நிலையவள்

இலங்கை கொடியை அவமதித்து தப்பிச்சென்ற சந்தேக நபர் கைது

Posted by - July 26, 2017
வவுனியா மாவட்ட செயலகத்துக்கு முன்னால் காணப்பட்ட இலங்கை கொடியை அகற்றிய சம்பவம் தொடர்பில், சந்தேக நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரை நேற்று மாலை கைதுசெய்ததாக வவுனியா காவல்துறையினர் தெரிவித்தனர். மாவட்ட செயலாளர் எம்.பி.ஆர்.புஸ்பகுமார குறித்த சம்பவம் தொடர்பில் அறிவித்த பின்னர் காவற்துறை இது…
மேலும்

அனைத்து மாகாண சபைகளுக்கமான தேர்தல் ஒரேசமயத்தில் நடத்தப்படும்-மனோ

Posted by - July 26, 2017
அனைத்து மாகாண சபைகளுக்கமான தேர்தல் ஒரேசமயத்தில் அடுத்தவருடம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.  அமைச்சர் மனோகணேசன் தமது டுவிட்டர் தளத்தில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இதன்படி இந்த வருடத்துடன் ஆட்சிக் காலம் நிறைவடைகின்ற கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல்களும்…
மேலும்

சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த பொலீஸ்அதிகாரிக்கு யாழ் முஸ்லீம்கள் அஞ்சலி

Posted by - July 26, 2017
கடந்த சனிக்கிழமை  யாழ்ப்பாணம் நல்லூர்ப் பகுதியில் இடம்பெற்ற சூட்டு சம்பவத்தின் போது உயிரிழந்த பொலீஸ் உப பரிசோதகருக்கு யாழ்ப்பாணம் முஸ்லீம்களினால் அஞ்சலி செலுத்தப்பட்டது. இன்று மதியம் ஐந்து சந்தி பகுதியில்   ஒன்று கூடிய யாழ் முஸ்லீம்கள் இறந்த பொலீஸ் அதிகாரியின்…
மேலும்

நீதிபதியின் அழுகையால் நெகிழ்ந்தார் அமெ.தூதுவர்

Posted by - July 25, 2017
தனது மெய்ப்­பா­து­கா­வ­ல­ராக இருந்து உயி­ரி­ழந்த பொலிஸ் அதி­கா­ரி­யின் மனை­வி­யின் காலில் நீதி­பதி மா.இளஞ்­செ­ழி­யன் வீழ்ந்து கத­றி­ய­ழுத சம்­ப­வத்­தைக் கண்டு, ‘ஆழ­மாக நெகிழ்ந்­தேன்’ என்று இலங்­கைக்­கான அமெ­ரிக்­கத் தூது­வர் அதுல் கெசாப் குறிப்­பிட்­டுள்­ளார். யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யில் நேற்று முன்­தி­னம் காலை, உயி­ரி­ழந்த…
மேலும்

தமிழீழ இசைக் கல்லூரியின் பொறுப்பாளர் கண்ணதாசனுக்கு ஆயுள்தண்டனை! வவுனியா மேல்நீதிமன்று!

Posted by - July 25, 2017
 தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு பலவந்தமாக ஆள் சேர்ப்பில் ஈடுபட்டார் என்ற குற்றத்திற்காக, தமிழீழ இசைக் கல்லூரியின் பொறுப்பாளர் கண்ணதாசனுக்கு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை வழங்கி, வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கண்ணதாசன், கொழும்பு அரசினால் புனர்வாழ்வு…
மேலும்

பெற்றோலிய தொழிற்சங்கங்களின் இறுதித் தீர்மானம்

Posted by - July 25, 2017
பெற்றோலிய தொழிற்சங்க ஒன்றியத்துக்கும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்கவுக்கும் இடையில் இன்று (25) இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படவில்லையெனவும், இதனால் தமது கோரிக்கைகளுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும் வரையில் போராட்டம்  தொடரும் எனவும் தொழிற்சங்க ஒன்றியம் அறிவித்துள்ளது.…
மேலும்

வித்தியா படுகொலை – அமைச்சர் விஜயகலாவின் தொடர்பை ஆராயப் பணிப்பு

Posted by - July 25, 2017
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் பிரதான சந்தேக நபரான சுவிஸ் குமாரை தப்பிக்க வைத்ததன் பேரில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்கவின் விளக்கமறியல் எதிர்வரும் 8ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்த…
மேலும்

சைட்டம் எதிர்ப்புக் கூட்டத்தில் மக்கள் வெள்ளம்

Posted by - July 25, 2017
மாலபே சைட்டம் நிறுவனத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் என்பன இணைந்து நடாத்தும் பொதுக் கூட்டம் தற்பொழுது கொழும்பு விகாரமகா தேவி பூங்காவில் நடைபெறுகின்றது. ஆர்ப்பாட்டம் செய்து கொண்டே இக்கூட்டத்துக்கு ஆதரவாளர்கள் சமூகமளித்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு…
மேலும்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மேற்கொள்ளும் போராட்டம் இன்றும் தொடர்கிறது

Posted by - July 25, 2017
தமது உறவுகளுக்கு என்ன நடந்தது அவர்கள் இருக்கிறார்களா  இல்லையா  என்று ஜனாதிபதி உடனடியாக  பதில் கூறவேண்டுமெனவும் அதுவரை தமது போராட்டத்தை கைவிடப்போவதில்லை என தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வலியுறுத்தியுள்ளனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று 141  ஆவது நாளாக…
மேலும்