நிலையவள்

முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 124 ஆவது நாளாக இன்றும்…..(காணொளி)

Posted by - July 9, 2017
முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 124 ஆவது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பு முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் இன்றுடன் 124 ஆவது நாட்களை எட்டியுள்ளது. இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களை…
மேலும்

மன்னார் கருசல் புனித கப்பலேந்தி மாதா ஆலயத்தின் மீது கல் வீசி தாக்குதல்(காணொளி)

Posted by - July 9, 2017
தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த மன்னார் கருசல் புனித கப்பலேந்தி மாதா ஆலய காணி விவகாரத்தினை தொடர்ந்து, கடந்த சில தினங்களாக அப்பகுதியில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டு வந்த நிலையில் இன்று காலை கருசல் கப்பலேந்தி மாதா ஆலயத்தில் திருப்பலி இடம் பெற்றுக்கொண்டிருந்தபோது…
மேலும்

 வடமராட்சி இளைஞன் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகி பலி (காணொளி)

Posted by - July 9, 2017
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு 6ஆம் கட்டைப் பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகி, இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வடமராட்சி வல்லிபுரம் ஆழ்வார் ஆலயத்திற்கு அண்மையிலுள்ள 6ஆம் கட்டை பகுதியில் இன்று மாலை 4 மணியளவில் இத்துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் துன்னாலையைச் சேர்ந்த…
மேலும்

யாழ் வடமராட்சியில் பொலிசார் துப்பாக்கிச் சூடு! இளைஞர் ஒருவர் பலி!

Posted by - July 9, 2017
யாழ் வடமராட்சி வல்லிபுரக் கோவிலுக்கு அண்மையில் பொலிசார் சுட்டதில் ஒருவர் பலியாகியுள்ளார். இதனால் கோபமுற்ற அப்பகுதி மக்கள் அப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பொலிஸ் நிலையத்தை சுற்றி வளைத்து தீ வைத்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே வேளை கள்ளமண் ஏற்றி…
மேலும்

கணவரை கோடரியால் தாக்கிய மனைவி

Posted by - July 9, 2017
தம்பகல்ல – மாரிஅராவ பிரதேசத்தில் பெண்ணொருவர், தனது கணவரை கோடாரியால் தாக்கி கொலை செய்துள்ளார். இன்று காலை இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளவர் அதே பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதான நபரொருவர் என தெரியவந்துள்ளது. குடும்ப தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக…
மேலும்

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 3 தமிழக மீனவர்கள் கைது

Posted by - July 9, 2017
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 3 தமிழக மீனவர்கள் வடமேற்கு கோவிளம் கடற்பகுதியில் 13 கடல் மைல் தொலைவில்  நேற்று இரவு கைது  செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் ஜகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த குறித்த மீனவர்கள் நேற்று நள்ளிரவு வடமேற்கு கோவிளம் கடற்பகுதியில்…
மேலும்

இன்று இரவு பல பகுதிகளில் மழை…

Posted by - July 9, 2017
நாட்டின் பல பிரதேசங்களில் இன்று இரவு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. சில இடங்களில் 75 மில்லி மீட்டருக்கும் அதிக மழை பெய்யக்கூடும் என எதிர்பார்ப்பதாக அந்த திணைக்களம் அறிக்கை  ஒன்றை வெளியிட்டு…
மேலும்

யாசகர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை

Posted by - July 9, 2017
நீர்கொழும்பு பிரதான வீதியில் தேவாலயம் ஒன்றின் அருகில் பாதசாரி கடவையில் வைத்து  யாசகர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். பாதசாரி கடவையில் வைத்து யாசகர் இருவருக்கு இடையே ஏற்பட்ட தகராறு அதிகரித்து இந்த கொலை இடம்பெற்றுள்ளது. இதன்போது ஒரு…
மேலும்

மத்தியவங்கியின் முறி மோசடி தொடர்பில் டிலான் பெரேரா கருத்து

Posted by - July 9, 2017
மத்தியவங்கியின் முறி மோசடி தொடர்பிலான சர்ச்சையுடன் தொடர்புடைய பெர்பெச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் அனைவரும் சிறையடைக்கப்பட வேண்டும் என ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். பதுளையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்தார். பெர்பெச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்துக்கு…
மேலும்

இன்று பல பிரதேசங்களில் நீர் வெட்டு

Posted by - July 9, 2017
இன்று மாலை 2 மணி தொடக்கம் நாளை அதிகாலை 2 மணி வரை கோட்டையில் பல பிரதேசங்களில் நீர் வெட்டு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீர் வடிகாலமைப்புச் சபை இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய கோட்டை – மொரகஸ்முல்ல, ராஜகிரிய, ஒபேஸேகரபுர, பண்டாரநாயக்கபுர, கொஸ்வத்த, ராஜகிரிய…
மேலும்