பெண்ணொருவர் மற்றும் ஐந்து வயது பிள்ளை மீதும் அசிட் வீச்சு
களுத்துறை – கட்டுகுறுந்த வடக்கு பிரதேசத்தில் பெண்ணொருவர் மீது அசிட் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவருகிறார். மேலும் இந்த தாக்குதலின் போது அவரின் ஐந்து வயது பிள்ளையும் பாரிய தீகாயங்களுக்கு உள்ளாகி நாகொட மருத்துவமனையில்…
மேலும்
