நிலையவள்

இந்தியா வசமாகிறது மத்தல விமான நிலையம்

Posted by - August 10, 2017
மத்தல விமான நிலையத்தை இந்திய நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்குவதற்கு அமைச்சரவையிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. இந்திய நிறுவனம் ஒன்றுக்கு மத்தல விமான நிலையத்தை 40 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கும் வகையில் இந்த அமைச்சரவைப் பத்திரம் நேற்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால…
மேலும்

லசாந்தவின் மரணத்தின் உண்மை வெளியாகியது.!

Posted by - August 10, 2017
பிரபல ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க மொட்டையான ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. பிரபல ஊடகவியலாளர் லசாந்த விக்கிரமதுங்க கடந்த 2009 ஆம் ஆண்டில் படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும்

உயிரிழந்த நிலையில் சிறுத்தை குட்டி மீட்பு

Posted by - August 10, 2017
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பத்தனை மவுண்ட்வேர்ணன் வீ.பி 3 இலக்க தேயிலை மலையில் சிறுத்தை குட்டி  ஒன்று உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றதாக தெரிவிக்கபடுகிறது. இறந்த நிலையில், சிறுத்தை…
மேலும்

கொள்ளையர்களின் துப்பாக்கிச்சூட்டில் இருவர் படுகாயம்

Posted by - August 10, 2017
அத்திட்டிய பகுதியில் தனியார் வங்கியில் கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது, கொள்ளையர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உந்துருளியில் வந்த இருவரே இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். கொள்ளையகர்கள் மேற்கொண்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் தனியார் வங்கியின் பாதுகாப்பு ஊழியர்கள்…
மேலும்

சாரதிகள் தவறிழைப்பின் 25,000 ரூபா அபராதம் விதிக்க அனுமதி

Posted by - August 10, 2017
வாகன சாரதிகள் இழைக்கும் தவறுகளுக்காக குறைந்த பட்சம் 25,000 ரூபா வரையான அபராதத்தை விதிக்கும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. இதன்படி, மதுபோதையில் வாகனம் செலுத்துதல், உரிய வாகன அனுமதிப்பத்திரம் மற்றும் காப்புறுதி இல்லாமல் வாகனம் செலுத்துதல், ரயில் கடவைகளை கவனயீனமாக கடத்தல்…
மேலும்

இலங்கை மீனவர்கள் இருவர் விடுவிப்பு

Posted by - August 10, 2017
தமிழகத்தில் தடுப்பில் இருந்த இரண்டு இலங்கை மீனவர்கள் விடுவிக்கப்பட்டு, இலங்கை கடற்படையின் கடலோரப் பாதுகாப்பு பிரிவில் கையளிக்கப்பட்டுள்ளனர். பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த குறித்த இரண்டு பேரும், கடந்த மே மாதம் 20ஆம் திகதி இந்திய கடலோரப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது…
மேலும்

ரயன் ஜயலத் உள்ளிட்ட 5 பேருக்கு பிடியாணை

Posted by - August 10, 2017
மருத்துவ பீட மாணவ செயற்பாட்டாளர்கள் குழுவின் இணைப்பாளர் ரயன் ஜயலத் உள்ளிட்ட 5 பேரை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. நீதிமன்றத்தில் முன்னிலையாகாமை காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மருத்துவ பீட மாணவ செயற்பாட்டாளர்கள் குழுவின் இணைப்பாளர் ரயன்…
மேலும்

ரவி கருணாநாயக்க இராஜினாமா!

Posted by - August 10, 2017
முன்னாள் நிதியமைச்சரும் தற்போதையை வெளிவிவகார அமைச்சருமான ரவி கருணாநாயக்க தனது அமைச்சு பதவியை இன்று இராஜினாமா செய்துள்ளார். நாடாளுமன்றில் தற்போது விசேட உரையாற்றிக்கொண்டுள்ள ரவி கருணாநாயக்க தனது ராஜினாமாவை அறிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும்…
மேலும்

கஞ்சா செடி வளர்த்த பெண் கைது!

Posted by - August 10, 2017
கணவருக்காக கஞ்சா செடியினை  தனது வீட்டில் வளர்த்த பெண் ஒருவரை காவல்துறை கைது செய்துள்ளது கஹட்டகஸ்திகிலிய – கொன்வேவ வீதியில் வசிக்கும் பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணின் கணவர் கஞ்சாவிற்கு அடிமையாகியுள்ள நிலையில், அவருக்காக கஞ்சா செடிகளை வளர்த்து…
மேலும்

முட்டை வாங்கச் சென்றவர் மீது பொலிஸில் முறைப்பாடு

Posted by - August 10, 2017
முட்டை வாங்கச் சென்றவர் கையடக்கத் தொலைப்பேசியை திருடிய சம்பவமொன்று கண்காணிப்பு கமாராவில் பதிவாகியுள்ளது. ஹட்டன் நகரின், இரண்டாம் ஒழுங்கை வீதியிலுள்ள கோழி முட்டை விற்பனை நிலையத்தில் நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. முட்டை வாங்க வந்த குறித்த நபர் கடை…
மேலும்