நிலையவள்

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு நிவாரணமும் குறைந்த வட்டியில் கடன் வழங்கவும் நடவடிக்கை

Posted by - June 28, 2017
இரத்தினபுரி தேர்தல் தொகுதியில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறிய வியாபாரிகளுக்கு இரண்டு அல்லது மூன்று லட்சம் ரூபாய் வரை நிவாரண உதவியும் அதற்கு மேலதிகமான பாதிப்புகளுக்குள்ளான வர்த்தகர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வசதிகளையும் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.…
மேலும்

“வெளிநாட்டு வருமானம் நிறுத்தப்படும் என அஞ்சுபவர்களே சைட்டத்தை எதிர்க்கின்றனர்”-நெவில் பெர்னாண்டோ

Posted by - June 28, 2017
மருத்துவக் கல்விக்காக ஒப்பந்த அடிப்படையில் வெளிநாடுகளுக்கு மாணவர்களை ஏற்றுமதி செய்து இலாபம் உழைப்பவர்களே, உள்நாட்டில் தனியார் மருத்துவக் கல்லூரி உருவாக தடையாக உள்ளதாக சைட்டம் நிறுவனத்தின் தலைவர் டொக்டர் நெவில் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். மருத்துவக் கல்விக்காக ரஷ்யாவிற்கு மாணவர்களை அனுப்பும் அரச சார்பற்ற…
மேலும்

சட்டத்தில் தேவையான திருத்தங்களை மேற்கொண்டு, அதை பலப்படுத்த வேண்டும்- ரணில்

Posted by - June 28, 2017
இலங்கை தற்போது போதைப்பொருள் பரிமாற்றம் செய்யும் சர்வதேச கேந்திரநிலையமாக மாறியுள்ளதாக பிரதமர் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற போதைப்பொருள் பாவனை மற்றும் சட்டவிரோத பரிமாற்றத்தை அடையாளம் காணல் தொடர்பான நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.…
மேலும்

நெவில் பெர்ணான்டோ அரசுடமையாக்குவது நெருக்கடி நிலைக்கான உரிய தீர்வில்லை

Posted by - June 28, 2017
மாலபே நெவில் பெர்ணான்டோ மருத்துவமனையை அரசுடமையாக்க நேற்று அமைச்சரவை அனுமதி வழங்கியது. எனினும் அந்த மருத்துவமனையை அரசுடமையாக்குவது இந்த நெருக்கடி நிலைக்கான உரிய தீர்வு இல்லை என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே அந்த சங்கம் இதனைக்…
மேலும்

ஊழியர் சேமலாப நிதியினூடாக ரூ 580 கோடியைபெப்பர்ச்சுவல் ட்ரசரிஸ் நிறுவனம் இலாபமாக பெற்றுள்ளது

Posted by - June 28, 2017
2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் மாத்திரம் ஊழியர் சேமலாப நிதியினூடாக 580 கோடி ரூபாவை பெப்பர்ச்சுவல்  ட்ரசரிஸ் நிறுவனம் இலாபமாக பெற்றுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் பிணை முறி விநியோகம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையில், இந்தத் தகவல்…
மேலும்

கிளிநொச்சி உதயநகரிலுள்ள முன்பள்ளி ஒன்றின் கூரை காற்றினால் தூக்கி வீசப்பட்டுள்ளது(காணொளி)

Posted by - June 27, 2017
கிளிநொச்சியில் இன்று முற்பகல் வீசிய பலத்த காற்றினால், உதயநகரில் அமைந்துள்ள சிறுவர் முன்பள்ளியின் கூரை தூக்கி வீசப்பட்டுள்ளது. கூரை தூக்கி வீசப்படும்போது மூன்று ஆசிரியர்களும், 30இற்கும் மேற்ப்பட்ட மாணவர்களும், குறித்த கட்டிடத்திற்குள் இருந்துள்ளதாகவும், இருப்பினும் எவருக்கும் எவ்வித சேதங்களும் ஏற்ப்படவில்லை எனவும்…
மேலும்

பிலக்குடியிருப்பு பகுதியில் மீளக்குடியேறிய மாணவர்களின் கல்விக்கு இதுவரை போக்குவரத்து வசதிகள் எவையும் ஏற்படுத்தப்படவில்லை- பெற்றோர்கள் கவலை(காணொளி)

Posted by - June 27, 2017
முல்லைத்தீவு கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு பகுதியில் மீளக்குடியேறிய மாணவர்களின் கல்விக்கு இதுவரை போக்;குவரத்து வசதிகள் எவையும் ஏற்படுத்தப்படவில்லை என, மாணவர்களின் பெற்றோர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். முல்;லைத்தீவு கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு பகுதியில் விமானப்படையினர் வசமிருந்த தமது காணிகளை விடுவிக்கக்கோரி அப்பகுதி மக்கள் கடந்த பெப்ரவரி…
மேலும்

கிளிநொச்சி பொதுச்சந்தைப்பகுதியில் நவீன கடைத்தொகுதிகளை அமைப்பது தொடர்பான கலந்துரையாடல்(காணொளி)

Posted by - June 27, 2017
கிளிநொச்சி பொதுச்சந்தைப்பகுதியில் நவீன கடைத்தொகுதிகளை அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று நடைபெற்;றது. கிளிநொச்சி நகரத்திட்டமிடலுக்கு அமைவாக கிளிநொச்சி பொதுச்சந்தையில் நவீன கடைத்தொகுதிகளை அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சத்தியசீலன் தலைமையில் மாவட்ட…
மேலும்

திருகோணமலை மாவட்ட பெண்கள் அமைப்பினால் ஆர்ப்பாட்டம்(காணொளி)

Posted by - June 27, 2017
மாவட்ட பெண்கள் அமைப்பின் காரியாலயம் நேற்று முன்தினம் தாக்கப்பட்டதைக் கண்டித்து, இன்றையதினம் திருகோணமலை மாவட்ட பெண்கள் வலையமைப்பின் அலுவலகத்திற்கு முன்பாக கண்டன பேரணியுடனான ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. திருகோணமலை மாவட்ட பெண்கள் அமைப்பின் காரியாலயத்திலிருந்து முக்கிய சில பொருட்களும், முக்கிய ஆவணங்களும் சூறையாடப்பட்டுள்ளதைக்…
மேலும்

மலையக தபால் சேவைகள் பாதிப்புக்குள்ளாகின(காணொளி)

Posted by - June 27, 2017
தபால் ஊழியர்கள் ஆரம்பித்துள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தினால் மலையக தபால் சேவைகள் பாதிப்புக்குள்ளாகின. தற்போது உயர்தரம் சித்திபெற்ற மாணவர்களது பல்கலைக்கழக அனுமதி கடிதங்கள், பல்கலைகழக மானிய ஆணைக்குழுவினால் மாணவர்களுக்கு அனுப்பி வைக்கும் மாபொல புலமை பரிசில் கடிதங்கள் போன்றன தேங்கும் நிலை…
மேலும்