நிலையவள்

ஆனையிறவு புகையிரத நிலையத்திறப்பு (காணொளி)

Posted by - October 29, 2016
கிளிநொச்சி ஆனையிறவு அன்பின் தரிப்பிடம் புகையிரத நிலையம் மக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அசோக் அபயசிங்கவினால் குறித்த புகையிரத நிலையம் நேற்றுத் திறந்து வைக்கப்பட்டது. சமூக ஒன்றிணைவு, சகோதரத்துவம்,…
மேலும்

படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கு நீதி கோரி யேர்மன் வெளிவிவகார அமைச்சுக்கு முன்னால் நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வு

Posted by - October 28, 2016
தமிழர் தாயகத்தில் சென்ற வாரம் கோரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட 23 வயதுடைய உயர்கல்வி மாணவன் நடராசா கஜன் மற்றும் 24 வயதுடைய பவுன்ராஜ் சுலக்சன் ஆகிய இருவருக்கும் நீதி கோரி யேர்மன் வெளிவிவகார அமைச்சுக்கு முன்பாக இன்று கவனயீர்ப்பு நிகழ்வு…
மேலும்

வடக்கு மாகாண சபையின் பிரதித்தவிசாளராக வல்லிபுரம் கமலேஸ்வரன் பதவியேற்பு(காணொளி)

Posted by - October 28, 2016
வடக்கு மாகாண சபையில் வாதப்பிரதிவாதங்களின் பின்னர் அவைத் தலைவரினால் மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பின் பின் வடக்கு மாகாண சபையின் பிரதி அவைத்தலைவராக வல்லிபுரம் கமலேஸ்வரன் பதவியேற்றுக் கொண்டார். அவவைத் தலைவரின் கோரிக்கைக்கு ஏற்ப மேற்கொள்ளப்பட்ட புள்ளடி வாக்கெடுப்பிற்காக உறுப்பினர்களால் அனந்தி சசிதரன் மற்றும்…
மேலும்

இலங்கைக்கு கனடா தொடர்ந்தும் உதவிகளை வழங்கும்(காணொளி)

Posted by - October 28, 2016
இலங்கைக்கு தேவையான உதவிகளை வழங்க கனடா தயாராகவிருப்பதாக இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் ஷெல்லி விட்டிங் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு அரசடிசந்தியில் உள்ள பொதுநூலகத்தில் ‘பாடும் கரங்கள்’விழிப்புலன் அற்றோருக்கான கைமுறை சிகிச்சை மற்றும் பயிற்சி நிலையம் நேற்று காலை திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில்…
மேலும்

ஆனையிறவு ரயில் நிலையம் இன்று திறப்பு(படங்கள்)

Posted by - October 28, 2016
  ஆனையிறவு ரயில் நிலையம் மக்கள் பாவனைக்காக இன்று திறந்துவைக்கப்படவுள்ளது. நாடு முழுவதுமுள்ள பாடசாலை மாணவர்களும் ஆசிரியர்களும் ஒன்றிணைந்து நிர்மாணித்த ஆனையிறவு ரயில் நிலையம் மக்களிடம் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளது. ரயில் நிலையத்தை அமைப்பதற்காக செலவிடப்பட்ட தொகை இரண்டு கோடி ரூபாவாகும். இதற்காக…
மேலும்

உயிரிழந்த மாணவர்களுக்கு 1கோடி ரூபா நஸ்ட ஈடு வழங்க வேண்டும்-சிவாஜிலிங்கம்(காணொளி)

Posted by - October 28, 2016
யாழ்ப்பாணத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு தலா 1 கோடி ரூபா நஸ்ட ஈடு வழங்கவேண்டும் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். வடக்கு மாகாணசபையின் 64வது அமர்வில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின் இக்கருத்தை எம்.கே.சிவாஜிலிங்கம்…
மேலும்

உயிரிழந்த பல்கலை மாணவர்களுக்கு வடக்கு மாகாண சபையில் அஞ்சலி(காணொளி)

Posted by - October 28, 2016
சுட்டுக்கொலை செய்யப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு, வடமாகாண சபையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. வடக்கு மாகாண சபையின் 64 ஆவது அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபையில் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நேற்று ஆரம்பமானபோது, கடந்த 21ஆம் திகதி சுட்டுக்கொலை செய்யப்பட்ட…
மேலும்

கிளிநொச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதஎலும்புக் கூடு(படங்கள்)

Posted by - October 28, 2016
  கிளிநொச்சி உருத்திரபுரம் நீவில் காட்டுப்பகுதிக்குள் மனிதஎலும்புக் கூடு ஒன்று இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த காட்டுப்பகுதிக்குள் சென்றசிலபொதுமக்களால், இவ் எலும்புக்கூடுஅவதானிக்கப்பட்டுபொலீஸ் அவசர இலக்கமான 119 இற்குஅறிவிக்கப்பட்டநிலையில் சம்பவ இடத்திற்குகிளிநொச்சிபொலிஸார் சென்றுஎலும்புக்கூட்டினைமீட்டுள்ளனர். மண்டையோடுமற்றும் எலும்புக் கூடு மாத்திரமேஎஞ்சியுள்ளநிலையில் அதுதற்கொலையாஅல்லதுகொலையாஎன்பதுதொடர்பில் மேலதிகவிசாரணைகளைபொலிஸார் மேற்கொண்;டு வருகின்றனர்.…
மேலும்

உயிரச்சத்தில் தமிழர்களை முடக்கும் சதியே யாழ்.பல்கலைக் கழக மாணவர்களது உயிர்ப்பறிப்பு! ஆசிரியர் – குறியீடு இணையம்

Posted by - October 27, 2016
யாழ்.பல்கலைக் கழக கலைப்பீட மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்துள்ள நிகழ்வானது உயிரச்சத்தில் தமிழர்களை முடக்கும் சிங்கள பௌத்த பேரினவாத அரசின் சதித்திட்டத்தின் பின்னணியிலேயே நடைபெற்றுள்ளது. இந்த கொடும்செயலை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். குறித்த மாணவர்கள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளாகி…
மேலும்

படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கு நீதி கோரி கனடாவில் நடைபெறும் கவனயீர்ப்பு நிகழ்வு

Posted by - October 26, 2016
விஜயகுமார் சுலக்சன் மற்றும் நடராஜா கஜன் ஆகிய இருவரது படு கொலையையும் கனடியத் தமிழர்கள் மிக வன்மையாக கண்டிக்கும் வகையில் இன்றைய தினத்தில் பல்லின மக்கள் நடமாடும் பகுதியில் கவனயீர்ப்பு நிகழ்வை நடாத்திக்கொண்டிருக்கின்றனர்.
மேலும்