மிளகு உற்பத்தியாளர்கள் இன்றும் ஆர்ப்பாட்டத்தில்
மிளகுக்கான நியாயமான விலையைப் பெற்றுத் தருமாறு அரசாங்கத்தை கோரும் வகையில் இன்றும் (15) சுமார் 3 ஆயிரத்துக்கும் அதிகமான மிளகாய் விவசாயிகள் மித்தெனிய நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மிளகுக்கான சந்தைவிலை குறைவடைந்துள்ளதனால், தமது பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் இதற்கான தீர்வை அரசாங்கம் தாமதிக்காமல்…
மேலும்
