நிலையவள்

முல்லைத்தீவு கோயிற்குடியிருப்பு சுகம் சிறு கைத்தொழில் நிலையம் இன்று திறந்து வைப்பு(காணொளி)

Posted by - June 30, 2017
முல்லைத்தீவு மாவட்ட மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்களின் இணையத்தினால் கோயிற்குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்ட சுகம் சிறு கைத்தொழில் நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரே சிறு கைத்தொழில் நிலையத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட…
மேலும்

வவுனியா சுகாதார தொண்டர்கள், வட மாகாண சுகாதார அமைச்சரின் இணைப்புக் காரியாலயத்தை இன்று முற்றுகையிட்டனர்(காணொளி)

Posted by - June 30, 2017
வடக்கு மாகாண சுகாதார தொண்டர்களின் நிரந்தர நியமனம் தொடர்பாக, நேற்று மத்திய சுகாதார அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் பிரகாரம், சாதகமான பதில் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இன்று வட மாகாண சுகாதார அமைச்சரின் இணைப்புக் காரியாலயத்தை முற்றுகையிட்டதாக சுகாதார தொண்டர்கள் தெரிவித்தனர்.…
மேலும்

முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுடனான சந்திப்புத் தொடர்பில் கருத்துத் தெரிவித்த வீ.ஆனந்தசங்கரி…..(காணொளி)

Posted by - June 30, 2017
வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரிக்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றது இன்றைய சந்திப்புத் தொடர்பில் கருத்துத் தெரிவித்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி…..    
மேலும்

சீ.வி.விக்னேஸ்வரனுக்கும், வீ.ஆனந்தசங்கரிக்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றது (காணொளி)

Posted by - June 30, 2017
வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரிக்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றது. முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்…..
மேலும்

மக்கள் மத்தியில் இனவாதத்தையும், மதவாதத்தையும் பரப்புவதற்கு அரசியல் தலைவர்கள் முயற்சிக்க கூடாது – மஹிந்த

Posted by - June 30, 2017
மக்கள் மத்தியில் இனவாதத்தையும், மதவாதத்தையும் பரப்புவதற்கு அரசியல் தலைவர்கள் முயற்சிக்க கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார். காலியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்தார். அரசாங்கம் நல்லிணக்கம் பற்றி பேசிக்கொண்டு இனவாதத்தை பரப்பி…
மேலும்

ஜனாதிபதியின் செயலாளர் P B அபேகோன் பதவி விலகினார்

Posted by - June 30, 2017
ஜனாதிபதியின் செயலாளர் P B அபேகோன் பதவி விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களின் அப்படையில் அவர் பதவி விலகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக சேவையில் சிரேஷ்ட அதிகாரியான P B அபேகோன் கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் ஜனாதிபதி செயலாளராக நியமிக்கப்பட்டார். அவர்…
மேலும்

வித்தியா படுகொலை வழக்கில் திடீர் திருப்பம்

Posted by - June 30, 2017
சுவிட்சர்லாந்தில் உள்ள மாபியா குழுவுடன் மேற்கொண்ட உடன்படிக்கையின் பிரகாரமே வித்தியாவை கூட்டு வன்புணர்விற்கு உட்படுத்தி படுகொலை செய்ததாக சாட்சியமளிக்கப்பட்டுள்ளது. அரச சாட்சியமாக மாறிய  சாட்சியாளர் ஒருவர் நீதிமன்றில் இன்று இவ்வாறு சாட்சியமளித்துள்ளார். வித்தியாவின் படுகொலை வழக்கு விசாரணை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றின்…
மேலும்

போலி டொலர் நாணயத் தாள் அச்சிடும் நிலையமொன்று சுற்றிவளைப்பு

Posted by - June 30, 2017
தியதலாவை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த போலி டொலர் நாணயத் தாள் அச்சிடும் நிலையமொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. காவற்துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இன்று பிற்பகல் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் போது மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அங்கிருந்து ஐந்தாயிரத்து 200 போலி…
மேலும்

யாழ் பல்கலைகழககத்தின் கிளிநொச்சி பீடங்களின் கட்டிடத் தொகுதிகள் திறந்து வைப்பு

Posted by - June 30, 2017
யாழ் பல்கலைகழகத்தின் கிளிநொச்சி பொறியியல் பீடம் மற்றும் விவசாய பீடங்களின் புதிய  கட்டிடத ் தொகுதிகள் இன்று வெள்ளிக்கிழமை  திறந்து வைக்கப்படடுள்ளது. உயா் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல, இந்திய தூதுவா் தரன்ஜித் சிங்கா சண்டு, வட மாகாண  ஆளுநர்…
மேலும்

உமா ஓய வேலைதிட்டம் தொடர்பிலான விசேட கலந்துரையாடல்

Posted by - June 30, 2017
உமா ஓய வேலைதிட்டத்தினால் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் அவதானம் செலுத்துவது குறித்து விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி தலைமையில் இன்று இந்த கலந்துரையாடல், ஜனாதிபதி இல்லத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உமா ஓய வேலைதிட்டத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள், குறித்த வேலைத்திட்டத்திற்கு எதிர்ப்பு…
மேலும்