கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை!
ஹம்பாந்தோட்டை – ஜூல்கமுவ பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், அந்நபர் கொள்ளைகள் மற்றும் மாடுகளை திருடியவற்றுடன் தொடர்புடையவர் என தெரியவந்துள்ளது. நேற்று மாலை இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளவர் ரத்நாயக்க மனம்பேரிகே சமில என்ற சோக் சுத்தா…
மேலும்
