110 கலைஞர்களின் உழைப்பில் முதலாவது இருமொழிப் பாடல் கிளிநொச்சியில் வெளியீடு!
கலைஞனும் கிராம சேவையாளருமான தனேஷ் அவர்களின் வரியிலும் குரலிலும் உருவான தமிழ் சிங்கள இருமொழி வீடியோ பாடல் இன்று மாலை கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேசசபை மாநாட்டு மண்டபத்தில் வெளியிடப்பட்டுள்ளது கடந்த எட்டு மாதகாலமாக பல கலைஞர்களின் உழைப்பில் உருவான இவ் என்வாழ்க்கையில்…
மேலும்
