நிலையவள்

ஐ.நா. அரசியல் செயலாளர் – அனைத்து மத பேரவை பிரதிநிதிகள் சந்திப்பு

Posted by - July 20, 2017
அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நா கீழ் செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மன் மற்றும் அனைத்து மத பேரவைப் பிரதிநிதிகளுக்கிடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இன்று மாலை இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான அலுவலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல்…
மேலும்

இழுவைப் படகுகளுக்கு டெப் கணனிகளை வழங்குவதற்கான பணிகள் பூர்த்தி- மஹிந்த அமரவீர

Posted by - July 20, 2017
மீன்பிடித்தல் தொடர்பான தகவலை பதிவு செய்யவென இழுவைப் படகுகளுக்காக டெப் கணனிகளை பெற்றுக் கொடுக்க சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இழுவைப் படகுகளுக்காக இரண்டாயிரத்து 238 டெப் கணனிகள் பெற்றுக் கொடுக்கப்படும். அதற்கு பயன்படுத்தப்படும் மென்பொருளை…
மேலும்

150வது நாளாக மட்டக்களப்பில் தொடரும் வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம்

Posted by - July 20, 2017
வேலையற்ற பட்டதாரிகளை அரச சேவைக்குள் பயிற்சி அடிப்படையில் உள்ளீர்ப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதை மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் வரவேற்றுள்ளனர். அத்துடன், குறித்த தீர்மானத்தை விரைவில் நடைமுறைப்படுத்துமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டு வரும் சத்தியாக்கிரக போராட்டம்…
மேலும்

திருகோணமலை சேருநுவர காட்டினுள் உருக்குலைந்த சடலம் மீட்பு.!

Posted by - July 20, 2017
திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரியமான்கேணி காட்டுப் பகுதியில் , பிறந்து சில நாட்களேயான ஆண் சிசுவொன்றின் சடலமொன்று, உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது என, சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர். அரியமான்கேணி காட்டுப்பகுதியில் நேற்று (19) மாலை ஆடு மேய்த்துக்கொண்டிருந்த நபரொருவர், சிசுவின்…
மேலும்

காணாமல் போனோர் அலுவலகம் தொடர்பான சட்டமூலத்தில் மைத்ரிபால சிறிசேன கையொப்பம்

Posted by - July 20, 2017
காணாமல் போனோர் அலுவலகம் தொடர்பான சட்டமூலத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கையொப்பமிட்டுள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் தளத்தில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இது இலங்கையில் நிலையான சமாதானத்துக்கான மற்றுமொரு முன்னேற்றம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும்

மின்சார பொறியியலாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் தொடர்கிறது

Posted by - July 20, 2017
மின்சார பொறியியலாளர்கள் ஆரம்பித்துள்ள வேலைநிறுத்த போராட்டத்திற்கு ஹொரணை – ஹோமாகம , பண்டாரகம மற்றும் அவிசாவளை பிரதேச மின்சார பொறியியலாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். மின்சார சபை ஊழியர் ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஶ்ரீ ஜயவர்தனபுர பிரதேச மின்சார பொறியியலாளர்களால்…
மேலும்

கண்ணிவெடி அகற்றப்பட்டு விடுவிக்கப்பட்ட பகுதியில் கண்ணிவெடிகள் மீள பரிசோதிக்குமாறு மக்கள் கோரிக்கை

Posted by - July 20, 2017
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் வீதியில் சுனாமி நினைவாலயத்துக்கு முன்பாக  தேசிய நீர்வளங்கல் வடிகாலமைப்பு சபையின் நீர்த்தாங்கி அமைப்பதற்காக துப்பரவு செய்யப்பட்ட காணியில் நிலக்கண்ணிவெடிகள் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த காணிகள் அடங்கிய பகுதி ஏற்க்கனவே கண்ணிவெடியகற்றும்…
மேலும்

யேர்மன் தலைநகரில் சிறப்பாக நடைபெற்ற தமிழர் விளையாட்டுவிழா 2017

Posted by - July 20, 2017
யேர்மன் தலைநகர் பேர்லினில் கடந்த சனிக்கிழமை அன்று தமிழர் விளையாட்டு விழா மிக சிறப்பாக நடைபெற்றது. தமிழர் விளையாட்டுவிழாவில் பேர்லின் தமிழாலயத்தின் வருடாந்த மெய்வல்லுனர் இல்லப்போட்டி,தட கள விளையாட்டுக்கள் , உதைபந்தாட்ட போட்டி , ஈழத்தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகள் மாணவர்களின் உடல்…
மேலும்

அவுஸ்திரேலியாவில் உள்ள ஈழ அகதிகள் வேறு இடத்திற்கு மாற்றம்

Posted by - July 20, 2017
அவுஸ்திரேலியாவிற்கு அகதிகளாக சென்றுள்ள இலங்கையர்களை தங்க வைப்பதற்கான மாற்று இடம் ஒன்று குறித்து அவுஸ்திரேலிய அரசாங்கம் சிந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டின் ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது. மானுஸ் மற்றும் நவுறுத்தீவுகளில் தங்க வைக்கப்பட்டுள்ள நூற்றுக் கணக்கான தமிழ்…
மேலும்

இளைஞர் யுவதிகளுக்கு தொழிற் பயிற்சியினை வழங்க நடவடிக்கை

Posted by - July 20, 2017
இலவச கல்வியை சக்தி மயப்படுத்தல் மற்றும் நாட்டின் இளைஞர் யுவதிகளுக்கு தொழிற் பயிற்சியினை வழங்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டார். திறனபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி…
மேலும்