ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் பிறநாட்டு அரச தலைவர்களுக்குமிடையில் சந்திப்பு
பிரிக்ஸ் மற்றும் பிம்ஸ்டெக் மாநாடுகளில் கலந்துகொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மியன்மாரின் அரச சபை உறுப்பினரும் அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சருமான ஆன் சாங் சூகியை சந்தித்துள்ளார். ஜனநாயகத்திற்காக நீண்டகாலம் போராடிய ஆன் சாங் சூகி அவர்களுடைய சேவை தொடர்பில் ஜனாதிபதி அவர்கள்…
மேலும்