நிலையவள்

மரண தண்டனையிலிருந்து தப்பிய இரு இலங்கையர்கள்!

Posted by - August 8, 2017
குவைட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இரண்டு பேரை பொதுமன்னிப்புடன் காப்பாற்றி இருப்பதாக அங்குள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது. குவைட்டில் மற்றுமொரு இலங்கையரை கொலை செய்தமைக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட ஆண் ஒருவரும், போதைப் பொருள் கடத்தலுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட 43…
மேலும்

தற்போது அரசாங்கம் சரியான பாதையில் செல்கிறது – நிதி அமைச்சர்

Posted by - August 8, 2017
மனித உரிமைகளை நிலைநாட்டும் விடயத்தில் அரசாங்கம் சரியான பாதையில் பயணிப்பதாக, நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார். புதிய அரசாங்கம் பொறுப்பேற்றப்படும் போது இலங்கையில் பொருளாதாரம் மற்றும் மனித உரிமைகள் என்பன…
மேலும்

கோப்பாய் தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 11 பேரிடம் தொடர்ந்தும் விசாரணை

Posted by - August 8, 2017
கோப்பாய் தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 11 பேரும் தொடர்ந்து விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக காவற்துறை ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். யாழப்பாணம், கோப்பாய் காவற்துறை அலுவலர்கள் இருவர், கடந்த ஜுலை மாதம் 30ம் திகதி 12 பேர் கொண்ட குழுவினரால்…
மேலும்

இரணைமடுகுளத்தின் கீழான நெற்செய்கை திட்டமிட்டே மேற்கொள்ளப்பட்டது – சுதாகரன்

Posted by - August 8, 2017
இரணைமடுக் குளத்தின் கீழான சிறுபோக நெற்செய்கை திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டது. உரிய காலத்தில் மழை வீழ்ச்சி இடம் பெறாமையே நெருக்கடிகளை உருவாக்கி விட்டதாக கிளிநொச்சி பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் நவரத்தினம் சுதாகரன் தெரிவித்தார்.  சிறுபோக நெற்செய்கை தொடர்பாக விவசாயிகளுக்கான கூட்டத்தினை நடாத்தி விவசாயிகளிடம்…
மேலும்

நீதிபதி எம்.இளஞ்செழியன் அவர்களுக்கும் முன்னால் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிக்கும் இடையில் சந்திப்பு

Posted by - August 8, 2017
யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் அவர்களுக்கும் முன்னால் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி ஆனந்த வீரசேகரவிற்கும் இடையில் நல்லிணக்க சந்திப்பொன்று இடம்பெற்றது. இளஞ்செழியனின் குறிக்கப்பட்ட இறந்து போன பாதுகாவலரின் மனைவியிடம் காலில் விழுந்த சம்பவத்தை தொலைக்காட்ச்சியில் கண்ணால் பார்த்த முன்னாள் இராணுவ…
மேலும்

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் துப்பாக்கி சூடு கைது செய்யப்பட்ட பொலிசாரின் பிணை நிராகரிப்பு!

Posted by - August 8, 2017
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொக்குவில் பகுதியில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒரு தமிழ் பொலிஸ் உட்பட ஐந்து பொலிசார் கைது செய்யப்பட்டனர். குறித்த மாணவர்கள் பொலிசார் நிற்பதை அவதானிக்காது சென்ற போதுஅவர்கள் மீது அங்கு கடமையில் நின்ற பொலிசார் துப்பாக்கிச்…
மேலும்

சேவை அவசியம் கருதி 53 பொலிஸ் அதிகாரிகளுக்கு உடன் இடமாற்றம்

Posted by - August 7, 2017
அவசியத் தேவையைக் கருத்தில் கொண்டு உதவிப் பொலிஸ் அதிகாரிகள் ஐவர் உட்பட 53 பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. பொலிஸ் மா அதிபரின் பரிந்துரையின் பேரில் தேசிய பொலிஸ் ஆணைக்குழு…
மேலும்

சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் பதவி விலகுவதாக அறிவிப்பு

Posted by - August 7, 2017
வட மாகாண சபையின் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு, கட்சியின் மாகாண உறுப்பினர்கள் குழுவின் தீர்மானத்தை ஏற்றுக்கொண்ட நிலையில் இந்தப் பதவி விலகல் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வட மாகாண…
மேலும்

தமிழர் விடுதலை கூட்டணியின் தேசிய மாநாடு

Posted by - August 7, 2017
தமிழர் விடுதலை கூட்டணியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள பொன் சிவசுப்ரமணியம் தலைமையில் தமிழர் விடுதலை கூட்டணியின் தேசிய மாநாடு இன்றுகாலை யாழ் இலங்கை வேந்தன் கலைக் கல்லூரி மநாட்டு மண்டபத்தில்  நடைபெற்றது. இதன்போது புதிதாக தெரிவுசெய்யப்பட்ட நிர்வாக உறுப்பினர்களின் கொள்ளைப்பிரகடனம் இடம்பெற்றதுடன்…
மேலும்

மாகாண சபை தேர்தல்கள் பிற்போடப்படுவதற்கு எதிராக சட்ட நடவடிக்கை

Posted by - August 7, 2017
மாகாண சபை தேர்தல்கள் பிற்போடப்படுவதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடவுள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி இதனை தெரிவித்துள்ளார். அனைத்து மாகாண சபைகளினது தேர்தலையும் ஒன்றாக நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் பதவிக்காலம் நிறைவடைகின்ற மாகாண சபைகளின்…
மேலும்