நிலையவள்

ஜனாதிபதிக் குழுவுடனான பேச்சுவார்த்தையைப் புறக்கணிப்போம் – மருத்துவ சபை

Posted by - September 22, 2017
பிரதி அமைச்சர் ஹர்ஷ டீ சில்வா தலைமையில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள குழுவுடன் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையை புறக்கணிப்பதற்கு இலங்கை மருத்துவ சபை தீர்மானித்துள்ளது. கடந்த 6ம் திகதி குறித்த குழுவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, இலங்கை மருத்துவ சபை ஏற்றுக்கொள்ளாத விடயங்களைக் குறித்த…
மேலும்

உத்தியோகபூர்வ ஆட்சிக்காலம் நிறைவடையும் மாகாணசபைகள் ஆளுனரின் கீழ்

Posted by - September 22, 2017
உத்தியோகபூர்வ ஆட்சிக்காலம் நிறைவடையும் மாகாணசபைகள் ஆளுனரின் கீழ் கொண்டுவரப்படவுள்ளன. இதற்கான அதிகாரக் காலம் மேலும் நீடிக்கப்பட மாட்டாது என்று உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கமைய கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாண சபைகள் அவற்றின் அதிகாரக்…
மேலும்

பிரபாகரனுக்கு நினைவுத் தூபி – பொது பல சேனாவை வரவேற்றது தமிழரசு கட்சி

Posted by - September 22, 2017
நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு, நந்திக்கடலில் நினைவுத் தூபி அமைத்திருக்க வேண்டும்” என, பொதுபல சேன அமைப்பைச் சேர்ந்த பௌத்த பிக்கு ஒருவர் கூறியுள்ளார், அதனை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வரவேற்றுள்ளது. “இது, துட்டகைமுனு…
மேலும்

30 இலட்சம் ரூபாய் பெறுமதியான வல்லப்பட்டையுடன் சந்தேகநபர் கைது

Posted by - September 22, 2017
சட்டவிரோதமான முறையில் டுபாய் நாட்டுக்கு வல்லப்பட்டை தொகையொன்றை எடுத்துச்செல்ல முற்பட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப்பிரிவு அதிகாரிகளால் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கொழும்பு, தெமட்டகொட பகுதியை சேர்ந்த 54 வயதுடைய வர்த்தகர் என அடையாளங்காணப்பட்டுள்ளது.சந்தேகநபரிடமிருந்து…
மேலும்

பாடசாலை மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

Posted by - September 22, 2017
பேருவளை பிரதேசத்தில் இறப்பர் தோட்டம் ஒன்றில் பாடசாலை மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளவர் பேருவளை பிரதேசத்தை சேர்ந்த 17 வயதான பாடசாலை மாணவர் என தெரியவந்துள்ளது. சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று…
மேலும்

சைட்டத்திற்கு எதிரான போராட்டம் வெற்றி – GMOA

Posted by - September 22, 2017
மாலபே தனியார் மருத்துவ கல்லூரி மூடப்பட வேண்டும் என கோரி அரச மருத்துவமனைகளில் முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்கிறது. இந்த போராட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று காலை ஆரம்பிக்கப்பட்ட இந்த அடையாளப் பணிப்புறக்கணிப்பு போராட்டம்…
மேலும்

பிரிக்கப்படாத இலங்கைக்குள் தீர்வை பெற்றுக்கொள்வதற்கு ஆதரவு – சம்பந்தன்

Posted by - September 22, 2017
புதிய அரசியல் யாப்பின் ஊடாக அடிப்படை மற்றும் உச்ச அளவிலான சட்ட நடைமுறைகளுடன் புதிய எதிர்காலமொன்றை ஏற்படுத்துவது இலங்கைக்கு அவசியம் என, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். உத்தேச அரசியல் யாப்பிற்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால…
மேலும்

08 கோடிக்கும் அதிகமான பணத்துடன் இருவர் கைது

Posted by - September 22, 2017
மத்திய கிழக்கு நாடுகளுக்கு சட்டவிரோதமாக வெளிநாட்டு நாணய தாள்களை கொண்டு செல்ல முயற்சித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். டுபாயை நோக்கி செல்ல முயற்சித்த இருவரையும் இலங்கை சுங்கத்துறை அதிகாரிகள் நேற்று மாலை கைது செய்துள்ளதுடன், அவர்களிடம் இருந்து 88 மில்லியன் ரூபா…
மேலும்

அமைச்சர் பொன்சேகா ஏன் அமெரிக்கா செல்லவில்லை- கம்மம்பில விளக்கம்

Posted by - September 22, 2017
அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்துக்கு செல்ல முடியாமல் போனது வீசா கிடைக்காததனால் என்று கூறப்படும் நியாயம் தவறானது என தூய ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மம்பில எம்.பி. தெரிவித்தார். மகா சங்கத்தினரை…
மேலும்

மாகாண சபைத் தேர்தல்கள் எதுவும் மார்ச் வரை நடைபெறா !- அமைச்சர் பைஸர்

Posted by - September 22, 2017
புதிய தேர்தல் முறைமையின் கீழ் அடுத்த வருடம் மார்ச் மாதம் மாகாண சபைத் தேர்தல் நடைபெறவுள்ளதாக மாகாண சபைகள், உள்ளுராட்சி சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார். மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதற்கான எல்லை நிர்ணயக் குழு எதிர்வரும் தினங்களில் ஜனாதிபதியினால்…
மேலும்