நிலையவள்

துப்பாக்கி சூட்டு சந்தேகநபர் தடயம் காண்பிக்க அழைத்து செல்லப்பட்டார்

Posted by - July 25, 2017
கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் துப்பாக்கியால் சுட்டார் என்ற சந்தேகத்தில் பேரில் தேடப்பட்டுவந்த செல்வராசா ஜெயந்தன் இன்று காலை சட்டத்தரணி ஒருவருடன் யாழ் பொலீஸ் நிலையத்தில் சரண்டைந்திருந்தார். சரணடைந்த ஜெயந்தனிடம்  இன்று காலை  முதல் விசாரணை மேற்கொண்ட யாழ்…
மேலும்

துப்பாக்கி சூட்டு சந்தேக நபர் நீதிவான் முன்னிலையில் ஆயர்

Posted by - July 25, 2017
துப்பாக்கி சூட்டு சம்பவ சந்தேக நபர் யாழ் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆயர்படுத்தப்பட்டார்.அவரை எதிர்வரும் 8 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மேலும்

சாவகச்சேரியில் குளவி கொட்டி 12 பேர் மருத்துவமனையில்

Posted by - July 25, 2017
சாவகச்சேரி இலங்கை வங்கியின் மேல் மாடியில் இருந்த குளவிகள் வங்கிக்கு வந்த வாடிக்கையாளர்களை குத்தியதில், 12 பேர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் மதியம் 2:50  மணியளவில் இடம்பெற்ற சம்பவத்தில் மட்டுவில் சரசாலை மீசாலை சாவகச்சேரி பகுதியை சேர்ந்த 12பேர் இலக்காகினர். இதில் காயம்…
மேலும்

வெலிக்கடை படுகொலையின் 34 வது நினைவேந்தல் நிகழ்வு

Posted by - July 25, 2017
வெலிக்கடைச் சிறைப் படுகொலையின் 34வது நினைவேந்தல் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 5.30 மணியளவில் நல்லூரில் அமைந்துள்ள திலீபன் நினைவு தூபி முன்றலில் நடைபெற்றது. வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான…
மேலும்

நாடளாவிய ரீதியில் எரிபொருள் தட்டுப்பாடு!

Posted by - July 25, 2017
கனிய எண்ணெய் தொழிற்சங்க ஒன்றியம் நேற்று நள்ளிரவு முதல் ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பு காரணமாக நாடளாவிய ரீதியாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கனிய எண்ணெய் தொழிற்சஙக ஒன்றியத்தின் இணை அழைப்பாளர் பந்துல சமன்குமார இதனை தெரிவித்துள்ளார். பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டால் நாளை…
மேலும்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனமொன்றுக்கு குத்தகைக்கு வழங்க அனுமதி

Posted by - July 25, 2017
ஹம்பாந்தோட்டை – மாகம்புர துறைமுகத்தை சீன நிறுவனமொன்றுக்கு குத்தகைக்கு வழங்குவது தொடர்பான திருத்தப்பட்ட உடன்படிக்கைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. அமைச்சர் மகிந்த சமரசிங்க இதனை தெரிவித்துள்ளார். குறித்த உடன்படிக்கை அடுத்தவாரம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட உள்ளதாக அரசின் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
மேலும்

அந்நிய செலாவணி சட்டமூலம் மேலதிக வாக்குகளுடன் நிறைவேற்றம்

Posted by - July 25, 2017
அந்நிய செலாவணி சட்டமூலம் திருத்தங்களுடன் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. குறித்த சட்டமூலமானது இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதத்துக்கு உட்படுத்தப்பட்டது. விவாதத்தின் இறுதியில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் சட்டமூலத்துக்கு ஆதரவாக 96 வாக்குகளும், எதிராக 18 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, திருத்தங்களுடன், 78 மேலதிக…
மேலும்

கந்தளாயில் சட்டத்தரணிகள் இன்று பணிப்புறக்கணிப்பு

Posted by - July 25, 2017
யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மீதான துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தினைக் கண்டித்து இன்று கந்தளாய் நீதவான் நீதிமன்றத்துக்கு முன்பாக சட்டத்தரணிகள் சங்கம் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தின் போது உயிரிழந்த நீதிபதி அவர்களின் மெய்ப்பாதுகாவலருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு, இவ்வாறான சம்பவங்கள் இனியும்…
மேலும்

இந்திய ஜனாதிபதிக்கு ரணில் விக்கிரமசிங்க வாழ்த்து

Posted by - July 25, 2017
இந்தியாவின் புதிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தொலைநோக்கு கொண்ட தலைமைத்துவத்தின் கீழ் இந்தியாவின் அபிவிருத்தி மற்றும் சுபீட்சத்திற்கான பாதைக்கு வழிவகுக்கும் ஒளிவிளக்காக அமையும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்தியாவின் புதிய ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச்செய்தியிலேயே பிரதமர் இந்த…
மேலும்

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் – பாதுகாப்புச் செயலாளர் சந்திப்பு

Posted by - July 25, 2017
பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிஸ் மற்றும் பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்ன ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இடம்பெற்றது. பாதுகாப்பு அமைச்சில் நேற்று இடம்பெற்ற இச்சந்திப்பின் போது அவர்களிடையே இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பான சிநேகபூர்வ கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்த சந்திப்பின்போது உதவி…
மேலும்