நிலையவள்

ஒரு லட்சம் பெறுமதியான மரக்குற்றிகளுடன் இருவர் கைது

Posted by - July 21, 2017
தியதலாவ – பண்டாரவளை வீதி கஹகொல்ல பிரதேசத்தில், அனுமதிப்பத்திரமின்றி  மரக்குற்றிகளை கொண்டு சென்ற 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர்கள் காவற்துறையின் அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பாரவூர்தி மற்றும்  மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த மரக்குற்றிகள் ஒரு லட்சம்…
மேலும்

யாழ் வேம்படி மகளீர் கல்லூரியில் நஞ்சுதிரவம் விழுந்து 16 மாணவர்களுக்கு பாதிப்பு

Posted by - July 21, 2017
யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர் தர பாடசாலையில் இன்று காலை நடைபெற்ற காலை கூட்டத்தின் போது மஞ்சள் நிற திரவம் வானத்தில் இருந்து விழுந்ததினால் 16 மாணவர்களுக்கும் ஒரு ஆசிரியருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கல்லூரி அதிபர் வேணுகா சண்முகரட்ணம் தெரிவித்தார். எனினும்…
மேலும்

டெங்கு நோயை கட்டுப்படுத்த எதிர்வரும் வெள்ளிக்கிழமை பாடசாலைகளில் விசேட மாற்றம்

Posted by - July 21, 2017
இந்நாட்களில் அதிக வேகமாக பரவிவரும் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கு நாடு முழுவதுமுள்ள பாடசாலைகளில் டெங்கு நுளம்பு ஒழிப்பு வேலைதிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. அடுத்த வாரம் வெள்ளி(28), சனி(29) மற்றும் ஞாயிறு(30) ஆகிய மூன்று நாட்களில் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறு கல்வியமைச்சர் அகில விராஜ்…
மேலும்

காணாமல் போனவர்களின் அலுவலகத்தினை வரவேற்பது வேதனைக்குரியது

Posted by - July 21, 2017
காணாமல் போனவர்களின் அலுவலகத்தினை சர்வதேசமும், புலம்பெயர் அமைப்புக்களும் வரவேற்பது வேதனைக்குரியது என கனகறஞ்சினி யோகராசா காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சார்பாக தெரிவித்துள்ளார். கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் 152 ஆவது நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் இடத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) ஏற்பாடு…
மேலும்

அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் கிளிநொச்சிக்கு விஜயம்

Posted by - July 21, 2017
அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா கிளிநொச்சிக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார். இன்றைய தினம் நண்பகல் கிளிநொச்சிக்கு சென்ற அவர் இரணைமடு இராணுவ தலைமையகத்தில் கிளிநொச்சி மாவட்டத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த…
மேலும்

வடக்கு மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்தை விசாரணைக்கு அழைப்பு

Posted by - July 21, 2017
வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் பெளத்த பிக்கு ஒருவரை குறித்து அவதூறாக பேசினார் எனக்கூறி சிவாஜிலிங்கத்தை விசாரணைக்கு வருமாறு குற்றபுலனாய்வுத்துறையினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். மேற்படி விடயம் தொடர்பாக மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்துடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, இன்று காலை 11.30…
மேலும்

இளைஞர் ஒருவர் தொடரூந்தில் பாய்ந்து தற்கொலை

Posted by - July 21, 2017
மட்டக்களப்பு – திராய்மடு இராணுவ முகாமுக்கு அருகில்  இளைஞர் ஒருவர் தொடரூந்து மீது பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். நேற்று பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த தொடரூந்தில் பாய்ந்து குறித்த இளைஞர்…
மேலும்

1983 ஆம் ஆண்டு யூலை மாதம் தமிழர்கள் மனதில் ஆறாத வடுக்களை ஏற்படுத்திய மாதமாகும்.

Posted by - July 21, 2017
சிங்கள இனவெறி அரசின் கோரமுகம் வெளிப்பட்ட காலம். சிங்கள அரசின் தமிழினப்படுகொலையின் அத்தியாயங்களில் வகைதொகையின்றி தமிழ்மக்கள் நரபலியெடுக்கப்பட்ட காலம். தமிழீழமே கார்மேகம் சூழ்ந்த கறுப்பான கொடிய கூட்டுப்படுகொலை நாள். அன்றோடு நின்றுவிட்டதா இனப்படுகொலை? இல்லை இன்றும் சத்தமின்றி தொடர்கிறது…நிழலாக… சிறிலங்காவின் இன…
மேலும்

ஒரே தொழிற்சங்கமாக செயற்படுவது குறித்து ஆலோசனை

Posted by - July 20, 2017
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் அங்கம் வகிக்கின்ற தொழிற்சங்கங்களை ஒன்றிணைத்து ஒரே தொழிற்சங்கமாக செயற்படுவதற்கு ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத்தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சருமான பழனி திகாம்பரம்…
மேலும்

அப்துல் ராசிக்கிற்கு ஒருபோதும் மன்னிப்புக் கிடையாது – ஞான­சார தேரர்

Posted by - July 20, 2017
புத்தரை அவமதிப்புச் செய்த தௌஹீத் ஜமா அத்தின் அப்துர் ராசிக்கிற்கு ஒரு போதும் மன்னிப்புக் கிடையாது என பொது­பல சேனா  அமைப்பு தெரிவித்துள்ளது. ராசிக் தண்டனை அனுபவித்தே தீரவேண்டும், அதற்காக நாம் இறுதி வரை போராடுவோம் என அந்த அமைப்பின் பொதுச்…
மேலும்