நிலையவள்

பெண்ணொருவர் மற்றும் ஐந்து வயது பிள்ளை மீதும் அசிட் வீச்சு

Posted by - August 23, 2017
களுத்துறை – கட்டுகுறுந்த வடக்கு பிரதேசத்தில் பெண்ணொருவர் மீது அசிட் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவருகிறார். மேலும் இந்த தாக்குதலின் போது அவரின் ஐந்து வயது பிள்ளையும் பாரிய தீகாயங்களுக்கு உள்ளாகி நாகொட மருத்துவமனையில்…
மேலும்

மத்திய வங்கியின் முன்னால் ஆளுநர், இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவில்

Posted by - August 23, 2017
மத்திய வங்கியின் முன்னால் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகியுள்ளார். வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் குறித்த ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகியுள்ளார்.
மேலும்

கணவரை கொலை செய்த மனைவி உட்பட 4 பேர் விளக்கமறியலில்

Posted by - August 23, 2017
கொஸ்கொடை – வதுரவெல பிரதேசத்தில் நபர் ஒருவர் தடி ஒன்றினால் தாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்த நபரின் மனைவி மற்றும் கள்ளக்காதலில் ஈடுபட்ட நபர் உட்பட 4 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பலபிடிய நீதாவன் இவ்வாறு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.…
மேலும்

பொதிகளுக்கான தொடரூந்து கட்டணத்தை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி

Posted by - August 23, 2017
தொடரூந்தில் கொண்டுசெல்லப்படும் பொதிகளுக்கு அறவிடப்பட்டு வந்த தொடரூந்து கட்டணத்தை நூற்றுக்கு 50 சதவீதத்தால் அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. வியாபார நோக்கங்களுக்காக கொண்டுச் செல்லப்படும் பொதிகளின் கட்டணத்தை அதிகரிக்கவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும்

இலங்கை கிராம சேவகர் சங்கம் எச்சரிக்கை.!

Posted by - August 22, 2017
அரசு சார்பாக மக்களுடன் நேரடியாக தொடர்பை பேணும் கிராம உத்தியோகத்தர்கள் தமது தொழில் ரீதியில் பல்வேறுபட்ட நெருக்கடிகளைச் சந்திக்கின்றனர். எனவே அது தொடர்பில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லாதுபோனால் தாம் விரைவில் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக…
மேலும்

தலதா மாளிகையின் தங்கக்கூரை புனர்நிர்மாணத்திற்கு 450 மில்லியன் ரூபா

Posted by - August 22, 2017
கண்டி தலதா மாளிகையின் தங்க கூரையினை புனர்நிர்மாணம் செய்வதற்காக 450மில்லியன் ரூபாவினை வழங்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த தங்க கூரையை புனர்நிர்மாணம் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளமையாலேயே இந்த பணத்தை வழங்க முடிவு செய்துள்ளதாக…
மேலும்

கதிர்காமம் புகையிரத பாதையின் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்

Posted by - August 22, 2017
தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கதிர்காமம் புகையிரத போக்குவரத்து பாதையின் நிர்மாணப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அடுத்த வருடம் மத்திய காலப்பகுதியில் பெலியத்த வரை புகையிரத சேவையை தொடர்வதற்கு முடியுமான வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். புகையிரத பாதையின்…
மேலும்

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கணினிகள்

Posted by - August 22, 2017
அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சபை அமர்வின் போது பயன்படுத்துவதற்கு கணினிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இதன்பிறகு பாராளுமன்ற உறுப்பினர்கள் வழங்கும் ஆவணங்களை குறித்த கணினியின் மூலம் வழங்க முடியும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். மேலும் குறித்த திட்டமானது அரச…
மேலும்

தனியார் மருத்துவ நிலையங்களின் கணக்கெடுப்பு அடுத்த வருடத்தில்-ராஜித சேனாரத்ன

Posted by - August 22, 2017
வைத்தியர்கள் வசமிருக்கும் தனியார் மருத்துவ நிலையங்கள் தொடர்பிலான கணக்கெடுப்பொன்றை எதிர்வரும் வருடம் மே மாதம் நடாத்தவிருப்பதாக சுகாதார, போசனை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். பாராளுமன்ற அமர்வின் போது ஐ.தே.கட்சி உறுப்பினர் புத்திக பதிரன எழுப்பிய கேள்வி…
மேலும்

20 ஆவது சீர்திருத்த சட்ட மூலத்திற்கு வட மத்திய மாகாண சபை அனுமதி

Posted by - August 22, 2017
சகல மாகாண சபைகளுக்கும் தேர்தல்களை ஒரே தினத்தில் நடத்துவதற்கான அரசியசிலமைப்பின் 20வது சீர்திருத்த சட்ட மூலத்திற்கு வட மத்திய மாகாண சபை இன்று அங்கீகாரமளித்துள்ளது. அதற்காக இடம்பெற்ற வாக்கெடுப்பில், சட்டமூலத்திற்கு ஆதரவாக 15 வாக்குகளும் எதிராக 13 வாக்குகளும் அளிக்கப்பட்டன.  ஒன்றிணைந்த…
மேலும்