சிறிதரனின் கேள்விக்கு பதிலளித்த ரணில்!
பயங்கரவாத செயல்களால் வடக்கில் சேதமடைந்த வியாபார ஸ்தலங்களுக்கு இழப்பீடுகள் வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்றை நாடாளுமன்ற அமர்வின் போது நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இதை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில், பயங்கரவாத…
மேலும்
