நிலையவள்

வீடு ஒன்றில் திருடர்கள் நுளைந்து தாக்குதல்;இருவர் படுகாயம்

Posted by - September 13, 2017
யாழ்ப்பாணம் சாவகச்சேரி கிராம்புவில் பகுதியில்  வீடு ஒன்றில்  திருடர்கள் நுளைந்து தாக்கியதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம்  இரவு 8:40 மணியளவிலும் வீட்டில் நுளைந்த திருடர்களை அவதானித்த வீட்டு உரிமையாளர் திருடன் திருடன் என…
மேலும்

தந்தை பாம்புக்கடிக்கு இலக்கு! மகன் விபத்து!

Posted by - September 13, 2017
கிளிநொச்சு உருத்திரபுரம் பகுதியில் வீட்டில் தந்தை பாம்புக்கடிக்கு இலக்கான தகவலையறிந்த தனையன் மோட்டார் சைக்கிளில் விரைந்து வந்தவேளையில் விபத்திற்குள்ளான நிலையில் ஓர்கால் முறிவடைந்த நிலையில் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்தல் அதே இடத்தைச் சேர்ந்த பேரம்பலம் வயது 55 என்பவரே…
மேலும்

சுதந்திர கட்சி உறுப்பினராக செயற்படுவேன் – அருந்திக

Posted by - September 12, 2017
பிரதியமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதை ஏற்றுக்கொள்வதாகவும் தொடர்ந்தும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி உறுப்பினராக பாராளுமன்றத்தில் செயற்படவுள்ளதாகவும் சுற்றுலா மற்றும் கிரிஸ்தவ விவகார முன்னாள் பிரதியமைச்சர் அருந்திக பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அரசாங்கத்தில் தொடர்ந்தும் இருக்க வேண்டிய தேவை தனக்கு இல்லை என்றும் ஆரம்பம்…
மேலும்

அம்புலுவாவையில் மண் சரிவு – 5 குடும்பங்கள் இடம்பெயர்வு

Posted by - September 12, 2017
கடந்த சில தினங்களாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மாவனல்லை அம்புலுவாவ பிரதேசத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவனல்லை அம்புலுவாவ பிரதேசத்தில் கீழ் அம்பலாவ பகுதியின் 100 ஏக்கர் கிராமத்தில் ஏற்பட்ட குறித்த மண்சரிவு காரணமாக அப்பகுதியில் வசித்த 5 குடும்பங்கள்…
மேலும்

உயர்தர பரீட்சை வினாத்தாள் திருத்தப்பணிகளுக்காக மூடப்படும் பாடசாலைகள்

Posted by - September 12, 2017
க.பொ.த உயர்தர பரீட்சையின் இரண்டாம் கட்ட வினாத்தாள் திருத்தப் பனிகளுக்காக எதிர்வரும் 13ம் திகதி முதல் 26ம் திகதி வரை குறிப்பிட்ட சில பாடசாலைகள் மூடப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் W.N.J.புஷ்பகுமார தெரிவித்துள்ளார். குறித்த காலப்பகுதியில் 7 பாடசாலைகள் முழுமையாக…
மேலும்

டெங்கு நோய் மீண்டும் பரவும் வாய்ப்பு

Posted by - September 12, 2017
இவ்வாண்டின் ஆரம்பம் தொடக்கம் இதுவரை சுமார் 360 பேர் டெங்கு நோயினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு மற்றும் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளன. குறித்த காலகட்டத்தில் இலங்கையில் டெங்கு நோயினால் ஒருலட்சத்து 50 ஆயிரத்து 407 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
மேலும்

அரச, தனியார் துறையின் பங்களிப்புடன் நாட்டை அபிவிருத்தி செய்யும் திட்டம் விரைவில்-ரணில்

Posted by - September 12, 2017
அரச, தனியார் துறையின் கூட்டுப் பங்களிப்புடன் நாட்டை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். கொழும்பு சினமன் ஹோட்டலில் CIMA நிறுவனத்தினால் ஏற்பாடு செய்திருந்த தலைமைத்துவ மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். எவ்வாறு இரு…
மேலும்

இந்திய மீனவர்கள் 12 பேர் கைது

Posted by - September 12, 2017
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்களையும் 2 இழுவைப் படகுகளையும் இலங்கை கடற்படையினர் நெடுந்தீவு கடற்பகுதியில் வைத்து நேற்று இரவு கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்களும் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு…
மேலும்

இலங்கையர் ஒருவருக்கு 4 வருடகால சிறை தண்டனை!

Posted by - September 12, 2017
எம்.வீ.சன்சீ கப்பல் மூலம் இலங்கையர்களை கனடாவிற்கு அழைத்துச் சென்றமைக்காக, இலங்கையர் ஒருவருக்கு 4 வருடகால சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2010ஆம் ஆண்டு குறித்த கப்பலின் மூலம் 492 இலங்கை அகதிகள் கனடாவின் வன்குவார் பகுதியைச் சென்றடைந்தனர். அவர்களை ஆட்கடத்தலுக்கு உள்ளாக்கி கனடாவின்…
மேலும்

4 ஆவது சிமாட் வகுப்பறைவடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களினால் திறந்து வைப்பு

Posted by - September 12, 2017
உடையார் கட்டு அரசினர் தமிழ்கலைவன் பாடசாலையின் 4 ஆவது சிமாட் வகுப்பறை வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. வடக்கில் பாடசாலைகளின் கணணி கல்வி அறிவை ஊட்டி வளர்க்கவேண்டும் என்ற செயற்பாட்டின் கீழ் வெளிநாடுகளில் உள்ள நன்கொடையாளர்களினால் உடையார்…
மேலும்