வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மூவர் யாழ் பொலீஸ் நிலையத்திற்கு அழைப்பு!
வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட மூன்று வடமாகாணசபை உறுப்பினர்களிடம் குற்றப்புலனாய்வு பிரிவினரால் இன்று யாழில் வைத்து விசரணைகள் மேற்கொள்ள அழைப்பு மூன்று மாகாண சபை உறுப்பினர்களிடமிருந்தும் வாக்குமூலம் பெறப்படவுள்ளது. மே மாதம் 12 முதல் 18 வரை இனப்படுகொலை வாரமாக கடைப்பிடிக்குமாறும்…
மேலும்
