நிலையவள்

வடக்கு மாகாண சபையின் இரண்டு இடைக்கால அமைச்சர்களும் இன்று சத்தியபிரமாணம்

Posted by - June 29, 2017
வடக்கு மாகாண சபையின் இரண்டு இடைக்கால அமைச்சர்களும் இன்று சத்தியபிரமாணம் செய்துக்கொள்ள உள்ளனர். வடமாகாண சபைக்கு இடைக்கால அமைச்சர்களாக கந்தையா சர்வேஸ்வரனும், அனந்தி சசிதரனும் நேற்று முதலமைச்சரால் தெரிவு செய்யப்பட்டனர். இதற்கமைய கல்வி அமைச்சின் தற்காலிக பொறுப்பு கந்தையா சர்வேஸ்வரனுக்கும், மகளீர்…
மேலும்

வித்தியா படுகொலை வழக்கு இன்று இரண்டாம் நாளாக நீதிமன்றில்

Posted by - June 29, 2017
புங்குடுதீவு மாணவி வித்தியா பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணை மன்று அடிப்படையிலான விசாரணைகள் இன்று இரண்டாம் நாளாக யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தில் இடம்பெறவுள்ளது. இன்று இந்த வழக்கில் முக்கிய சாட்சி, அரசதரப்பு  சாட்சியாக சாட்சியம் வழங்கவிருப்பதாக…
மேலும்

அஞ்சல் பணியாளர்கள் இன்றும் பணிப்புறக்கணிப்பில்

Posted by - June 29, 2017
இன்றைய தினமும் தமது பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடரும் என அஞ்சல் பணியாளர்களின் தொழிற்சங்க முன்னணி அறிவித்துள்ளது. முன்னணியின் இணைப்பாளர் சிந்தக்க பண்டார இதனை தெரிவித்துள்ளார். அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ ஹாலிமுடன் நேற்று மாலை…
மேலும்

இலங்கையில் உரிமைகள் தொடர்பான சட்டமூலம் ஒன்றை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை

Posted by - June 29, 2017
இலங்கையில் உரிமைகள் தொடர்பான சட்டமூலம் ஒன்றை நிறைவேற்ற வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின், பொருளாதார, சமுக மற்றும் கலாசார உரிமைகளுக்கான குழு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த குழுவின் வருடாந்தக் கூட்டத்தில் இலங்கை தொடர்பான அறிக்கை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இலங்கையில் பொருளாதார,…
மேலும்

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் விஷேட மத்திய செயற் குழு கூட்டம் இன்று

Posted by - June 29, 2017
சைட்டம் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் விஷேட மத்திய செயற் குழு கூட்டம் இன்று காலை இடம்பெறவுள்ளது. இது தொடர்பில் தெளிவுப்படுத்திய அந்த சங்கத்தின் மத்திய செயற் குழுவின் உறுப்பினர் மருத்துவர் சஜித் மல்லவஆராச்சி, அரச மருத்துவ…
மேலும்

மாணவ சமூதாயம் எதிர்காலத்தில் ஒழுக்கம் உள்ள சமூதாயமாக இருக்கவேண்டுமானால் அறநெறிகல்வி அவசியம்- வே.இராதாகிருஸ்ணன் (காணொளி)

Posted by - June 28, 2017
இந்து சமய அறநெறி பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத் திறன் நிகழ்வு -2016 இல் மாவட்ட மட்டத்தில் சிறப்பான ஆக்கத்திறனை வெளிப்படுத்திய இந்து சமய அறநெறி பாடசாலை மாணவர்களை பாராட்டி கௌரவித்தல் அறநெறிப் பாடசாலைகள் மற்றும் ஆலயங்களிற்கான நிதி உதவி வழங்குதல்…
மேலும்

வித்தியா படுகொலை தொடர்பில் ட்ரயல் அட்பார் முறையில் இன்று முதல் 6 நாட்களுக்கு தொடர் விசாரணைகள்…….(காணொளி)

Posted by - June 28, 2017
புங்குடுதீவு மாணவி வித்தியா, கூட்டு வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு, யாழ்.மேல் நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகளைக் கொண்ட குழு முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. 2015 மே மாதம் 13ஆம் திகதி இடம்பெற்ற இக்கொலை தொடர்பான விசாரணைகள்…
மேலும்

நாடளாவிய ரீதியில் தபால் ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும்…..(காணொளி)

Posted by - June 28, 2017
3 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தொடர்ச்சியான வேலைநிறுத்தப் போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது. நுவரெலியா, கண்டி, காலி, கோட்டை தபால் நிலைய கட்டிடங்களை சுற்றுலா விடுதிகளாக மாற்றும் திட்டத்தை உடனடியாக கைவிட…
மேலும்

தீர்வின்றி தொடரும் கேப்பாபுலவு மக்களின் போராட்டம்

Posted by - June 28, 2017
கேப்பாபுலவு மக்களின் தொடர் போராட்டம் தீர்வின்றி நிலையில் இன்று 120 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 138 குடும்பங்கள் தமக்கு சொந்தமான காணிகிலிருந்து வெளியேறுமாறு வலியுறுத்தி தொடர் கவனயீர்ப்பு  போராட்டதை முன்னெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்றையதினம் கொழும்பில் கவனயீர்ப்பு போராட்டம்…
மேலும்

அம்பகஸ்வெவ பிரதேசத்தில் ஏற்பட்ட வாகன விபத்தில் இருவர் பலி

Posted by - June 28, 2017
ஹபரணை – பொலன்னறுவை வீதியில் அம்பகஸ்வெவ பிரதேசத்தில் ஏற்பட்ட வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். பொலன்னறுவையில் இருந்து தம்புள்ளை நோக்கி பயணித்த உந்துருளி, தம்புள்ளையில் இருந்து ஹபரணை நோக்கி பயணித்த வேனுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. தொம்பே பிரதேசத்தைச் சேர்ந்த…
மேலும்