நிலையவள்

லலித் வீரதுங்க கைது செய்யப்பட்டது அரசியல் பழிவாங்கல்-மகிந்த

Posted by - September 9, 2017
முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரத்துங்கவை கைது செய்ததன் மூலம் முழு அரச பணியாளர்களும் தகவல் ஒன்று வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். குருநாகல் – கொபைகனே பகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் வொன்றில் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து…
மேலும்

20 ஆவது திருத்தச் சட்ட மூலத்தில் சில சரத்துக்கள் திருத்தப்பட வேண்டும்-நசீர்

Posted by - September 9, 2017
13 ஆவது திருத்தச் சட்டத்தினூடாக மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பறிக்காத வகையில் 20 ஆம் திருத்தம் முன்வைக்கப்பட்டால் அதனை கிழக்கு மாகாண சபை சாதகமான முறையில் பரிசீலிக்க தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்…
மேலும்

நல்லூர் கந்தனின் வருடாந்த வருமானம் ஒரு கோடியே 37 லட்சம்

Posted by - September 9, 2017
வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லுர் கந்தசாமி ஆலயத்தின் வருடாந்த வருமானம் ஒரு கோடியே 37 லட்சத்து 43 ஆயிரத்து 163 ரூபா வருமானமாக கிடைத்துள்ளதாக யாழ்ப்பாண மாநகர சபையின் ஆணையாளர் பொ.வாகீசன் தெரிவித்தார். ஆணையாளர் விடுத்துள்ள செய்திகுறிப்பில் இந்த விடயம்…
மேலும்

செங்கலடியில் மக்கள் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

Posted by - September 9, 2017
மட்டக்களப்பு, செங்கலடி பிரதேச செயலகப்  பிரிவிலுள்ள ஏறாவூர் நன்காம் குறிச்சி, ஐந்தாம் குறிச்சி மற்றும் எல்லை நகர் கிராமங்களை, ஏறாவூர் நகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கீழ் இணைப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளைக் கண்டித்து, செங்கலடியில் இன்று பாரிய ஆர்ப்பாட்டப் பேரணி…
மேலும்

மோட்டார் சைக்கிள் விபத்து, 2 பேர் பலி

Posted by - September 9, 2017
பொலன்னறுவை- ஹிங்குரங்கொட வீதியில் பொலன்னறுவையிலிருந்து வந்த மோட்டார் சைக்கிள் அத்துமல்பிட்டிய எனும் இடத்தில் விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் இன்று (09) அதிகாலை இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிள் வேறு ஒரு வாகனத்தில் மோதியதனால்…
மேலும்

பாலர் பாடசாலை சுற்றுலா சென்ற பஸ் விபத்து, 13 பேர் காயம்

Posted by - September 9, 2017
தம்புள்ள-குருணாகல பிரதான வீதியிலுள்ள மல்சிறிபுர கொஸ்கல்ல பிரதேசத்தில் இரு பஸ்கள் மற்றும் வேன் ஒன்று என்பன ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 13 பேர் காயமடைந்து கொகரல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (09) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்களுள் ஆரம்ப…
மேலும்

காலி கோட்டையிலுள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தை அகற்ற மகஜர்

Posted by - September 9, 2017
வரலாற்றுச் சிறப்பு மிக்க காலி கோட்டை வளாகத்திலுள்ள காலி பிரதிப் பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தை பொலிஸ் நுாதனசாலையாக  அமைக்குமாறு காலி உரிமைகளுக்கான மன்றம் வேண்டுகோள் விடுத்துள்ளது. காலி மாவட்டப் பொறுப்பதிகாரி காரியாலயத்தில் இதற்கான வேண்டுகோளை அவ்வமைப்பு விடுத்துள்ளது. காலி உரிமைகள் மன்றம்…
மேலும்

சிறையில் அடைக்குமாறு வேண்டுவதற்குப் பதிலாக, வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு வேண்டி நிற்க ஏற்படும் -சுனில் ஹதுன்னெத்தி

Posted by - September 9, 2017
எதிர்காலத்தில் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்களுக்குட்பட்டவர்களை சிறையில் அடைக்குமாறு வேண்டுவதற்குப் பதிலாக, வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு வேண்டி நிற்க ஏற்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹதுன்னெத்தி தெரிவித்துள்ளார். “சில் ஆடை” மோசடி தொடர்பில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனுஷ பெல்பிட்ட, லலித் வீரதுங்க…
மேலும்

சட்டவிரோத தங்க நகைகளுடன் ஒருவர் கைது!

Posted by - September 9, 2017
288 கிராமுக்கும் அதிக எடை கொண்ட தங்க நகைகளை சட்டவிரோதமான முறையில் டுபாயில் இருந்து உள்நாட்டிற்கு கொண்டு வந்த இலங்கை நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் விமான நிலைய அதிகாரிகளினால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வற்றில் 3…
மேலும்

கைதிகளை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு புதிய விதிமுறைகள்-சுவாமிநாதன்

Posted by - September 9, 2017
சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள எந்தவொரு கைதியையும் சுகயீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிப்பதாயின் சிறைச்சாலை வைத்தியசாலையின் மூன்று வைத்தியர்களின் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்று சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு மற்றும் மீள் குடியேற்ற அமைச்சர் டீ.எம். சுவாமிநாதன் கூறியுள்ளார். இதற்கு முன்னர் ஒரு…
மேலும்