நிலையவள்

2 கோடி பெறுமதியுடைய கேரளா கஞ்சா மீட்பு

Posted by - June 25, 2017
135 கிலோ 500 கிராம் கேரளா கஞ்சாவுடன் 2 சந்தேக நபர்கள் காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு மன்னார் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு ஒன்றின் போது குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிற்றூந்து ஒன்றில் இவ்வாறு கொண்டு செல்லப்பட்டு கொண்டிருந்த…
மேலும்

கொள்ளையடிக்க முயன்ற நபர் ஒருவர் கைது

Posted by - June 25, 2017
ஹொரனை – மொரகஹஹேன – குபுக பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரின் 4 லட்சம் பெறுமதியான தங்க மாலை ஒன்றை கொள்ளையடிக்க முயன்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு குபுக பிரதேசத்தில் உள்ள மரக்கறி வர்த்தக நிலையத்தினை, மூடுவதற்கு குறித்த வர்த்தகர்…
மேலும்

காட்டு யானை தாக்கி 2 பேர் பலி

Posted by - June 25, 2017
காட்டு யானை தாக்கி சிறுமி உடப்ட 2 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்றைய தினம் காவன்னிஸ்புர – மங்கலவேவ வீதியில் சென்று கொண்டிருந்த சிறுமி, காட்டி யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்தது. காவன்னிஸ்புர பிரதேசத்தினை சேர்ந்த 6 வயதுடைய சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளமை…
மேலும்

இந்திய கடற்றொழிலாளர்கள் 14 பேர் கைது

Posted by - June 25, 2017
சட்டவிரோதமாக கடற்றொழில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினரால் இவர்கள் இருவேறு சந்தர்ப்பங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகிறது. தடை செய்யப்பட்ட வலைகளுடன் இரண்டு டோலர் இயந்திரங்களுடன் எட்டு இந்திய கடற்றொழிலாளர்கள் நேற்றிரவு நெடுந்தீவுக்கு அண்மிந்த கடற்பரப்பில் வைத்து…
மேலும்

டெங்கு பெருக்கமடைவதற்கும் உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கும் இடையே தொடர்பு இல்லை

Posted by - June 25, 2017
நாடு முழுவதும் டெங்கு பெருக்கமடைவதற்கும் உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கும் இடையே தொடர்பு இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலவரம் தொடர்பில் நேற்று இடம்பெற்ற திறந்த விவாத நிகழ்ச்சி ஒன்றின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். டெங்கு…
மேலும்

இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் பலி

Posted by - June 25, 2017
ஹூங்கம – லுணம பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் பலியாகினர். முச்சக்கர வண்டி ஒன்றும் பாரஊர்தி ஒன்றும் மோதிக்கொண்டதில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தில் போது முச்சக்கர வண்டியில் 5 பேர் பயணித்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து…
மேலும்

முஸ்லிம்களின் உடமைகள் சேதப்படுத்தப்படுவதுடன், உரிமைகள் மீறப்படுகின்றன – சந்திரிக்கா

Posted by - June 25, 2017
இலங்கை வாழ் இஸ்லாமியர்களுக்கு எதிராக இன ரீதியான முரண்பாடுகளில் ஈடுபடுகின்றவர்கள் குறித்து நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளபோதும் காவல்துறை உரிய முறையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நிட்டம்புவ பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது முன்னாள்…
மேலும்

நாகபூசணியைத் தரிசிக்க விசேட ஏற்பாடு- காரைநகர் – நயினாதீவு படகுச் சேவை ஆரம்பம்

Posted by - June 25, 2017
இன்று  நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த பெருந்திருவிழா  கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், பக்தர்களின் வசதி கருதி காரைநகரில் இருந்தும் படகுச்சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்தினால் இந்தப் படகுச் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று தொடக்கம் பெருந்திருவிழா நிறைவடையும்…
மேலும்

இருவருக்கிடையில் இடம்பெற்ற மோதலினால் பதற்றநிலை

Posted by - June 24, 2017
காவத்தை எந்தான தோட்டத்தில் கப்பெல பிரிவில் இருவருக்கிடையில் இடம்பெற்ற மோதலையடுத்து அங்கு பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இருவருக்கு இடையில் இடம்பெற்ற பணபரிமாற்றத்தில் ஏற்றபட்ட முறுகல் நிலை அவர்களுக்கிடையில் மோதலை தோற்றுவித்தது. குறித்த மோதலில் காயமடைந்த ஒருவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து…
மேலும்

வடக்கு முதல்வருக்கும் மாவை சேனாதிராஜாவுக்கும் இடையில் சந்திப்பு

Posted by - June 24, 2017
வடக்கு முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரனுக்கும் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்று வருகின்றது. நீண்ட கால இடைவெளியின் பின்னர்.இரு தலைமைகளும் சந்திக்கின்றனர்.மார்ட்டீன் வீதியில் அமைந்துள்ள தமிழரசு கட்சியின் அலுவலகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றுவருகின்றது.
மேலும்