நிலையவள்

இந்திய மீனவர்கள் 17 பேர் கைது

Posted by - June 23, 2017
உள் நாட்டு கடற் பரப்பில் சட்ட விரோதமான முறையில் மீன் பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 17 பேர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்கள் பயன்படுத்திய மீன்பிடி இயந்திரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும்

எதிர்வரும் புதன்கிழமை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் இரணைதீவிற்கு விஐயம்

Posted by - June 23, 2017
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன கிளிநொச்சி இரணைதீவிற்கு விஐயம் மேற்கொள்கிறார். இரணைதீவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை சந்திக்கவுள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர். கடற்படையினரின் வசம் உள்ள இரணைதீவு காணிகளை விடுவிப்பது தொடர்பான அறிவிப்பை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும்

சர்வதேச இசைக்கொண்டாட்ட நாளில் பேர்லின் நகரில் ஈழத்து சிறுவர்களின் இசைக் கச்சேரி

Posted by - June 23, 2017
சர்வதேச இசைக்கொண்டாட்ட நாளையொட்டி (Fête de la Musique) நேற்றைய தினம் பேர்லின் நகரில் மக்கள் அதிகமாக நடமாடும் பொது வெளியரங்குகளில், பல்லின கலைஞர்கள் பொதுநலச் சேவையாக தமது இசைக் கச்சேரியை அரங்கேற்றி அனைத்து மக்களுக்கும் இலவசமாக காண்பித்து மகிழ்வித்தனர். அந்தவகையில்…
மேலும்

அரசாங்கம் தீர்மானம் எடுப்பதில் மிகவும் தாமதம்- மஹிந்த அமரவீர

Posted by - June 22, 2017
அரசாங்கம் சில இடங்களில் தீர்மானம் எடுப்பதில் மிகவும் தாமதமாக உள்ளதாகவும், அரசாங்கத்தின் குறைகளைக் கூறுவதற்கு தான் எந்தவிதத்திலும் பின்நிற்கப் போவதில்லையெனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் இதனைக் கூறினார்.…
மேலும்

அரச சேவைகள் விவசாய பட்டதாரிகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

Posted by - June 22, 2017
அரச சேவைகள் விவசாய பட்டதாரிகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று முறைப்பாடொன்றை செய்துள்ளனர். இலங்கை விவசாய சேவை சங்கத்தின் போட்டிப் பரீட்சைகளில் பங்கேற்பதற்குள்ள வாய்ப்பு விவசாய ஆணையாளர் நாயகம் உள்ளிட்டவர்களால் இல்லாது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த முறைப்பாடு செய்யப்பட்டதாக அவர்கள்…
மேலும்

பல்கலைக்கழக மாணவர்களை குறைக்கூற மாட்டேன் – ஜனாதிபதி

Posted by - June 22, 2017
அரச பல்கலைக்கழக மாணவர்களுக்கு அநீதி இழைத்து, அவர்களது வரப்பிரசாதங்களை இல்லாமல் செய்வதுடன் இலவசக் கல்வியை ஒழிப்பதற்கு அரசு முயற்சிப்பதாக சிலர் தற்போது மக்களுக்கு சுட்டிக்காட்ட எத்தனிக்கின்றனர் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இதற்காக அவர்கள் பல்கலைக்கழக மாணவர்களை தவறான பாதையில்…
மேலும்

வீடொன்றில் இருந்து பெண்ணொருவரின் உடலம் மீட்பு

Posted by - June 22, 2017
கூரிய ஆயுதமொன்றால் தாக்கி கொலை செய்யப்பட்ட நிலையில் பெண்ணொருவரின் உடலமொன்று கொட்டாவை – ஹொரணை வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. காவற்துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இந்த உடலம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 29 வயது பெண்ணொருவரே இவ்வாறு கொலை…
மேலும்

மருத்துவர்களின் பணிப்புறக்கணிப்பை தொடர்ந்து முன்னெடுக்க தீர்மானம்

Posted by - June 22, 2017
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தால் இன்று காலை 8.00 மணி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்த சங்கத்தின் மத்திய செயற் குழு கூட்டத்தின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தனியார் மருத்துவக்கல்லூரியை தடை செய்ய கோரி நேற்று அனைத்து…
மேலும்

திருகோணமலை பாலம் போட்டாறு பிரதேசத்தில் கோர விபத்து! இருவர் பலி

Posted by - June 22, 2017
திருகோணமலை – சீனன்குடா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாலம் போட்டாறு பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர். நிறுத்திவைக்கபட்டிருந்த பாரவூர்தியில் உந்துருளியொன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் உயிரிழந்துள்ளவர்கள் முள்ளிப்பொத்தானை – அரபா நகரைச்சேர்ந்த 28 மற்றும்…
மேலும்

இன்று மாலை நாடாளுமன்றில் விசேட விவாதம்

Posted by - June 22, 2017
சுகாதார அமைச்சின் வளாகத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் இன்று மாலை நாடாளுமன்றில் விசேட விவாதம் ஒன்று இடம்பெறவுள்ளது. மாலை 4.30 மணி அளவில் விவாதம் ஆரம்பிக்கவுள்ளதாக சாபாநாயகர் நாடாளுமன்றத்திற்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சைட்டம் பிரச்சினையை…
மேலும்