நிலையவள்

தவராசா முதலில் எதிர்க்கட்சி தலைவர் பதவியை இராஜினாமா செய்யவேண்டும்-மு.தம்பிராசா

Posted by - August 12, 2017
வட மாகாண சபையை கலைக்க வேண்டும் என்று கூறுகின்ற வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா வேண்டுமானால் தன்னுடைய எதிர்க்கட்சி தலைவர் பதவியை முதலில் இராஜினாமா செய்யவேண்டும் என அடக்கு முறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசா தெரிவித்துள்ளார்…
மேலும்

நான் மீண்டும் அரசியலுக்கு வரவுள்ளேன்- டாக்டர் நெவில் பிரணாந்து

Posted by - August 12, 2017
தான் மீண்டும் அரசியலுக்குள் பிரவேசிக்க எதிர்பார்ப்பதாகவும் எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் முன்னணி கட்சியொன்றில் அபேட்சகராக போட்டியிடவுள்ளதாகவும் சைட்டம் மருத்துவ கல்லூரியின் தலைவர் டாக்டர் நெவில் பிரணாந்து தெரிவித்துள்ளார். தான் மக்களுக்குச் செய்யும் சேவையின் அடிப்படையில் அரசியலுக்கு வருவதற்கான உரிமை தனக்கு…
மேலும்

பூநகரி பிரதேசத்திற்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மேலும் முப்பாதாயிரம் லிற்றர் குடிநீர் தேவை

Posted by - August 12, 2017
மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மேலும் முப்பாதாயிரம் லிற்றர் குடிநீர்  தேவைப்படுகிறது பூநகரி பிரதேசத்திற்கு- பிரதேச செயலாளர் தெரிவிப்பு வறட்சியின் தாக்கத்தினால் கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்டு இருக்கும் பாரிய பிரச்சனையாக காணப்படுவது குடிநீர்ப்பிரச்சனையாகும்.மாவட்டத்தின் பூநகரிப்பிரதேச செயாலாளர்பிரிவு இதில் அதிகளவில் பாதிப்பட்ட…
மேலும்

துவிச்சக்கர வண்டிப் பாதுகாப்பு நிலையங்கள் அதிகரித்த கட்டணத்தை அறவிடுவதாக குற்றச்சாட்டு!

Posted by - August 12, 2017
மாநகர சபையினால் அனுமதிக்கப்பட்ட கட்டணங்களை விடவும் நல்லூர் ஆலய உற்சவ காலத்தின் துவிச்சக்கர வண்டிப் பாதுகாப்பு நிலையங்கள் அதிகரித்த கட்டணத்தை அறவிடுவதாக அடியார்கள் மாநகர சபையிடம் ஆதாரபூர்வமாக முறையிட்டுள்ளனர். நல்லூர்க் கந்தன் ஆலய உற்சவத்தின்போது அமைக்கப்பட்டுள்ள வாகனப் பாதுகாப்பு நிலையங்கள் மோட்டார்…
மேலும்

யாழ்ப்பாண குடாநாட்டிற்குள்ளேயே நான்காவது அமைச்சும் அமைவதனை விரும்பவில்லை – சிவாஜிலிங்கம்

Posted by - August 12, 2017
யாழ்ப்பாண குடாநாட்டிற்குள்ளேயே நான்காவது அமைச்சும் அமைவதனை நான் விரும்பவில்லை இதனால் அந்த இடத்தினை மன்னார் அல்லது முல்லைத்தீவிற்கு வழங்குமாறே நான் மீண்டும் முதலமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளேன் என வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். வட மாகாண சபையில் புதிதாக அமையவுள்ள…
மேலும்

ரணில் விக்கிரமசிங்க விலக வேண்டும்-நாமல்

Posted by - August 11, 2017
ரவி கருணாநாயக்கவை இராஜினாமா செய்வித்து இவ்வாட்சியிலுள்ள மகா திருடர்கள் தப்பித்துக்கொள்ளப் போகிறார்கள் என   பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை  காலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தற்போது மத்திய வங்கியில் இடம்பெற்ற இந்த…
மேலும்

இலங்கை – சீனாவிற்கிடையிலான தெடர்புகள் ஆரம்பித்து 60 வருடங்கள் பூர்த்தி

Posted by - August 11, 2017
இலங்கை மற்றும் சீனாவிற்கிடையிலான உறவுகள் ஆரம்பித்து அறுபது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு நிபுணர்களின் சந்திப்பு ஜனாதிபதி மைதிரி பால சிறிசேனவின் தலைமையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது. இலங்கை மற்றும் சீனாவிற்கிடையிலான தொடர்புகள் ஆரம்பித்து 60 வருட கொண்டாட்டத்தை முன்னிட்டு பாடசாலை…
மேலும்

பொலிசாரின் முன்னிலையில் பொலிசாரின் மோட்டார் சைக்கிள் திருட்டு

Posted by - August 11, 2017
வவுனியாவில் இன்று பிற்பகல் 3 மணியளவில் குருமன்காட்டு சந்தியில் நிறுத்தி வைத்திருந்த பொலிசாரின் மோட்டார் சைக்கிளை இனந்தெரியாத நபர்  திருடிச் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வவுனியா குருமன்காட்டு சந்தியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்திற்கு சிவில் உடையில் வந்த பொலிஸார் மோட்டார்…
மேலும்

திருகோணமலை ஆனந்தபுரி பகுதியில், கிணற்று நீரில் மூழ்கி சிறுவர்கள் இருவர் பலி (காணொளி)

Posted by - August 11, 2017
திருகோணமலை – ஆனந்தபுரி பகுதியில், கிணற்று நீரில் மூழ்கி 15 மற்றும் 16 வயதுடைய சிறுவர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக உப்புவெலி பொலிஸார் தெரிவித்தனர். திருகோணமலை, தேவா நகரைச் சேர்ந்த 16 வயதுடைய எம்.ஹேமநாதன் மற்றும் ஆனந்தபுரியை சேர்ந்த 15 வயதுடைய கே.புவிராஜ்…
மேலும்

மன்னார் பேசாலை பகுதியில் அகழ்வுப் பணிகள் (காணொளி)

Posted by - August 11, 2017
  மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பேசாலை 4 ஆம் வட்டார கடற்கரை பகுதியில் உள்ள மீன்வாடி ஒன்றினுள் இனம்தெரியாத பொருட்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸ் நிலைய குற்ற தடுப்பு பிரிவூடாக மன்னார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ள நிலையில், இன்று…
மேலும்