நிலையவள்

பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 16 பெட்ரோலிய ஊழியர்களுக்கு பிணை

Posted by - August 1, 2017
கடந்த 26 ம் திகதி பெட்ரோலிய ஊழியர்கள் மேற்கொண்ட வேலை நிறுத்த போராட்டத்தில் கைது செய்யப்பட்ட ஊழியர்கள் பொலிஸாரின் மூலம் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 31 ம் திகதிக்கு நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டிருந்தனர். எனினும், குறிப்பிட்ட தினத்தில் எவரும் ஆஜராகாததன் காரணமாக…
மேலும்

இலங்கைப் பணிப்பெண்கள் நாடு திரும்பினர்

Posted by - August 1, 2017
குவைட்டில் துன்புறுத்தல்களுக்கு உள்ளான 26 இலங்கைப் பணிப்பெண்கள்  நாடுதிரும்பினர்.  வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணிமனையின் தலையீட்டின் அடிப்படையில் அவர்கள் நாட்டுக்கு அழைக்கப்பட்டு வந்தனர். இவ்வாறு நாடுதிரும்பியவர்கள் அனைவரும் வவுனியா, யாழ்ப்பாணம், திருகோணமலை மற்றும் கண்டி போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.…
மேலும்

வவுனியாவில் விபத்து! இருவர் படுகாயம்

Posted by - August 1, 2017
வவுனியா – முண்டிமுறிப்பு பிரதேசத்தில் இன்று காலை வேன் ஒன்று, பாரவூர்தியில் மோதி இடம்பெற்ற விபத்தில் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர். வெளிநாடு சென்று மீண்டும் நாடு திரும்பிய தரப்பினரை கட்டுநாயக்கவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி ஏற்றிச் சென்ற வேனொன்று, டயரை மாற்றுவதற்காக…
மேலும்

25 வயதான யுவதியொருவர் கைது!

Posted by - August 1, 2017
அரச நிறுவனமொன்றின் பிரதானியின் மகள் ஒருவர் நேற்று போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடமிருந்து 200 கிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டதாக காவற்துறை போதைப் பொருள் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதன் பெறுமதி 25 லட்சம் ரூபாய் என தெரியவந்துள்ளது. இவ்வாறு கைது…
மேலும்

விசேட சிவில் பாதுகாப்பு கலந்துரையாடல்

Posted by - August 1, 2017
யாழ் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு விடயங்களை சீர்செய்ய பொதுமக்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளும் பொருட்டு விசேட சிவில் பாதுகாப்பு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. யாழ் மாவட்டத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்றவருகின்ற குற்றச்செயல்கள் பொலிசார் மீதான தாக்குதல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு பொலிசார் இராணுவத்தினர் மற்றும் யாழ்…
மேலும்

மின் கட்டணத்தில் 50 சதவீதமே செலுத்தவேண்டும்

Posted by - August 1, 2017
நாட்டின் மின்சார பாவனையாளர்கள் உண்மையில் செலுத்த வேண்டிய கட்டணம், தற்போது செலுத்தும் கட்டணத்தில் 50 சதவீதமே என தெரிவிக்கப்படுள்ளது. இலங்கை மின்சார ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரஞ்சன் ஜயலால், இன்று இதனை தெரிவித்துள்ளார். மின்சார சபையில் மாதாந்தம் இடம்பெறும் 2000 மில்லியன்…
மேலும்

03, 04, 05 ஆம் திகதிகளில் நாடாளாவிய ரீதியல் டெங்கு ஒழிப்பு திட்டம்

Posted by - August 1, 2017
இடைக்கிடையில் பெய்து வரும் மழையுடனான காலநிலையால் டெங்கு நுளம்புகள் மீண்டும் அதிகரிக்க கூடும் என்பதால் எதிர்வரும் 03, 04, 05 ஆம் திகதிகளில் நாடாளவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு திட்டத்தை முன்னெடுக்குமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, தேசிய டெங்கு ஒழிப்பு…
மேலும்

நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையில் இலவச சிகிச்சைகள் இன்று ஆரம்பம்

Posted by - August 1, 2017
டொக்டர் நெவில் பெர்ணான்டோ ஊடாக அரசிடம் கையளிக்கப்பட்ட மாலபே நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையில் இன்று முதல், சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் போதனா வைத்தியசாலையாக நோயாளிக்கு சிகிச்சையளிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்று நண்பகல் 12 மணியாகும்போது சுமார் 100 பேர் வெளிநோயாளர்…
மேலும்

சைட்டம் எதிர்ப்பு பேரணி இன்று மாவனெல்லையில் ஆரம்பம்

Posted by - August 1, 2017
சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்படும் பேரணி இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது. பேராதனை பல்கலைக்கழகத்திற்கு அருகில் இருந்து நேற்று ஆரம்பிக்கப்பட்ட இந்த பேரணி, ஐந்து நாட்களுக்கு கொழும்பை நோக்கி முன்னெடுக்கப்படுகின்றது. இந்த…
மேலும்

பொலிஸ் சேவையிலிருந்து சிறிகஜன் நீக்கம்!-பூஜித் ஜெயசுந்தர

Posted by - July 31, 2017
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் தேடப்பட்டுவரும் உதவிப் பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன் பொலிஸ் சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்று பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர தெரிவித்தார். இன்று யாழ்ப்பாணம் வந்துள்ள பொலிஸ் மா அதிபர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே இவ்வாறு…
மேலும்