவாத கருத்துக்களை எவர் முன்னெடுத்தாலும் சட்ட நடவடிக்கை

Posted by - June 20, 2017
புதிய அரசியலமைப்பினை நிறுவி நாட்டை பிளவுப்படுத்த வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு இல்லை என நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர் பாலித்தரங்கே பண்டார தெரிவித்தார். நாட்டில் நல்லிணக்கத்தை சீர்குலைப்பதற்கு இனவாத கருத்துக்களை எவர் முன்னெடுத்தாலும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர்…
மேலும்

அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் தெரிவிப்பு

Posted by - June 20, 2017
பிணை முறி விநியோகத்தின் போது மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் நேரடி சேமிப்பு முறைமையை தற்காலிகமாக நிறுத்தியமையால் அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க இதனை தெரிவித்துள்ளார். இந்த நஷ்டத்திற்கு மத்திய வங்கியின் முன்னாள்…
மேலும்