நிலையவள்

சிறப்புற இடம்பெற்ற முல்லைத்தீவு மாவட்ட அன்னாசி அறுவடை வயல் விழா

Posted by - July 28, 2017
முல்லைத்தீவு மாவட்டத்தில் செய்கை பண்ணப்பட்ட அன்னாசி அறுவடை வயல் விழா இன்று புதுக்குடியிருப்பு திம்பிலிப்பகுதியில் சிறப்புற நடைபெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் பொ அற்புதச்சந்திரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் ம பிரதீபன் மாகாண…
மேலும்

அத்தியாவசிய பொது சேவைகள் தொடர்பான சரத்துக்கள் உரிய முறையில் நிறைவேற்றம்

Posted by - July 28, 2017
அத்தியாவசிய பொது சேவைகள் தொடர்பான சரத்துக்கள் இன்று நாடாளுமன்றத்தில் உரிய முறையில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சபாநாயகர் காரியாலயம் தெரிவித்துள்ளது. இந்த சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முற்பட்ட போது அங்கு தீவிரநிலை ஏற்பட்டது. இதற்கு எதிர்க்கட்சி நாடாளுன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில்,…
மேலும்

காவல்துறை பொறுப்பதிகாரி உள்ளிட்ட 9 பேரின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - July 28, 2017
கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ள பொரளை காவல் நிலையத்தின் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட 9 பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு விளக்கமறியல் நீடிக்கப்பட்டவர்களில் 4 காவல்துறை உத்தியோகத்தர்களும் உள்ளனர். இவர்கள் அடுத்த மாதம் 11ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு…
மேலும்

கைதடியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு!

Posted by - July 28, 2017
கைதடி சந்தியில் வர்த்தகர் ஒருவரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இன்று காலை 8:30 மணியளவில் கைதடி பகுதியை சேர்ந்த எஸ் முருகையா வயது 48 என்பவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி…
மேலும்

முல்லைத்தீவு முள்ளியவளையில் சுழன்றடித்த சூறாவளி

Posted by - July 27, 2017
மரங்களும் வீட்டுக் கூரைகளும் சேதமாகின. பாரிய மரங்கள் புரண்டுள்ளது. அத்துடன் கனத்த மழையும் சூறாவளியுடன் பெய்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும்

வடமராட்சி துன்னாலையில் திடீர் சுற்றிவளைப்பு

Posted by - July 27, 2017
வடமராட்சி, துன்னாலைப் பகுதியில் பொலிஸார் சிறப்புச் சுற்றிவளைப்பு நடவடிக்கை ஒன்றை இன்று முன்னெடுத்துள்ளனர்.பருத்தித்துறை மற்றும் நெல்லியடிப் பொலிஸார் இந்த நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். துன்னாலைப் பகுதியில் அண்மைக்காலமாக குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. அதேவேளை, நேற்று…
மேலும்

அமைச்சர் மங்கள சமரவீர – மிலேனியம் குழுவினர் சந்திப்பு

Posted by - July 27, 2017
மிலேனியம் சவால்கள் கூட்டுத்தாபனத்தின் பிரதிநிதிகள், அதன் பிரதி தலைவர் தலைமையிலான குழுவினர் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்துள்ளனர். இந்த நிகழ்வு பாராளுமன்ற கட்டடதொகுதியில் அமைந்துள்ள அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. இலங்கையில் சாத்தியமான முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பான விடயங்கள்…
மேலும்

வாரமொன்றுக்கு 8,000 டெங்கு நோயாளர்கள்

Posted by - July 27, 2017
தற்பொழுது ஒரு வாரத்துக்கு 8,000 டெங்கு நோயாளர்கள் வரை பதிவு செய்யப்ப்டுவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் நிமல்கா பண்ணில தெரிவித்துள்ளார். இதேவேளை, இவ்வருடத்தில் 105,000 டெங்கு நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 300 க்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளதாகவும் அவர்…
மேலும்

அமைச்சர் பௌஸிக்கு எதிரான லஞ்ச ஊழல் வழக்கு நவம்பர் 23 வரை ஒத்திவைப்பு

Posted by - July 27, 2017
அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் ஒரு கோடி 95 லட்சம் ரூபாவுக்கும் அதிகமான ஜீப் வண்டியொன்றை சட்டவிரோதமாக பயன்படுத்தியன் ஊடாக அரசுக்கு நட்டம் விளைவித்ததாக லஞ்ச ஊழல் குற்றம்சாட்டப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி தொடர்பிலான  வழக்கின் மேலதிக விசாரணைகள் எதிர்வரும் நவம்பர்…
மேலும்

வசீம் தாஜுதீனின் கொலை வழக்கு: தடயங்கள் குறித்து புதுவித பகுப்பாய்வு

Posted by - July 27, 2017
ரகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன் கொலை செய்யப்பட முன்னர் அவரைப் பின்தொடர்ந்த நபர்கள் தொடர்பாக இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களில் வெளிவந்த புகைப்படங்கள் என்பன குறித்து பொது மக்களிடம் பெறப்பட்ட தகவல்கள் என்பவற்றிற்கு ஏற்ப மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் கிடைக்கப்…
மேலும்