நிலையவள்

சிறிதரனின் கேள்விக்கு பதிலளித்த ரணில்!

Posted by - August 10, 2017
பயங்கரவாத செயல்களால் வடக்கில் சேதமடைந்த வியாபார ஸ்தலங்களுக்கு இழப்பீடுகள் வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்றை நாடாளுமன்ற அமர்வின் போது நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இதை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில், பயங்கரவாத…
மேலும்

சம்பூர் வைத்தியசாலைக்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

Posted by - August 10, 2017
திருகோணமலை, சம்பூர் வைத்தியசாலைக்கு முன்னால் பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறினார். இன்று காலை 09 மணியளவில் பிரதேச மக்கள் இணைந்து ஆரப்பாட்டத்தை ஆரம்பித்துள்ளனர். சம்பூர் வைத்தியசாலையில் வைத்தியர் பற்றாக்குறை நிலவுவதாகவும், அதனை நிவர்த்தி செய்து தருமாறும் கோரியே…
மேலும்

பாராளுமன்றத்தில் குழப்பம் ,கட்சித் தலைவர்களுக்கான அவசர கூட்டத்திற்கு அழைப்பு

Posted by - August 10, 2017
சமுர்த்தி உதவித் தொகை தொடர்பிலான சர்ச்சை காரணமாக, பாராளுமன்றத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அவசர கட்சித் தலைவர்கள் சந்திப்பொன்றை முன்னெடுக்க சபாநாயகர் கரு ஜெயசூரிய தீர்மானித்துள்ளார். மேலும், அதுவரை பாராளுமன்ற அமர்வுகள் ஒத்திவைக்கப்படவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. சமுர்த்தி உதவித் தொகை மட்டுப்படுத்தப்பட்ட விதம்…
மேலும்

பூங்காக்கள் மற்றும் சரணாலயங்களை பாதுகாப்பதற்கு நிபுணர்களின் உதவி-காமினி ஜயவிக்ரம

Posted by - August 10, 2017
யால உட்பட நாட்டின் சகல பூங்காக்கள் மற்றும் சரணாலயங்களை பாதுகாப்பதற்கு நிபுணர்களின் உதவியை பெற்றுக் கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலையான அபிவிருத்தி மற்றும் வனவிலங்கு அமைச்சர் காமினி ஜயவிக்ரம இதனை தெரிவித்துள்ளார்.
மேலும்

இன்றும் நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை!

Posted by - August 10, 2017
நாட்டின் பல பிரதேசங்களில் இன்றைய தினமும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இரத்தினபுரி, காலி, மாத்தறை, பதுளை, திருகோணமலை, மட்டக்களப்பு, வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் சில பிரதேசங்களில் 75 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என…
மேலும்

உள்நாட்டு இறைவரிச் சட்டமூலத்தை திருத்தியமைக்கும் நடவடிக்கை-எரான் விக்ரமரத்ன

Posted by - August 10, 2017
உள்நாட்டு இறைவரிச் சட்டமூலத்தை திருத்தியமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ராஜாங்க நிதி அமைச்சர் எரான் விக்ரமரத்ன இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த சட்டமூலத்தின் சில சரத்துகளை நிறைவேற்றுதற்கு மக்கள் கருத்துக் கணிப்பு நடத்தப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் குறித்த…
மேலும்

பாதுகாப்பு செயலாளர் – பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் சந்திப்பு

Posted by - August 10, 2017
பங்களாதேஷின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் ரியாஸ் ஹமீதுல்லாஹ் மற்றும் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி கபில வைத்தியரத்னவுக்கும் இடையில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையில் நீண்ட காலமாக நிலவிவரும் நல்லுறவு பற்றியும், இன்னும்…
மேலும்

பஸ் நடத்துனரிடம் கொள்ளை: இரண்டு சந்தேகநபர்கள் கைது

Posted by - August 10, 2017
பதுளை பிரதான பஸ் தரிப்பிடத்தில் நடத்துனர் ஒருவரை தாக்கி பணம் பறித்து சென்ற சம்பவம் தொடர்பில் இருவரை பதுளை பொலிஸார் கைது செய்துள்ளனர். இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றின் நடத்துனரை தாக்கி அவரிடமிருந்த 14,917 ரூபா பணத்தை கொள்ளையடித்தமை…
மேலும்

நவகமுவ பகுதியில் ஆயுதங்களுடன் ஒருவர் கைது

Posted by - August 10, 2017
கொள்ளைச் சம்பவம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் நேற்று (09) நவகமுவ பொலிஸ் பிரிவில் கைது செய்யப்பட்டுள்ளதாக மிரிஹானை விசேட குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர். நிட்டம்புவ பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று காணாமல் போனமை தொடர்பில்…
மேலும்