நிலையவள்

JVP யின் சின்னத்தை மாற்ற தீர்மானம்

Posted by - August 17, 2017
மக்கள் விடுதலை முன்னணியின் தற்பொழுதுள்ள சின்னத்துக்குப் பகரமாக பொதுவான அடையாளமொன்றை பயன்படுத்தி எதிர்வரும் 2020 ஆம் ஆண்டில் வரும் பொதுத் தேர்தலுக்கு முகம்கொடுக்க மக்கள் விடுதலை முன்னணி தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் ஊவா மாகாண சபை  உறுப்பினர் சமந்த வித்யா ரத்ன தெரிவித்துள்ளார். இந்த…
மேலும்

விஜேதாச குறித்த இறுதித் தீர்மானம் இன்று

Posted by - August 17, 2017
ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியத்துவம் மிக்க மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று (17) பிரதமரும் அக்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளது. இன்று மாலை 3.00 மணிக்கு சிரிக்கொத்த தலைமையத்தில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில், நிதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுக்கு எதிராக…
மேலும்

பொலித்தீன் தடை தீர்மானத்தில் எந்தவொரு மாற்றமும் இல்லை – ஜனாதிபதி

Posted by - August 17, 2017
பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் தடை தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்ட கொள்கை தீர்மானத்தில் எந்தவொரு மாற்றமும் இல்லையெனவும், அந்த தீர்மானத்தை முறையாகவும், விரைவாகவும் அமுல்படுத்துவதற்கான பின்னணியை உருவாக்கும் பொறுப்பு மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு ஒப்படைக்கப்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். நேற்று (16) மகாவலி…
மேலும்

தாதியர் சங்க வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது

Posted by - August 17, 2017
அரச தாதியர் சங்கம் இன்று ஏற்பாடு செய்திருந்த வேலை நிறுத்தம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கலந்துரையாடல்களில் தமது கோரிக்கைகளுக்குச் சாதகமான பதில்கள் கிடைத்தமையால் குறித்த வேலை நிறுத்தத்தைத் தற்காலிகமாக கைவிட்டதாக அதன் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்தார். இதேவேளை எழுத்து மூலம்…
மேலும்

வாகனவிபத்தில் இருவர் உயிரிழப்பு

Posted by - August 17, 2017
கேகாலை – அவிஸ்ஸாவெல்ல பாதையின் பிந்தெனிய பிடகல்தெனிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் இருவர் உயிரிழந்துள்ளனர். இன்று அதிகாலை கார் ஒன்று பாதையை விட்டு விலகி குறுகுடஓயா ஆற்றுக்குள் வீழ்ந்துள்ளமையாலே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. காரிக்குள் இருந்த 3 பெண்கள்…
மேலும்

மஹிந்தவின் உறவினர்களுக்கு எதிராகவும் வழக்கு !-ஜீ எல் பீரிஸ்

Posted by - August 17, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உறவினர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்க விசேட நீதிமன்றம் ஒன்றை அமைக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக, ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் ஜீ எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நேற்று நடத்திய…
மேலும்

யாழ்ப்பாணம் மின்சார நிலைய வீதியில் அனுமதியற்ற முறையில் நடாத்தப்பட்டு வந்த கடைகள் அகற்றப்படுகின்றன(காணொளி)

Posted by - August 16, 2017
யாழ்ப்பாணம் மின்சார நிலைய வீதியில், யாழ்.போhதனா வைத்தியசலைக்கு செந்தமான காணியில் நடாத்துப்பட்ட வந்த கடைகள் நீதிமன்ற உத்தரவின்பேரில் அகற்றப்படும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. யாழ்ப்பாண நீதிமன்றின் உத்தரவில் நீதமன்ற பதிவாளரால் மின்சார நிலைய வீதியில் உள்ள கடைகள் அப்புறப்படுத்தப்படுகின்றன. இந்த நடிவடிக்கையில் யாழ்ப்பாண…
மேலும்

பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனுக்கு எதிராக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்(காணொளி)

Posted by - August 16, 2017
மட்டக்களப்பு முறாவோடை பிரதேச மக்களால், பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. இதன் போது அவரது உருவப் பொம்மையும் எரிக்கப்பட்டது. மட்டக்களப்பு முறாவேடை பகுதியில் காணி அபகரிப்பு இடம்பெற்று வருவதாக மக்கள் போராட்டம் நடாத்திவரும் நிலையில்,…
மேலும்

வடக்கில் நடைபெறும் புகையிரத விபத்துக்களுக்கு, புகையிரதத் திணைக்களம் மற்றும் பொலிஸ் திணைக்களம் காரணம்-றொகான் ராஜ்குமார்(காணொளி)

Posted by - August 16, 2017
வடக்கில் நடைபெறும் புகையிரத விபத்துக்களுக்கு, புகையிரதத் திணைக்களம் மற்றும் பொலிஸ் திணைக்களம் காரணமாக இருப்பதாக, வடக்கு, கிழக்கு புகையிரதக் காப்பாளர் சங்கத் தலைவர் றொகான் ராஜ்குமார் குற்றம் சுமத்தியுள்ளார். வவுனியாவில் விடுதி ஒன்றில் இன்று மாலை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு…
மேலும்

டெனிஸ்வரன் தொடர்பில், கட்சி இறுதி முடிவை எடுக்கும்-செல்வம் அடைக்கலநாதன்(காணொளி)

Posted by - August 16, 2017
வட மாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் தொடர்பில், கட்சி இறுதி முடிவை எடுக்கும் என, தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். வட மாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரனை பதவி விலகுமாறு கட்சி கோரிய போது, பதவி விலக…
மேலும்