அனூரதபுரம் நகரில் உள்ள 5 விபச்சார நிலையங்கள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 15 பெண்கள் கைது செய்யப்பட்டதாக காவற்துறை தெரிவித்தது.
குறித்த பெண்கள் அனுராதபுரம், புத்தளம் மற்றும் கெகிராவை பிரதேசங்களினை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்கள் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

