நிலையவள்

நேற்று இரவு 15 பெண்கள் கைது

Posted by - July 29, 2017
அனூரதபுரம் நகரில் உள்ள 5 விபச்சார நிலையங்கள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 15 பெண்கள் கைது செய்யப்பட்டதாக காவற்துறை தெரிவித்தது. குறித்த பெண்கள் அனுராதபுரம், புத்தளம் மற்றும் கெகிராவை பிரதேசங்களினை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. சந்தேக நபர்கள்…
மேலும்

ஒன்றிணைந்த எதிர்கட்சியின் கருத்தை முன்வைக்க அவகாசம் கோருகிறது

Posted by - July 29, 2017
ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திடுவது தொடர்பில் கருத்து தெரிவிப்பதற்கு ஒன்றிணைந்த எதிர்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. பந்துல குணவர்தன மற்றும் தினேஸ் குணவர்தன ஆகிய உறுப்பினர்களின் கையொப்பத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மனுவொன்றை கையளித்துள்ளனர். குறித்த உடன்படிக்கையில் உள்ள பாதிப்பு தன்மை…
மேலும்

இந்திய மீனவர்கள் நாளை மறுதினம் தாயகம் திரும்புவர்

Posted by - July 29, 2017
இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாக மீன் பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பெயரில் 92 மீனவர்கள் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் மன்னார் சிறைகளில் அடைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் 77 பேரை இலங்கை அரசாங்கம் விடுதலை செய்துள்ள நிலையில் விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள்…
மேலும்

முச்சக்கரவண்டிக்கான மீற்றர் பொருத்தும் வர்த்தமானி அறிவித்தல் விரைவில்

Posted by - July 29, 2017
பொது பாவனையில் உள்ள முச்சக்கர வண்டிகளுக்கான மீற்றர்களை கட்டாயப்படுத்தும் வர்த்தகமானி அறிவித்தல் விரைவில் வௌியிடப்படவுள்ளன. வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை இந்த அறிவித்தலை விடுத்துள்ளது. வர்த்தமானி அறிவித்தலை தயாரிக்கும் பணிகள் துரிதமாக வெளியிடப்பட்டு வருவதாக அந்த சபையின் தலைவர் சிசிர…
மேலும்

பெண் ஒருவர் சடலமாக மீட்பு!

Posted by - July 29, 2017
உடரட புகையிரத வீதியில் உடுவர மற்றும் ஹாலிஎல புகையிரத நிலையங்களுக்கு இடையில் கறுப்பு பாலத்தின் அருகாமையில் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். காவற்துறைக்கு கிடைக்க பெற்றுள்ள தகவல் ஒன்றுக்கு அமைய குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கந்தேகெதர – பதனவத்த பிரதேசத்தினை…
மேலும்

புதையல் எடுக்க முயன்றுள்ள 8 பேர் கைது!

Posted by - July 29, 2017
புதையல் எடுக்க முயன்றுள்ள 8 பேரை, கந்தளாய் காவற்துறை  இன்று காலை கைது செய்தனர். மேலும், புதையல் எடுப்பதற்காக பயன்படுத்திய பொருட்களையும் கந்தளாய் காவற்துறை கைப்பற்றினர் திருகோணமலை – கந்தளாய் – காவற்துறை பிறிவிற்குட்பட்ட சூரியவௌ பிரதேசம் – சமகேபுர வயல்வெளியில் வைத்து குறித்த நபர்கள் கைது…
மேலும்

பொலிசார் மீது தாக்குதல் எதிரொலி!! வடமராட்சி சுற்றி வளைக்கப்பட்டு இருவர் இழுத்தச் செல்லப்பட்டனர்!!

Posted by - July 28, 2017
தமிழ் பொலிஸ் அதி­காரி மீது தாக்­கு­தல் மேற்­கொண்­டமை, சிறப்பு அதி­ர­டிப் படை­யி­னர் மீது தாக்­கு­தல் நடத்­தி­யமை உள்­ளிட்ட பல்­வேறு குற்­றச்­சாட்­டுக்­க­ளு­டன் தொடர்­பு­டைய சந்­தே­க­ந­பர்­க­ளைத் தேடி வட­ம­ராட்­சி­யில் பொலி­ஸார் சிறப்­புத் தேடு­தலை நேற்று மேற்­கொண்­ட­னர். இதன்­போது இரு­வர் கைது செய்­யப்­பட்­ட­னர். கொடி­கா­மம் பொலிஸ்…
மேலும்

கைது செய்யப்படும் அச்சத்தில் விஜயகலா மகேஸ்வரன்!! இன்று சீ.ஐ.டி விசாரணைக்கு அழைக்கப்பட்டும் போகவில்லை!

Posted by - July 28, 2017
வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்து கொள்வதற்காக இன்றையதினம் குற்ற விசாரணை பிரிவிற்கு வருமாறு இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. எனினும் தான் கைது செய்யப்படும் கூடும் என்ற காரணமாக வேறொரு திகதிக்கு மாற்றிக் கொண்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று…
மேலும்

தேயிலை தொழிற்துறை கடும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிப்பு

Posted by - July 28, 2017
க்ளைபேசெட் தடை காரணமாக தேயிலை தொழிற்துறை கடும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார். குறித்த இரசாயன மருந்துக்கான தடைக்காரணமாக தேயிலை தொழிற்துறை எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் குறித்து நிபுணர்களுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.…
மேலும்

மயூரனின்இடத்திற்கு ஜெயசேகரம் தெரிவு

Posted by - July 28, 2017
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினராக யாழ் வணிகர் கழகத் தலைவர் ஆர்.ஜெயசேகரம் நியமிக்கப்படவுள்ளார். மாகாண சபையில் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளுக்களுக்கான சுழற்சி முறை தேசியப் பட்டியல் ஆசனம் இறுதியாக இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய…
மேலும்