நிலையவள்

மிளகு உற்பத்தியாளர்கள் இன்றும் ஆர்ப்பாட்டத்தில்

Posted by - July 15, 2017
மிளகுக்கான நியாயமான விலையைப் பெற்றுத் தருமாறு அரசாங்கத்தை கோரும் வகையில் இன்றும் (15) சுமார் 3 ஆயிரத்துக்கும் அதிகமான மிளகாய் விவசாயிகள் மித்தெனிய நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மிளகுக்கான சந்தைவிலை குறைவடைந்துள்ளதனால், தமது பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் இதற்கான தீர்வை அரசாங்கம் தாமதிக்காமல்…
மேலும்

இராணுவத்தினர் அச்சமின்றி வாழலாம்- புதிய பாதுகாப்புச் செயலாளர்

Posted by - July 15, 2017
நாட்டிலுள்ள இராணுவத்தினருக்கு அச்சமின்றி வாழ முடியும் என பாதுகாப்புச் செயலாளர் கபில வைத்தியரத்ன தெரிவித்துள்ளார். புதிய பாதுகாப்புச் செயலாளராக பதவியேற்ற பின்னர் இன்று (15) தலதா மாளிகைக்கு வருகை தந்து வழிபாடுகளில் ஈடுபட்டு, மகாநாயக்கர்களின் ஆசீர்வாதத்தை பெற்றதன் பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத்…
மேலும்

ஜனாதிபதி இன்று மாலை நாடு திரும்பினார்

Posted by - July 15, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவினர் தனது மூன்று நாள் பங்களாதேஷ் விஜயத்தை முடித்துக் கொண்டு இன்று மாலை 3.40 மணிக்கு கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்துள்ளனர். இந்த விஜயத்தில் ஜனாதிபதியுடன் 22 பேர் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பங்களாதேஷின் டாக்காநகரில் இருந்து ஸ்ரீ…
மேலும்

சட்டவிரோதமான முறையில் கடற்றொழிலில் ஈடுபட்ட 21 பேர் கைது

Posted by - July 15, 2017
சட்டவிரோதமான முறையில் கடற்றொழிலில் ஈடுபட்ட உள்நாட்டு 21 பேர் இருவேறு பிரதேசங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர். நிலாவெளி, பர்வி தீவுக்கு அருகிலுள்ள பரப்பில் தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் கடற்றொழிலில் ஈடுபட்ட 15 கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், அவர்கள்…
மேலும்

வித்யா கொலை சம்பவத்துடன் தொடர்புடைய காவற்துறை அதிகாரி ஒருவர் கைது

Posted by - July 15, 2017
புங்குடுதீவு மாணவி வித்யா கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை தப்பித்து செல்வதற்கு, உதவி வழங்கியமை தொடர்பில் சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபர் லலித் ஜயசிங்க கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து…
மேலும்

காடழித்து முஸ்லிம் குடியேற்றங்கள் நிறுவதை ஒரு போதும் ஏற்க முடியாது – சாள்ஸ் நிர்மலநாதன்

Posted by - July 15, 2017
முல்லைத்தீவு மாவட்டத்தின் காடழித்து புதிய முஸ்லிம் குடியேற்றங்களை நிறுவதை ஒரு போதும் ஏற்க முடியாது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். இக் குடியேற்றங்களுக்கு அரசியல் அதிகாரம் கொண்டவர்களுடன் இணைந்து மாவட்ட அரச அதிபர் உட்பட்ட…
மேலும்

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட, முல்லைத்தீவிற்கு அதிக நிதியொதுக்கீடு வழங்கப்பட வேண்டும்-பிரபாகணேசன்

Posted by - July 15, 2017
யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு மாவட்டத்தை முன்னேற்றுவதற்கு தன்னால் முடிந்த அர்ப்பணிப்பை வழங்கவுள்ளதாக ஜனாதிபதியின் வடமாகாணத்துக்கான இணைப்பாளர் பிரபாகணேசன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தால் நடைமுறைப்படுத்தும் திட்டங்கள் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு ஒன்று ஜனாதிபதியின் வடமாகாணத்துக்கான இணைப்பாளர் பிரபாகணேசன் அவர்களின் பங்குபற்றுதலுடன் நேற்று (14…
மேலும்

சொந்த காணிகளை இராணுவம் ஆக்கிரமித்திருப்பது ஏன்? கேப்பாபுலவு மக்கள்

Posted by - July 15, 2017
பூர்வீக நிலத்தில் குடியேறுவதற்காக போராட வேண்டிய காட்டாயத்திற்குள் தாம் தள்ளப்பட்டுள்ளதாக கேப்பாபுலவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். கேப்பாபுலவு மக்களின் தொடர்போராட்டம் இன்றுடன் 137 ஆவது நாளை எட்டியுள்ளது. 138 குடும்பங்களுக்கு சொந்தமான 482 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கேப்பாபுலவு பூர்வீக மக்கள் கடந்த…
மேலும்

உந்துருளி மோதுண்டு பெண் ஒருவர் பலி

Posted by - July 15, 2017
கொழும்பு – நீர் கொழும்பு பிரதான வீதியில் அருகாமையில் உந்துருளி மோதுண்டு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பெண் நீர் கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதனை தொடர்ந்து உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்தது. உந்துருளியில் பயணித்த நபரும் காயமடைந்து நீர் கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள…
மேலும்

சுவர் வீழ்ந்து குழந்தை பலி

Posted by - July 15, 2017
ஹாலிஎல –  மொரகொல்ல தோடத்தில் சிறிய குழந்தை ஒன்றின் மேல் சுவர் வீழ்ந்து குழந்தை உயிரிழந்துள்ளது. நேற்றைய தினம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் 4 வயது குழந்தையே இதன் போது உயிரிழந்துள்ளது. சம்பவத்தின் போது வீட்டில் யாரும் இருக்கவில்லை என குழந்தையின்…
மேலும்