யாழில் உள்ள கொன்சியூலர் அலுவலகத்தின் செயற்பாடுகள் திருப்திகரமானதாக இல்லை -பொது மக்கள்
யாழ் மாவட்டச்செயலகத்தில் அமைந்துள்ள பிராந்திய கொன்சியூலர் அலுவலகத்தால் வடக்கு மக்களுக்கு திருப்தியான சேவைகள் வழக்கப்படுவதில்லை என பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் முதலாவது பிராந்திய கொன்சியூலர் அலுவலகம், அப்போதைய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீரவினால் கடந்த ஜனவரி மாதம்…
மேலும்