வீடு ஒன்றில் திருடர்கள் நுளைந்து தாக்குதல்;இருவர் படுகாயம்
யாழ்ப்பாணம் சாவகச்சேரி கிராம்புவில் பகுதியில் வீடு ஒன்றில் திருடர்கள் நுளைந்து தாக்கியதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் இரவு 8:40 மணியளவிலும் வீட்டில் நுளைந்த திருடர்களை அவதானித்த வீட்டு உரிமையாளர் திருடன் திருடன் என…
மேலும்
