நிலையவள்

பயங்கரவாதத்தை தடுக்க சார்க் நாடுகள் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும்-ரணில்

Posted by - July 13, 2017
பயங்கரவாதத்தையும், கூட்டான குற்றச் செயல்களையும் தடுக்க சார்க் நாடுகள் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை ஆயுதம் ஏந்திய பயங்கரவாதத்தை வெற்றி கொண்டுள்ளது. பயங்கரவாதத்திற்கான அடிப்படை காரணங்களுக்கு தீர்வு வழங்குவதில் யுத்தத்தின் பின்னராக காலப்பகுதியில் ஏற்பட்டுள்ள சவாலான…
மேலும்

அரசு முன்வைத்துள்ள குறைநிரப்பு பிரேரணைக்கு கூட்டு எதிர்க்கட்சி எதிர்ப்பு

Posted by - July 13, 2017
அரசாங்கம் முன்வைத்துள்ள குறைநிரப்பு மதிப்பீட்டு பிரேரணைக்கு கூட்டு எதிர்க்கட்சி தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றில் உரையாற்றும் போதே கூட்டு எதிர்க்கட்சி தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன இது தொடர்பில் தனது எதிர்ப்பை வெளியிட்டார். புதிய வாகனங்களை…
மேலும்

தற்போதைய நிலைமை தொடர்பில் ஆராய அஸ்கிரி, மல்வத்து தேரர்கள் வட, கிழக்கிற்கு விஜயம்

Posted by - July 13, 2017
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தற்போதைய நிலைமை தொடர்பில் ஆராய்வதற்கு, அஸ்கிரி மற்றும் மல்வத்து மகாநாயக்க தேரர்கள் தீர்மானித்துள்ளனர். இதற்காக, பௌத்த பிக்குமார்கள் அடங்கிய குழுவொன்று, குறித்த மாகாணங்களுக்கான விஜயத்தை மேற்கொள்ள எதிர்ப்பார்த்திருப்பதாக, அஸ்கிரிய பீடத்தின் பதிவாளர் சாஸ்த்ரபதி பேராசிரியர் மெதகம…
மேலும்

மஹிந்த 10 ஆண்டுகள் கொள்ளையடிப்பை , தற்போதைய அரசாங்கம் 2 ஆண்டுகளில் கொள்ளையடித்துள்ளது-முருத்தொட்டுவே ஆனந்த தேரர்

Posted by - July 13, 2017
மஹிந்த ராஜபக்ஷ 10 ஆண்டுகள் மேற்கொண்ட கொள்ளையடிப்பை விட தற்போதைய அரசாங்கம் இரண்டு ஆண்டுகளில் கொள்ளையடித்துள்ளதாக முருத்தொட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் ஆனந்த தேரர் இதனை குறிப்பிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ச கொள்ளையடித்தாலும் நாட்டுக்கு சேவைகளை…
மேலும்

வட்டக்கச்சி மத்திய கல்லூரியின் வைரவிழாவில் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் கலந்து சிறப்பித்தார்

Posted by - July 13, 2017
கிளிநொச்சி வட்டக்கச்சி மத்திய கல்லூரியின் வைரவிழாவும் வருடாந்த பரிசளிப்பு விழாவும் நேற்றய தினம் (12.07.2017) மாலை 3.00 மணிக்கு கல்லூரி அதிபர் பூலோகராசா தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதமவிருந்தினராக இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் அவர்கள்…
மேலும்

அமிர்தலிங்கத்தின் 28 வது நினைவு தினம் அனுஸ்டிப்பு

Posted by - July 13, 2017
தமிழர் விடுதலைக்கூட்டணியின் முன்னைநாள் தலைவரும் எதிர்கட்சி தலைவராகவும் செயற்பட்டுவந்த அமர்ர் அமிர்தலிங்கத்தின் 28 வது நினைவுதினம் யாழ்ப்பாணம் தமிழர் விடுதலை கூட்டணியின் யாழ் அலுவலகத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் வி.ஆனந்தசங்கரி தலைமையில் நடந்த நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர்…
மேலும்

தூக்கிட்ட நிலையில் இளம் பெண் சடலமாக மீட்பு

Posted by - July 13, 2017
காத்தான்குடி – ஆரயம்பதி பிரதேசத்தில் உள்ள வீட்டின் அருகாமையில் இருந்து, தூக்கிட்ட நிலையில் இளம் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். காத்தான்குடி காவற்துறை பிரிவுக்கு உட்பட்ட ஆரயம்பதி பிரதேசத்தினை சேர்ந்த 26 வயதுடைய பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த பெண்ணுக்கு 5…
மேலும்

டெங்கு நுளம்பை ஒழிக்க வீடுகளில் புகை விசுறுதல் கட்டாயம்

Posted by - July 13, 2017
டெங்கு நுளம்பை ஒழிப்பதற்காக மேற்கொள்ளப்படும் புகை விசுறுதல் கட்டாயமாக வீடுகளில் முன்னெடுக்கப்பட வேண்டும் என சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஜயசுந்தர பண்டார இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார். வீடுகளிலுள்ள இருட்டறைகளில் டெங்கு நுளம்புகள் அதிகளவில் தங்கக்கூடும் என்றும் அவர்…
மேலும்

128 நாளாக போராடும் மக்கள்

Posted by - July 13, 2017
தமது உறவுகள் எங்கே என அரசு உடனடியாக  பதில் கூறவேண்டும் எனவும் பதில் கூறும்  வரை தமது போராட்டம் நிறுத்தப்படாது  எனவும்  தெரிவித்துள்ள, வலிந்து காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று128    ஆவது நாளாக முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக வீதியோரத்தில் கூட்டாரம் அமைத்து போராட்டத்திலீடுபட்டுவருகின்றனர்.  இறுதிக்கட்ட…
மேலும்

ஆசிய நாடுகளுடனான இரு தரப்பு உறவுகள் முக்கியம் –ரணில்

Posted by - July 13, 2017
இலங்கை அபிவிருத்தியடைந்த நாடாக முன்னகர வேண்டுமானால் ஆசிய நாடுகளுடனான இரு தரப்பு உறவுகள் வெளிப்படையாக முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியம் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். ஆசிய…
மேலும்