கிளிநொச்சியில் காற்றினால் தூக்கி வீசப்பட்டது முன்பள்ளிக் கூரை
இன்று முற்பகல் 11.30 மணியளவில் வீசிய பலத்த காற்றினால் உதயநகரில் அமைந்துள்ள சிறுவர் முன்பள்ளியின் கூரை வீசப்பட்டுள்ளது வீசப்படும் போது மூன்று ஆசிரியர்களும் முப்பதிற்கும் மேற்ப்பட்ட ஆசிரியர்களும் குறித்த கட்டடத்துக்குள் இருந்துள்ளனர் இருப்பினும் எவருக்கும் எவ்வித சேதங்களும் ஏற்ப்படவில்லை குறித்த முன்பள்ளிக்கு…
மேலும்
