நிலையவள்

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை!

Posted by - September 4, 2017
ஹம்பாந்தோட்டை – ஜூல்கமுவ பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், அந்நபர் கொள்ளைகள் மற்றும் மாடுகளை திருடியவற்றுடன் தொடர்புடையவர் என தெரியவந்துள்ளது. நேற்று மாலை இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளவர் ரத்நாயக்க மனம்பேரிகே சமில என்ற சோக் சுத்தா…
மேலும்

உயர்தரப் பரீட்சை இன்றுடன் நிறைவு!

Posted by - September 4, 2017
உயர்தரப் பரீட்சை இன்றுடன் நிறைவடையவுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பமான உயர்தரப் பரீட்சையில் மொத்தமாக 3 லட்சத்து 15 ஆயிரத்து 227 பரீட்சாத்திகள் பங்குகொண்டனர். இன்றைய தினத்தில் பரீட்சைகள் நிறைவுபெற்றதன் பின்னர் பரீட்சை நிலைய வளாகங்களில் அமைதியற்ற முறையில் செயல்படுகின்ற…
மேலும்

பெண்ணின் தங்க சங்கிலியை கொள்ளையடித்த நபர் கைது

Posted by - September 4, 2017
காலி நகரில் வீதியில் பயணித்து கொண்டிருந்த பெண்ணொருவரின் தங்க சங்கிலியை கொள்ளையடித்து சென்ற நபரை காலி காவல்துறை கைது செய்துள்ளது. நேற்று மாலை வீதியில் பயணித்து கொண்டிருந்த பெண்ணின் கண்களில் மிளகாய் பொடியை தூவி விட்டு அவரின் கழுத்தில் இருந்த தங்க…
மேலும்

கிளிநொச்சி நகரில் சீரான வடிகால் இன்மையால் சாதாரண மழைக்கே வெள்ளம்!

Posted by - September 4, 2017
 கிளிநொச்சி நகரத்தில் முப்பது நிமிடங்கள் பெய்த மழைக்கே மழை வெள்ளம் வழிந்தோட முடியாத நெருக்கடி நிலைமை உருவாகியுள்ளது.   பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.  மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நகரத்தில் சீரான கழிவகற்றல் பொறிமுறை எதுவும் இல்லாத நிலையே தொடர்ந்தும்…
மேலும்

பலாலி விமான நிலையத்தினை பிராந்திய விமான நிலையமாக மாற்றுவதற்குரிய பணிகள் ஆரம்பம்!

Posted by - September 3, 2017
யாழ்ப்பாணம் பலாலி  விமான நிலையத்தினை இந்திய அரசின் உதவியுடன் பிராந்திய விமான நிலையமாக மாற்றுவதற்குரிய பணிகள் தற்போது துரிதப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது உள்ளூர் மற்றும் படைத்துறை விமான    நிலையமாகவுள்ள பலாலி விமான   நிலையத்தினை பிராந்திய விமான நிலையமாக   தரமுயர்த்துவதற்கான…
மேலும்

இப்போதுள்ளவர்கள் என்னை மறந்து விட்டார்கள் – மஹிந்த

Posted by - September 3, 2017
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் செழுமையான காலகட்டம் தமது ஆட்சிக் காலத்திலேயே நிலவியதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். காலி, ரத்கம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதேவேளை, தற்போதைய ஸ்ரீ…
மேலும்

ஜப்பானின் நிதியுதவியின் கீழ் கண்டிப் பிரதேசத்தில் தொழிற்பேட்டை – ரணில்

Posted by - September 3, 2017
ஜப்பானின் நிதியுதவியின் கீழ் கண்டிப் பிரதேசத்தில் தொழிற்பேட்டை ஒன்றை ஆரம்பிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இதன் மூலம் எதிர்கால சமூகத்தினரை அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஈடுபடச் செய்ய முடியும் என பிதமர் குறிப்பிட்டுள்ளார். குருநாகல் மகுறு-ஒய வத்த…
மேலும்

மேல் மாகாணப் பாடசாலைகளுக்கு மேலும் 450 பட்டதாரி ஆசிரியர்கள்

Posted by - September 3, 2017
மேல் மாகாணப் பாடசாலைகளுக்கு மேலும் 450 பட்டதாரிகள் ஆசிரியர்களாக இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் மேல் மாகாண நுண்கலை நிலையத்தில் நாளை, திங்கட்கிழமை வழங்கப்படவிருப்பதாக மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஸ்ரீலால் நோனிஸ் தொவித்துள்ளார். நியமனங்களைப்…
மேலும்

லக்‌ஷபான நீர்த்தேக்கத்தின் அவசர கதவு திறப்பு

Posted by - September 3, 2017
லக்‌ஷபான நீர்த்தேக்கத்தின் அவசர கதவு திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக நீர்த்தேக்க்கத்திக்கு தாழ்நிலப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக செயற்படுமாக கோரப்பட்டுள்ளது. இன்று அதிகாலை முதல் நோட்டன் லக்ஷபான பகுதியில் அதிக மழை பெய்கின்றமை குறிப்பிடத்தக்கது
மேலும்

பண்டாரவளை – திக்அராவையில் நிலவெடிப்பு

Posted by - September 3, 2017
பண்டாரவளையில் நேற்று பெய்த 6 மில்லிமீற்றர் மழையில் திக்அராவ, கிணிகம, வலஸ்பெத்த, அப்புஹாமி வீதியில் சில வீடுகளில் நிலம் மற்றும் சுவர்களில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கை மனிதவுரிமைகள் கேந்திர நிலையம் இந்த தகவலை வௌியிட்டுள்ளது. அந்த நிலையம் வௌியிட்டுள்ள அறிக்கையில், குறித்த…
மேலும்