நிலையவள்

புலமை பரிசில் பரீட்சையில் தோற்றவிருந்த மாணவியின் தாய் கொலை

Posted by - August 21, 2017
ஊவாபரணகம – தம்பகஹாபிட்டிய பிரதேசத்தில் கூரியு ஆயுதத்தால் தாக்கி பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது கழுத்து துண்டிக்கப்பட்டு இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பெண்ணின் மகள், நேற்று இடம்பெறவிருந்த 5 ஆம் தர புலமை பரிசில் பரீட்சையில் தோற்றவிருந்த மாணவியென தெரியவந்துள்ளது.…
மேலும்

பாரிய தீ காயங்களுடன் இரண்டு மாத பெண் குழந்தை மருத்துவமனையில்

Posted by - August 21, 2017
பாரிய தீ காயங்களுடன் இரண்டு மாத பெண் குழந்தை ஒன்று, கிளங்கன் மருத்துவமனையில் இருந்து நாவலபிட்டி மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளது. பொகவந்தலாவ – குயினா கிழ்பிரிவு தோட்டத்தில் 2 மாத பெண்  குழந்தை ஒன்று தவறி அடுப்பில் விழுந்தாக கூறி பாரிய…
மேலும்

உயர்தர பரீட்சை வினாக்களை விநியோகித்த இருவர் கைது!

Posted by - August 21, 2017
கல்வி பொதுத் தராதரப் பத்திர உயர்தர பரீட்சை வினாக்களை விநியோகித்த குற்றச்சாட்டில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தந்தை மற்றும் மகன் ஆகியோரே கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், இவர்கள் இருவரும் மேலதிக வகுப்பு நடத்தி வந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இம்முறை இடம்பெற்ற உயர்தர பரீட்சையின் இராசாயனவியல்…
மேலும்

இலங்கை ஆசிரிய கல்வியியலாளர் சேவையில் பாதிக்கப்பட்டோருக்கான அவசர கலந்துரையாடல்

Posted by - August 21, 2017
இலங்கை ஆசிரிய கல்வியியலாளர் சேவை (SLTES) -||| இற்கான போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த, தொழில் சார் பாடங்களுக்கு விண்ணப்பித்து முதலாவது நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டு கல்வியியலில் முதல் பட்டம் இல்லை எனக் காரணம் கூறப்பட்டு இரண்டாவது நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படாது பாதிக்கப்பட்டவர்களின் வழக்குத்…
மேலும்

தற்போதைய அரசியல் கலாசாரத்தில் நாட்டுக்கு நன்மை இல்லை – விஜேதாச

Posted by - August 19, 2017
தற்பொழுது நிலவும் அரசியல் கலாசாரத்தினால் நாட்டுக்கு நல்ல எதிர்காலம் ஒன்று இல்லையென நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டின் தேசிய அரசியலுக்கு தகுதியானவர்களை சரியாக அடையாளம் கண்டு கொள்வது அரசியல் கட்சிகளின் பொறுப்பாகும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். திருகோணமலை…
மேலும்

குறுகிய அரசியல் இலாப நோக்குடன் செயற்படுவோர் தொடர்பில், தமிழ் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்- ஞா.சிறிநேசன் (காணொளி)

Posted by - August 19, 2017
பல்லின மக்கள் வாழும் கிழக்கு மாகாணத்திலும், மட்டக்களப்பு மாவட்டத்திலும், எந்தவொரு அரசியல்வாதியும், எந்தவொரு அதிகாரியும், தமது செயற்பாடுகளை மிகவும் கவனமான முறையில் முன் நகர்த்த வேண்டும் என, மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில்…
மேலும்

மட்டக்களப்பு நகர் புதுப்பாலம் பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி(காணொளி)

Posted by - August 19, 2017
மட்டக்களப்பு நகர் புதுப்பாலம் பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி, வாவிக்குள் விழுந்து விபத்திற்குள்ளானது. மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு நகர் புதுப்பாலம் பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி, வாவிக்குள் விழுந்து விபத்திற்குள்ளானதாக பொலிசார் தெரிவித்தனர். மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் இருந்து மட்டக்களப்பு…
மேலும்

கிளிநொச்சி மகாதேவா சுவாமிகள் சைவச்சிறுவர் இல்லத்தின் தலைவர் தி.இராசநாயகம், கௌரவிக்கப்பட்டார்(காணொளி)

Posted by - August 19, 2017
முன்னாள் அரச அதிபரும், ஓய்வு பெற்ற பொது நிர்வாக உள்ளுராட்சி அமைச்சின் செயலாளரும், கிளிநொச்சி மகாதேவா சுவாமிகள் சைவச்சிறுவர் இல்லத்தின் தலைவருமான திருநாவுக்கரசு இராசநாகம், யாழ் விருது பெற்றமைக்காக இன்று கௌரவிக்கப்பட்டார். கௌரவிப்பு நிகழ்வு மகாதேவா சுவாமிகள் சைவச்சிறுவர் இல்ல வளாகத்தில்,…
மேலும்

இந்தியாவின் தெற்கு பிராந்திய இராணுவத்தளபதி இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் (காணொளி)

Posted by - August 19, 2017
இந்தியாவின் தெற்கு பிராந்திய இராணுவத் தளபதி பி.எம்.ஹரிஸ் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார். இலங்கைக்கு விஜயம் செய்த இராணுவத்தளபதி விசேட விமானத்தின் மூலம், பலாலி விமான நிலையத்தை வந்தடைந்தார். யாழ்ப்பாணத்தில் 1987 முதல் 89 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில், இந்திய…
மேலும்

மட்டக்களப்பில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் 27 ஆவது ஆண்டு ஞாபகார்த்த தின நிகழ்வு (காணொளி)

Posted by - August 19, 2017
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் 27 ஆவது ஆண்டு ஞாபகார்த்த தினத்தை முன்னிட்டு, மட்டக்களப்பு சித்தாண்டியில் அமைதி போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தின் சித்தாண்டி மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் 1990 ஆம் ஆண்டு ஆவணி மாத காலப்பகுதிகளில் இடம்பெற்ற யுத்தத்தின்…
மேலும்