புலமை பரிசில் பரீட்சையில் தோற்றவிருந்த மாணவியின் தாய் கொலை
ஊவாபரணகம – தம்பகஹாபிட்டிய பிரதேசத்தில் கூரியு ஆயுதத்தால் தாக்கி பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது கழுத்து துண்டிக்கப்பட்டு இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பெண்ணின் மகள், நேற்று இடம்பெறவிருந்த 5 ஆம் தர புலமை பரிசில் பரீட்சையில் தோற்றவிருந்த மாணவியென தெரியவந்துள்ளது.…
மேலும்
