நிலையவள்

வட மாகாண சுகாதாரத் தொண்டர்கள் தொடர்பான நியமன விடயம் தொடர்பில் ஆராய்வு

Posted by - July 18, 2017
வட மாகாண சுகாதாரத் தொண்டர்கள் தொடர்பான நியமன விடயம் எதிர்வரும் 23ம் திகதி கொழும்பில் இடம்பெறும் மத்திய சுகாதார அமைச்சில் இடம்பெறும் மாகாண சுகாதார அமைச்சர்களிற்கான மாநாட்டில் ஆராயப்படவுள்ளதாக வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். குறித்த விடயம் தொடர்பில்…
மேலும்

யாழ்.தமிழ்ச்சங்கம் சிறப்பாக முன்னெடுத்த ஆடிப்பிறப்பு விழா

Posted by - July 18, 2017
யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் கரிகணன் நிறுவனத்துடன் இணைந்து முன்னெடுத்த ஆடிப்பிறப்பு விழா கிளிநொச்சி மகாதேவா சிறுவர் இல்ல தமிழ்ச்சங்கத் தலைவர் பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் வரவேற்புரையை யாழ். தமிழ்ச்சங்க ஆட்சிக்குழு உறுப்பினர் தனித்தமிழ் ஆர்வலர் நா.வை. குமரிவேந்தனும் சிறப்புரைகளை…
மேலும்

பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களில் எடுக்கும் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதில்லை

Posted by - July 18, 2017
பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களில் எடுக்கும்  தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதில்லை மக்கள் பிரதிநிதிகள் குற்றச் சாட்டு பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களில் எடுக்கப்படுகின்ற தீர்மானங்களை நிறைவேற்றப்படுவதில்லை இதனால்தான் கிராம மக்கள் ஆகிய நாங்கள் எல்லோரும்  இங்கு வந்திருக்கின்றோம் என கிளிநொச்சி நகர கிராம…
மேலும்

யாழ்.வர்த்தகர் மாயம்! கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம்?

Posted by - July 18, 2017
யாழ்ப்பாணத்தில் பிரபல ஊடகவியலாளர் ஒருவரின் தந்தை காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் புகார் செய்திருக்கிறார். குறித்த நபர் கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து காணவில்லை எனவும், வர்த்தகர் என்பதால் மர்ம நபர்களால் கடத்திச் செல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. வர்த்தகரான 63 வயதுடைய வே.…
மேலும்

பதவியை இராஜினாமாச் செய்யும் துர்ப்பாக்கிய முடிவினை எடுக்கும் நிலமையில் சி.தவராசா

Posted by - July 18, 2017
வட மாகாண சபையின் செயல்பாடுகள் மற்றும் அமைச்சரவை நியமனங்களை பார்க்கும்போது மாகாண சபை உறுப்பினர் பதவியையே இராஜினாமாச் செய்யும் துர்ப்பாக்கிய முடிவினை எடுக்கும் நிலமைக்கு இட்டுச் செல்வதாக வட மாகாண எதிர்க் கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்தார். இது தொடர்பில் வட…
மேலும்

மறைக்கப்பட்ட மனிதர்களின் பதிவுகள் – காணாமல் ஆக்கப்பட்டார் தொடர்பான ஆவணம் வெளியீடு

Posted by - July 18, 2017
மறைக்கப்பட்ட மனிதர்களின் பதிவுகள் என்ற காணாமல் ஆக்கப்பட்டார் தொடர்பான ஆவணம்  மன்னார் மாவட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தினால்  மன்னார் நகரசபை மண்டபத்தில் வைத்து வெளியிட்டு வைக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களினால் இந்த ஆவணத்தின் முதலாவது பிரதி மன்னார் மறை  மாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர்…
மேலும்

அவுஸ்திரேலிய வெளிவிகார அமைச்சர் இலங்கை விஜயம்

Posted by - July 18, 2017
அவுஸ்திரேலிய வெளிவிகார அமைச்சர் ஜுலி பிஷப் அடுத்தவாரம் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர உறவினை வலுப்படுத்தல் மற்றும் பொருளாதார மற்றும் பாதுகாப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்காக அவர் இலங்கை வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
மேலும்

கேப்பாபுலவு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மூதாட்டிக்கு சக்கர நாற்காலி

Posted by - July 18, 2017
கேப்பாபுலவு காணி விடுவிப்பு போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கும் ஒரு மூதாட்டி சக்கர நாற்காலியிலேயே நடமாடி வருவதாகவும்  தனது சக்கர நாற்காலி பழுதடைந்துவிட்டதாகவும் ஓர் புதிய நாற்காலியை தந்துதவுமாறு போராடும் அம்மக்களை சந்திக்க சென்ற வேளையில் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா…
மேலும்

சைட்டம் மருத்துவக் கல்லூரியை முன்னேற்றுவதற்கு நடவடிக்கை

Posted by - July 18, 2017
சைட்டம் மருத்துவக் கல்லூரியை முன்னேற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக, சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். மாலபே நெவில் பெர்ணாண்டோ வைத்தியசாலை இன்று அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்டது. இதுதொடர்பான நிகழ்வில் வைத்து அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். 4 மாடிகளைக் கொண்ட கட்டிடம் ஒன்றும்,…
மேலும்

இலங்கைக்கான அடுத்தகட்ட கடனை வழங்கத் தீர்மானம்

Posted by - July 18, 2017
சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்க இணங்கப்பட்டிருந்த கடன்தொகையின் அடுத்த தவணைக் கொடுப்பனவை செலுத்து நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை தீர்மானித்துள்ளது. இதன்படி 167.2 மில்லியன் டொலர் கடன்தொகை வழங்கப்படவுள்ளது. 3 ஆண்டு கால பகுதிக்குள் 1.1 பில்லியன் டொலர் கடன்தொகையை…
மேலும்