நிலையவள்

வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மூவர் யாழ் பொலீஸ் நிலையத்திற்கு அழைப்பு!

Posted by - July 31, 2017
வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட மூன்று வடமாகாணசபை உறுப்பினர்களிடம்  குற்றப்புலனாய்வு பிரிவினரால் இன்று யாழில் வைத்து  விசரணைகள் மேற்கொள்ள அழைப்பு மூன்று மாகாண சபை உறுப்பினர்களிடமிருந்தும்  வாக்குமூலம் பெறப்படவுள்ளது. மே மாதம் 12 முதல் 18 வரை இனப்படுகொலை வாரமாக கடைப்பிடிக்குமாறும்…
மேலும்

இந்த வருட பொருளாதார வளர்ச்சி தொடர்பில் ரணில் விக்ரமசிங்க

Posted by - July 31, 2017
இந்த வருடத்தில் நிகழும் வரட்சியான சூழ்நிலை காரணமாக நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் பின்னடைவு ஏற்படும் என அரசாங்கம் எதிர்ப்பார்த்த போதும் கடந்த வருடத்திலும் பார்க்க பொருளாதாரம் வளர்ச்சியை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்தியவங்கியினால் இந்த விடயம் தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.…
மேலும்

முல்லைத்தீவு மாந்தை கிழக்கில் தொடரும் நீர்த்தட்டுப்பாடு

Posted by - July 31, 2017
நாட்டின் பல பகுதிகளில் கடும் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ள நிலையில் வட கிழக்கில் வறட்சியான காலநிலை தொடர்கின்றது. இந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்டம் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ புள்ளிவிபரத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மாவட்டத்தில் கரைதுரைப்பற்று,…
மேலும்

முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சியில் இன்று கவனயீர்ப்புப் பேரணி

Posted by - July 31, 2017
வடக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கவனயீர்ப்பு போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து இன்றையதினம் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவில் கவனயீர்ப்பு மற்றும் அமைதிப் பேரணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களுகளின் போராட்டம் மற்றும் நிலங்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி, கேப்பாபுலவு இராணுவ தலைமையகத்துக்கு முன்னால்…
மேலும்

அன்று இந்தோ-லங்கா, இன்று சீன-இலங்கை, இரண்டும் ஜூலை 29 இல்- மஹிந்த

Posted by - July 31, 2017
இந்தோ- லங்கா ஒப்பந்தமும், ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான சீன – இலங்கை ஒப்பந்தமும் ஒரே தினத்தில் தான் இடம்பெற்றது எனவும், இரண்டின் மூலமும் நாட்டுக்கு ஏற்பட்ட பாதிப்பும் ஒன்றுதான் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கடந்த 1987 ஆம் ஆண்டு…
மேலும்

யாழில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு

Posted by - July 31, 2017
யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பைப் பலப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். நேற்று (30) கோப்பாய் பிரதேசத்தில் பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட வாள் வீச்சுச் சம்பவத்தின் பின்னர் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் கடந்த காலத்திலும் இடம்பெற்றுள்ளதாகவும், நேற்று பிற்பகல் இடம்பெற்ற சம்பவமும் ஆவா எனும் பெயரிலான…
மேலும்

யாழில் நீதிபதியைச் சுட்டவனுக்கு ”ரெஸ்டர்” கொண்டு போன மனைவி

Posted by - July 30, 2017
நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேகநபரை பார்வையிடுவதற்காக வந்த மனைவியால் புதிய சிக்கல் தோன்றியுள்ளது. குறித்த பெண் தனது கணவருக்கு கொடுத்த பொதியில் இருந்து சில பொருட்களை சிறைச்சாலை அதிகாரிகள் மீட்டுள்ளதுடன்,…
மேலும்

துமிந்த திசாநாயக்கவை பதவியில் இருந்து நீக்கும் தேவை -மகிந்த அமரவீர

Posted by - July 30, 2017
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்கவை அந்த பதவியில் இருந்து நீக்கும் தேவை இல்லையென ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். பொதுச் செயலாளர் பதவியில் இருந்து துமிந்த திசாநாயக்க நீக்கப்பட வேண்டும்…
மேலும்

சட்டவிரோத கடற் தொழிலில் ஈடுபட்ட 12 பேர் கைது

Posted by - July 30, 2017
இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத கடற் தொழிலில் ஈடுபட்ட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி இவர்கள் கடற்தொழிலில் ஈடுபட்டுள்ளதாக கடற்படையின் உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் விடுதலைத்தீவு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, கடற் தொழிலாளர்கள் வசமிருந்த…
மேலும்

ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ள ஒருவர் கைது

Posted by - July 30, 2017
கொழும்பு உட்பட புறநகர் பிரதேசங்களில் ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ள நபர் ஒருவர், கொடஹேன பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடம் இருந்து ஹெரோயின் பெகட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும்